குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
- சரியான தொடரைத் தெரிக.
*இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டவை.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டன.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டவைகள்.
- பிரித்து
எழுதுக. ‘உவந்துரைக்கும்’
உவந் + உரைக்கும்
உவந்த் + உரைக்கும்
*உவந்து +உரைக்கு்ம்
உவந்
+ துரைக்கும்
- பொருத்தமான
வினைமுற்றைத் தெரிக.
“குழந்தைகள் நாளை சுற்றுலா -.
சென்றனர்
செல்லும்
செல்கின்றன.
*செல்வா்ர்கள்.
- ‘நரவம், வேரி, பிரசம்’ இந்த மூன்று
சொற்களும் குறிக்கும் ஒருசொல்.
வண்டு
*தேன்
சங்கு
முத்து
- “ரயில் வேகம் அதிகரித்து பிளாட்பார முனை வருவது போலிருந்தது” ‘ப்லாட்ஃபாரம்’ தமிழ்ப்படுத்துக.
*நடைமேடை
அரங்கம்
நடைபாதை
இரயில்ப்பாதை
6)
Bibliography தமிழ்ப்படுத்துக.
வரலாற்று நூல்
காலநூல்
*நூல்நிரல்
தன்வரலாறு
7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான இணை எது?
அறிந்துகொள்
–
பின்பற்று
கண்டுபிடி – தந்தியடி
*இறங்கிவா – எடுத்துவை
முன்னேறு – சொல்லிவிடு
8. ‘The art of people is a true mirror to their
minds’ தமிழ்ப்படுத்துக.
மக்களின் மனதே அவரின் கலைப் படைப்பு.
*மக்களின் கலைப்படைப்பு அவர்தம் மனதைக்
காட்டும் கண்ணாடி.
கலையே பண்பாட்டின் கண்ணாடி.
மக்கள் மனதைப் பிரதிபளிப்பதால் கலையே கண்ணாடி.
- நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
குறளில்
பயின்றுள்ள தொடைநயங்கள் எவை?
*கூழை
மோனை-அடி இயைபு
மேல்க்கதுவாய்
இயைபு-கீழ்க்கதுவாய் எதுகை
கூழை மோனை-அடி மோனை
அடி எதுகை-இணை மோனை
- ‘தாவா’ பொருள் தருக.
மூழ்காமல் இருத்தல்
சூழாமல் இருத்தல்
நெருங்காமல் இருத்தல்
*கெடாமல் இருத்தல்
- நிறுத்தற்குறி
பிழையற்ற தொடரைத் தெரிக.
மலை கண்டு, நதி கண்டு, மாநிதி கண்டு அல்ல ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே.
*மலை கண்டு, நதி கண்டு, மாநிதி கண்டு அல்ல; ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே.
மலை கண்டு நதி கண்டு மாநிதி கண்டு அல்ல, ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே.
மலை கண்டு-நதி கண்டு-மாநிதி கண்டு அல்ல. ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே.
- வேறுபட்ட
தொடரைக் கண்டுபிடி.
1.
அவனைப் பற்றிப் பேசாதே.
2.
உன்னுடைய பேச்சின் மூலம் எனக்குப்
புத்துணர்வு ஏற்பட்டது.
3.
அப்பா சென்னைவரை போயிருக்கிறார்.
4.
மரத்தைப் பிடித்து உலுக்கினான்.
மாறுபட்ட தொடர் எதுவும் இல்லை
*தொடர்
4 மாறுபட்டது
தொடர்கள் 2 மற்றும் 4 மாறுபட்டவை.
தொடர்கள் 1,2 மாறுபட்டவை.
-
Adulteration என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்துக.
கலப்பினம்
*கலப்படம்
கலவை
கலப்பு
14. சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
“அடுத்த – ஒருநாளில்
உங்களை சந்திக்கிறேன்.
மாதம்
மாதத்தில்
*மாதத்தின்
மாதமாக
15.
பொருத்துக.
அ. தேவாரம் 1. விகாரப் புணர்ச்சி
ஆ. மெய்ஞ்ஞானம் 2. இயல்புப் புணர்ச்சி
இ. வாழைமரம் 3. மெய்
மயக்கம்
ஈ. பேச்சுப்போட்டி 4. உடம்படுமெய்
1 3 4 2
3 4 2 1
2 1 4 3
*4 3 2 1
16. தொடரைப் படித்து கீழ்க்கண்டவற்றுள் சரியான வரிசையைத் தெரிக.
-
ஒரே இடத்தில் தேங்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை – பற்றிக்கொள்ளவேண்டும். ஏனெனில் தவறவிடும் வாய்ப்புகள்
ஒருவேளை –
ஆகிவிடலாம்.
-
எட்டாக்கனி-உடும்புப்பிடி-கிணற்றுத்தவளை
-
*கிணற்றுத்தவளை-உடும்புப்பிடி-எட்டாக்கனி
-
உடும்புப்பிடி-எட்டாக்கனி-கிணற்றுத்தவளை
- எட்டாக்கனி-கிணற்றுத்தவளை-உடும்புப்பிடி
17. பொருத்துக.
அ. அளியல் 1. நுனியில்
சுருங்கிய காய்
ஆ. சிவியல்
2. குலுகுலுத்த
பழம்
இ. சூம்பல் 3. சுருங்கிய பழம்
ஈ. வெம்பல் 4. சூட்டினால் பழுத்த பிஞ்சு
1 2 3 4
*2 1 3 4
3 4 1 2
4 3 1 2
18.
இவற்றுள் முதனிலைத் தொழிற்பெயரைத்
தெரிக.
படிப்பு
நடத்தை
*தட்டு
புணர்ச்சி
19.
பொருத்தமான தொழிற்பெயர் மற்றும்
வினையடிகள் கொண்ட இணைகள் எவை?
1.
சிரிப்பு-சிரித்தல்
2.
வாழ்க்கை-வாழ்வு
3.
கல்வி-கல்
1
மற்றும் 2 பொருத்தமானது
2
மற்றும் 3 பொருத்தமானது
1
மற்றும் 3 பொருத்தமானது
*3
மட்டும் பொருத்தமானது
20.
“பார்த்தவர் சிரித்தார்” என்பதில் உள்ள வினையாலணையும் பெயரை
நிகழ்கால வினையாலணையும் பெயராக மாற்றுக.
பார்த்துச் சிரிப்பவர்
பார்த்தால் சிரிப்பவர்
*பார்க்கிறவர் சிரித்தார்
பார்த்தவர் சிரித்தவர்
21. ‘இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.’
பாடலில்
பயின்றுள்ள வடமொழிச் சொற்களுக்கான இணையான தமிழ்ச்சொல்லைத் தெரிக.
பிராண வாயு
உயிர்க்காற்று
உயிர்வளி
*உயிர்ச்சாறு
22. Ferries என்பதை எவ்வாறு மொழிபெயர்க்கலாம்?
தேவதைக்கதைகள்
தேவதைகள்
பயணக் கப்பல்கள்
*பயணப்படகுகள்
23.
கோடு, வரை, குறும்பு, வெற்பு போன்ற பல சொற்கள் குறிக்கும்
ஒருசொல் எது?
உச்சி
*மலை
பாறை
மேடு
24.
‘கடும்பு’ எதிர்ச்சொல் தருக.
*அயலவர்
பகைவர்
கேளீர்
செறுநர்
25)
காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார்
தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன். அவரை
மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., "அடடே! காலையிலேயே
மாலையும் வந்துவிட்டதே!" என்றார்.
இத்தொடரின்
சிறப்பு.
இரட்டுற
மொழிதல்
சிலேடை
*இரட்டுற
மொழிதல் மற்றும் சிலேடை
எதுவும்
இல்லை
26)
‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இத்தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும்
வினையலணையும் பெயரும் முறையே.
A)
பாடிய; கேட்டவர்
B)
பாடல்; பாடிய
C)
கேட்டவர்; பாடிய
*D)
பாடல்; கேட்டவர்
27)
பொருத்துக.
A)
அடவி 1) சிறு காடு
B)
அவல் 2) வயல்
C)
பழனம் 3) பள்ளம்
D)
புறவு 4) காடு
A)
4,3,1,2
*B)
4,3,2,1
C)
4,2,3,1
D)
4,1,2,3
28)
அறிஞருக்கு நூல், அறிஞரது
நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தல் காரணமாக அமைவது -
*A)
வேற்றுமை உருபு
B)
எழுவாய்
C)
உவம உருபு
D)
உரிச்சொல்
29)
பழமொழியை நிரைவு செய்க. வெறுங்கை முழம்-
A)
தருமா
*B)
போடுமா
C)
உதவுமா
D)
கொடுக்குமா
30)
"கண்ணே கண்ணுறங்கு!
காலையில்
நீயெழும்பு!
மாமழை
பெய்கையிலே
மாம்பூவே
கண்ணுறங்கு!
பாடினேன்
தாலாட்டு!
ஆடி ஆடி
ஒய்ந்துறங்கு! - இத்தாலாட்டுப் பாடலில்
அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
1)
கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்
2)
மாமழை பெய்கையில் - உரிச்சொல் தொடர்
3)
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத் தொடர்
A)
1 மட்டும் சரி
B)
1,2 சரி
C)
2,3 சரி
*D)
அனைத்தும் சரி
31)
எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப்
பொருந்தும் வாய்ப்பாடு எது?
*A)
கூவிளம் - தேமா - மலர்
B)
கூவிளம் - புளிமா - நாள்
C)
தேமா - புளிமா - காசு
D)
புளிமா - தேமா - பிறப்பு
32.
பொருத்துக.
அ. Integrity 1. சில்லுகள்
ஆ. Reciprocity 2. நேர்மை
இ. Chips 3. வலசை
ஈ. Migration 4. ஒப்புரவு நெறி
2
4 3 1
*2
4 1 3
3
1 2 4
2
3 4 1
33)
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு''
- இக்குறளில்
பயின்று வரும் அணி யாது?
*A)
உவமையணி
B)
உருவகம்
C)
இரட்டுற மொழிதல்
D)
வேற்றுமை அணி
34)
தவறானதைத் தேர்ந்தெடு.
A)
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
B)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
*C)
விருந்தும் மருந்தும் இரண்டுநாட்கள்
D)
உப்பிட்டவரை உள்ளவும் நினை
35)
பொருத்துக.
A)
ஊண் 1) உடல்
B)
ஊன் 2) இரை
C)
திணை 3) தானிய வகை
D)
தினை 4) ஒழுக்கம்
A)
2,3,4,1
B)
2,4,1,3
*C)
2,1,4,3
D)
2,1,3,4
36)
பொருத்துக.
A)
தாமரை இலை நீர் போல 1) காக்கை தன்
குஞ்சுக் காக்கையை கண்ணினைக் காக்கும் இமைபோல காக்கும்.
B)
மழைமுகம் காணாப் பயிர்போல2) சிறு
வயதில் கற்கும் அடிக்கருத்துகள் சிலை மேல் எழுத்து போல மனதிலே நிலைத்து நின்று நம்
வாழ்வை வழி நடத்தும்.
C)
கண்ணினைக் காக்கும் இமைபோல 3) தாயை இழந்த
கருணையன் மழை முகம் காணாப் பயிர்போல வாடினான்.
D)
சிலை மேல் எழுத்து போல 4) என் நண்பன்
தாமரை இலை நீர் போல பட்டும் படாமலும் பழகுவான்.
*A)
4,3,1,2
B)
4,3,2,1
C)
3,4,2,1
D)
2,3,4,1
37)
மதிமுகம் உவமை எனில் முகமதி யாது?
A)
உவமை
*B)
உருவகம்
C)
இல்பொருள்
D)
ஒருபொருட் பன்மொழி
38)
மதியின் மறுபெயர், இது
நிலவையும் குறிக்கும்.
A)
ஞாயிறு
*B)
திங்கள்
C)
செவ்வாய்
D)
புதன்
39)
(செய்தவம்) இலக்கணக்குறிப்பு தருக.
A)
பண்புத்தொகை
B)
அன்மொழித்தொகை
C)
வேற்றுமைத்தொகை
*D)
வினைத்தொகை
40. அற
இலக்கியமான நாலடியாரில் இடம்பெற்றுள்ள அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களைக்
கொண்டுள்ளது
A] 35
*B] 13
C] 3
D] 24
41.
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
உச்ச
நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில்
நடந்த பாராட்டு விழாவில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து பேசியிருப்பது நாட்டு
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘‘இந்தியாவில்
அரசியல் சாசனம் தான் உச்சகட்ட அதிகாரம் படைத்தது. நாடாளுமன்றத்திற்கு
சட்டங்களை திருத்துவதற்கு வேண்டுமானால் அதிகாரம் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற
முடியாது. அரசு நிர்வாகம் (Executive), சட்டம்
இயற்றும் அவைகள் (Parliament), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்
இயங்குபவை. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் நீதித்துறையின் கடமை’’
என்று பேசியுள்ளார்.
அவரது
கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், 1973-ம்
ஆண்டு கேரள அரசுக்கு எதிராக கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கில், 13 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த
தீர்ப்பில், ‘‘அரசியல் சாசனத்தின் அடிப்படை
கட்டமைப்பை மாற்றக் கூடாது. அதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது’’
என்று பிறப்பித்த உத்தரவையும் தலைமை நீதிபதி சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தலைமை
நீதிபதி கூறியிருப்பதைப் போல், அரசு
நிர்வாகம், சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் அரசியலமைப்புச்
சட்டத்திலிருந்தே தங்களுக்கான அதிகாரங்களைப் பெறுகின்றன.
உச்ச
அதிகாரம் படைத்த இந்த மூன்று அமைப்புகளும் தங்களுக்குள் யாருக்கு அதிக அதிகாரம்
என்ற பலப்பரீட்சையில் ஈடுபடாமல், ஒரு
அமைப்பு தவறு செய்யும்போது, அதற்கு
இணையான அதிகாரம் படைத்த மற்றொரு அமைப்பு அதை தட்டிக் கேட்டு அதிகாரத்தை
சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். அந்த
நோக்கத்தை மூன்று துறைகளைச் சார்ந்தவர்களும் உணர்ந்து கொண்டு,
எல்லை மீறாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி
மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். உச்சபட்ச
அதிகாரம் படைத்த இந்த அமைப்புகளிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதும் அதுவே.
நீதிபதி என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
நீதிமான்
*நீதியரசர்
நியாயாதிபதி
நீதிமன்ற நடுவர்
42.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில்
நடந்த பாராட்டு விழாவில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து பேசியிருப்பது நாட்டு
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘‘இந்தியாவில்
அரசியல் சாசனம் தான் உச்சகட்ட அதிகாரம் படைத்தது. நாடாளுமன்றத்திற்கு
சட்டங்களை திருத்துவதற்கு வேண்டுமானால் அதிகாரம் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற
முடியாது. அரசு நிர்வாகம் (Executive), சட்டம்
இயற்றும் அவைகள் (Parliament), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்
இயங்குபவை. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் நீதித்துறையின் கடமை’’
என்று பேசியுள்ளார்.
அவரது
கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், 1973-ம்
ஆண்டு கேரள அரசுக்கு எதிராக கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கில், 13 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த
தீர்ப்பில், ‘‘அரசியல் சாசனத்தின் அடிப்படை
கட்டமைப்பை மாற்றக் கூடாது. அதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது’’
என்று பிறப்பித்த உத்தரவையும் தலைமை நீதிபதி சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தலைமை
நீதிபதி கூறியிருப்பதைப் போல், அரசு
நிர்வாகம், சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் அரசியலமைப்புச்
சட்டத்திலிருந்தே தங்களுக்கான அதிகாரங்களைப் பெறுகின்றன.
உச்ச
அதிகாரம் படைத்த இந்த மூன்று அமைப்புகளும் தங்களுக்குள் யாருக்கு அதிக அதிகாரம்
என்ற பலப்பரீட்சையில் ஈடுபடாமல், ஒரு
அமைப்பு தவறு செய்யும்போது, அதற்கு
இணையான அதிகாரம் படைத்த மற்றொரு அமைப்பு அதை தட்டிக் கேட்டு அதிகாரத்தை
சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். அந்த
நோக்கத்தை மூன்று துறைகளைச் சார்ந்தவர்களும் உணர்ந்து கொண்டு,
எல்லை மீறாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி
மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். உச்சபட்ச
அதிகாரம் படைத்த இந்த அமைப்புகளிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதும் அதுவே.
நாடாளுமன்றத்தின் அதிகாரம் என்ன?
நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்துதல்
அரசியல் சாசனத்தை ரத்து செய்தல்
*சட்டங்களைத் திருத்துதல்
மாநிலங்களவையைக் களைத்தல்
43.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில்
நடந்த பாராட்டு விழாவில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து பேசியிருப்பது நாட்டு
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘‘இந்தியாவில்
அரசியல் சாசனம் தான் உச்சகட்ட அதிகாரம் படைத்தது. நாடாளுமன்றத்திற்கு
சட்டங்களை திருத்துவதற்கு வேண்டுமானால் அதிகாரம் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற
முடியாது. அரசு நிர்வாகம் (Executive), சட்டம்
இயற்றும் அவைகள் (Parliament), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்
இயங்குபவை. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் நீதித்துறையின் கடமை’’
என்று பேசியுள்ளார்.
அவரது
கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், 1973-ம்
ஆண்டு கேரள அரசுக்கு எதிராக கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கில், 13 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த
தீர்ப்பில், ‘‘அரசியல் சாசனத்தின் அடிப்படை
கட்டமைப்பை மாற்றக் கூடாது. அதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது’’
என்று பிறப்பித்த உத்தரவையும் தலைமை நீதிபதி சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தலைமை
நீதிபதி கூறியிருப்பதைப் போல், அரசு
நிர்வாகம், சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் அரசியலமைப்புச்
சட்டத்திலிருந்தே தங்களுக்கான அதிகாரங்களைப் பெறுகின்றன.
உச்ச
அதிகாரம் படைத்த இந்த மூன்று அமைப்புகளும் தங்களுக்குள் யாருக்கு அதிக அதிகாரம்
என்ற பலப்பரீட்சையில் ஈடுபடாமல், ஒரு
அமைப்பு தவறு செய்யும்போது, அதற்கு
இணையான அதிகாரம் படைத்த மற்றொரு அமைப்பு அதை தட்டிக் கேட்டு அதிகாரத்தை
சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். அந்த
நோக்கத்தை மூன்று துறைகளைச் சார்ந்தவர்களும் உணர்ந்து கொண்டு,
எல்லை மீறாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி
மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். உச்சபட்ச
அதிகாரம் படைத்த இந்த அமைப்புகளிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதும் அதுவே.
Executive
என்பதை மொழிபெயர்க்க.
மேலாண்மை நிர்வாகம்
செயல்முறை நிர்வாகம்
நிர்வாக மேலாண்மை
*அரசு நிர்வாகம்
44.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில்
நடந்த பாராட்டு விழாவில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து பேசியிருப்பது நாட்டு
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘‘இந்தியாவில்
அரசியல் சாசனம் தான் உச்சகட்ட அதிகாரம் படைத்தது. நாடாளுமன்றத்திற்கு
சட்டங்களை திருத்துவதற்கு வேண்டுமானால் அதிகாரம் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற
முடியாது. அரசு நிர்வாகம் (Executive), சட்டம்
இயற்றும் அவைகள் (Parliament), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்
இயங்குபவை. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் நீதித்துறையின் கடமை’’
என்று பேசியுள்ளார்.
அவரது
கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், 1973-ம்
ஆண்டு கேரள அரசுக்கு எதிராக கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கில், 13 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த
தீர்ப்பில், ‘‘அரசியல் சாசனத்தின் அடிப்படை
கட்டமைப்பை மாற்றக் கூடாது. அதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது’’
என்று பிறப்பித்த உத்தரவையும் தலைமை நீதிபதி சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தலைமை
நீதிபதி கூறியிருப்பதைப் போல், அரசு
நிர்வாகம், சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் அரசியலமைப்புச்
சட்டத்திலிருந்தே தங்களுக்கான அதிகாரங்களைப் பெறுகின்றன.
உச்ச
அதிகாரம் படைத்த இந்த மூன்று அமைப்புகளும் தங்களுக்குள் யாருக்கு அதிக அதிகாரம்
என்ற பலப்பரீட்சையில் ஈடுபடாமல், ஒரு
அமைப்பு தவறு செய்யும்போது, அதற்கு
இணையான அதிகாரம் படைத்த மற்றொரு அமைப்பு அதை தட்டிக் கேட்டு அதிகாரத்தை
சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். அந்த
நோக்கத்தை மூன்று துறைகளைச் சார்ந்தவர்களும் உணர்ந்து கொண்டு,
எல்லை மீறாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி
மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். உச்சபட்ச
அதிகாரம் படைத்த இந்த அமைப்புகளிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதும் அதுவே.
கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகளின் எண்ணிக்கை?
12
11
*13
23
45.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில்
நடந்த பாராட்டு விழாவில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து பேசியிருப்பது நாட்டு
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘‘இந்தியாவில்
அரசியல் சாசனம் தான் உச்சகட்ட அதிகாரம் படைத்தது. நாடாளுமன்றத்திற்கு
சட்டங்களை திருத்துவதற்கு வேண்டுமானால் அதிகாரம் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற
முடியாது. அரசு நிர்வாகம் (Executive), சட்டம்
இயற்றும் அவைகள் (Parliament), நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்
இயங்குபவை. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் நீதித்துறையின் கடமை’’
என்று பேசியுள்ளார்.
அவரது
கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், 1973-ம்
ஆண்டு கேரள அரசுக்கு எதிராக கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கில், 13 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த
தீர்ப்பில், ‘‘அரசியல் சாசனத்தின் அடிப்படை
கட்டமைப்பை மாற்றக் கூடாது. அதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது’’
என்று பிறப்பித்த உத்தரவையும் தலைமை நீதிபதி சுட்டிக் காட்டி பேசியுள்ளார். தலைமை
நீதிபதி கூறியிருப்பதைப் போல், அரசு
நிர்வாகம், சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் அரசியலமைப்புச்
சட்டத்திலிருந்தே தங்களுக்கான அதிகாரங்களைப் பெறுகின்றன.
உச்ச
அதிகாரம் படைத்த இந்த மூன்று அமைப்புகளும் தங்களுக்குள் யாருக்கு அதிக அதிகாரம்
என்ற பலப்பரீட்சையில் ஈடுபடாமல், ஒரு
அமைப்பு தவறு செய்யும்போது, அதற்கு
இணையான அதிகாரம் படைத்த மற்றொரு அமைப்பு அதை தட்டிக் கேட்டு அதிகாரத்தை
சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். அந்த
நோக்கத்தை மூன்று துறைகளைச் சார்ந்தவர்களும் உணர்ந்து கொண்டு,
எல்லை மீறாமல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி
மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். உச்சபட்ச
அதிகாரம் படைத்த இந்த அமைப்புகளிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதும் அதுவே.
பத்திக்குப் பொருத்தமான தலைப்பைத் தெரிக.
உச்ச அதிகாரமும் உள் முரண்களும்
உச்சநீதிமன்றமும் நாடாளுமன்றமும்
அரசியல் சாசனத்தின் அவசியம்
*அரசியல் சாசனமும் அதிகாரச் சமநிலையும்
46)
சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும் அமைந்த பாவினம் யாது?
A)
வெண்பா
B)
வஞ்சிப்பா
C)
கலிப்பா
*D)
அகவற்பா]
47)
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக. மனக்கோட்டை,கண்ணும் கருத்தும்
1)
மதியழகன் தான் பெரிய அமைச்சராக வேண்டும் என்ற மனக் கோட்டை கட்டினான்.
2)
தாய் தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.
A)
1 மட்டும் சரி
B)
2 மட்டும் சரி
*C)
1,2 சரி
D)
1,2 தவறு
48)
பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக. (எதிர்த்தாப்புல
ஒரு டீ ஸ்டால் இருக்குது )
*A)
எதிர் பக்கத்தில் ஒரு தேனீர்க் கடை இருக்கிறது.
B)
எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்கிறது.
C)
எதிர் பக்கத்தில் ஒரு டீ கடை இருக்கிறது.
D)
எதிர்த்தாப்புல ஒரு தேனீர்க் கடை இருக்கிறது.
49)
பூங்கொடி தோட்டத்தில் (மல்லிகைப்பூ) பறித்தாள்.
இத்தொடரில்
அடைப்பிற்குள் உள்ள சொல்லின் தொகைநிலைத் தொடரின் வகையை குறிப்பிடு.
*A)
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
B)
உவமைத் தொகை
C)
உம்மைத்தொகை
D)
வினைத்தொகை
50)
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
A)
உழவு, மண், ஏர், மாடு
B)
மண் , மாடு , ஏர், உழவு
*C)
உழவு, ஏர், மண், மாடு
D)
ஏர், உழவு, மாடு, மண்
51.
Farmyard Manure என்பதை எப்படி மொழிபெயர்க்கலாம்?
இயற்கை உரம்
*தொழு உரம்
செயற்கை உரம்
இரசாயன உரம்
52)
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
*A)
பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி; சோழன்
ஆண்ட சிறப்பைச் சொல்லி; சேரன் ஆண்ட
மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி; விடுதலைப்
போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தார் - ம.பொ .சி
B)
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி
சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு
அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு
தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தார் - ம.பொ .சி
C)
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன்
ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட
மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப்
போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தார் - ம.பொ .சி
D)
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி
சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு
அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு
தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தார். - ம.பொ .சி
53)
அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு
மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்;
அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலையோடு பொருத்தி உரிய விடையைத்
தேர்ந்தெடு.
A) வெட்சி
B)
கரந்தை
*C)
வஞ்சி
D)
காஞ்சி
54)
அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
(தனிச்
சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்று)
*A)
அழைப்புமணி ஒலித்ததால், கயல் விழி
கதவைத் திறந்தார்.
B)
கயல் விழி கதவைத் திறந்ததால், அழைப்புமணி
ஒலித்தது.
C)
கயல் விழி கதவைத் திறக்கும்போது, அழைப்புமணி
ஒலித்தது.
அழைப்புமணி
ஒலிக்கும்போது, கயல் விழி கதவைத் திறந்தார்.
55)
உழுவை என்ற சொல்லுக்குறிய விலங்கினைத் தேர்ந்தெடு.
A)
சிங்கம்
B)
கரடி
C)
குதிரை
*D)
புலி
56)
குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்களைத் தேர்ந்தெடு.
A)
முல்லை, குறிஞ்சி,
மருத நிலங்கள்
B)
குறிஞ்சி, பாலை, நெய்தல்
நிலங்கள்
*C)
குறிஞ்சி, மருதம், நெய்தல்
நிலங்கள்
D)
மருதம், நெய்தல்,
பாலை நிலங்கள்
57)
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான
வினா எது?
A)
கரகாட்டம் என்றால் என்ன?
B)
கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
C)
கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
*D)
கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
58)
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
A)
உழவர்கள் வயலில் உழுதனர்.
*B)
முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
C)
மருத நிலம் வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும்.
D)
தாழைப் பூவைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
59.
டைஃபாய்ட்உ நோயின் தமிழ்ப்பெயர் என்ன?
மூளைக் காய்ச்சல்
சீதளக் காய்ச்சல்
*குடற்காய்ச்சல்
ஃப்லு
60)
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A)
குறிஞ்சி - தேன், கிழங்கு
B)
மருதம் - செந்நெல், வெந்நெல்
C)
நெய்தல் - உப்பு, மீன்
*D)
முல்லை - மலை நெல், திணை
61)
அருந்துணை என்பதனைப் பிரித்து எழுதுக.
*A)
அருமை + துணை
B)
அரு + துணை
C)
அருமை + இணை
D)
அரு + இணை
62)
""இங்கு நகரப் பேருந்து நிற்குமா?" என்று வழிப் போக்கர் கேட்டது வினா.
"அதோ, அங்கே நிற்கும்." என்று
மற்றொருவர் கூறியது விடை.
கொடுக்கப்பட்டுள்ள
தொடர்களுக்குப் பொருத்தமான விடைகளைத் தேர்ந்தெடு.
A)
ஐயவினா, வினா எதிர் வினாதல்
B)
அறிவினா, மறைவிடை
*C)
அறியா வினா, சுட்டு விடை
D)
கொளல் வினா, இனமொழி விடை
63)
கங்குல் என்பதன் வேறு பொருள்களைத் தருக.
A)
சூரியன், நெருப்பு
*B)
இரவு, இருள்
C)
இளமை, முழுநிலா
D)
விரிதல், பிரகாசித்தல்
64)
பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதி
யாது?
A)
மரபு வழுவமைதி, திணை
வழுவமைதி
B)
இடவழுவமைதி - மரபு வழுவமைதி
*C)
பால் வழுவமைதி, திணை
வழுவமைதி
D)
கால வழுவமைதி, இட
வழுவமைதி
65)
பயன்படுத்தினான் வினை வகையைத் தே்ந்தெடு.
*A)
தன்வினை
B)
பிறவினை
C)
செய்வினை
D)
செயப்பாட்டுவினை
66)
(மொழிபெயர்) பிறவினை தொடராக மாற்றுக.
A)
மொழி பெயர்த்தாள்
*B)
மொழி பெயர்ப்பித்தாள்
C)
மொழியை பதிவு செய்தாள்
D)
மொழி பதிவு செய்யப்பட்டது.
67.
பொருத்துக.
அ. Ceiling 1. அரசிதழ்
ஆ. Dispatch 2. அனுப்புகை
இ. Gazette 3. உச்ச வரம்பு
ஈ. Subsidy 4. மானியம்
*3
2 1 4
3
2 4 1
2
1 3 4
4 2 3 1
68)
பிழை நீக்கி எழுதுக. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன:
*A)
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
B)
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிந்தான்.
C)
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிந்தாள்.
D)
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிந்தார்கள்.
69)
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் எதைஅணைக்கும்?
A)
நீர்
B)
காற்று
C)
ஆகாயம்
*D)
நெருப்பு
70)
கீழே என்பதன் எதிர்ச்சொல் என்ன?
A)
இசை
B)
வசை
*C)
மிசை
D)
நசை
71)
"மல்லல்" மூதூர் வயவேந்தே -
மேற்கோள் இடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?
A)
மறுமை
B)
பூவரசுமரம்
*C)
வளம்
D)
பெரிய
72)
ஐம்பெருங்குழு, எண்பேராயம் -
சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் யாது?
A)
திசைச்சொற்கள்
B)
வடசொற்கள்
C)
உரிச்சொற்கள்
*D)
தொகைச்சொற்கள்
73.
ஆன்லைன் ஷாப்பிங் என்பதன் சரியான தமிழாக்கத்தைத் தெரிக.
மின்னணு வணிகம்
வலைதள வணிகம்
*இணையதள வணிகம்
மெய்நிகர் வணிகம்
74)
மரபு இணைச் சொற்களில்
தவறானதைக் கண்டறி.
A)
மேலும் கீழும்
B)
மேடும் பள்ளமும்
C)
முதலும் முடிவும்
*D)
நகமும் விரலும்
75)
பால் பருகு என்பது எவ்வகை மரபு?
A)
ஒலிமரபு
*B)
வினைமரபு
C)
தொகைமரபு
D)
மொழிமரபு
76)
குருளை என்ற இளமை பெயரின் ஒலிமரபைத் தேர்ந்தெடு.
A)
பிளிறும்
B)
கத்தும்
*C)
முழங்கும்
D)
உறுமும்
77)
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச்
செய்வான் வினை
இவ்வடிகளில்
கைத்தொன்று பொருள் யாது?
A)
படை கவசம்
B)
படை கருவிகள்
*C) கைப்பொருள்
D)
வலிமையான ஆயுதம்
78)
சரியான இணையைத் தேர்ந்தெடு.
A)
ஐ - தலைவி
B)
ஆ - ஆடு
*C)
ஏ - அம்பு
D)
தீ - கொடு
79)
சரியான இணையைத் தேர்ந்தெடு.
A)
இளமையில் கல். - வேண்டுதல்
B)
உன் திருக்குறள் நூலைத் தருக. - வாழ்த்துதல்
C)
உழவுத்தொழில் வாழ்க. - ஏவல்
*D)
கல்லாமை ஒழிக. - வைதல்
80)
அகரவரிசைப்படுத்துக.
*A)
அழகுணர்ச்சி, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி.
B)
இரண்டல்ல, ஈசன், உரைநடை, அழகுணர்ச்சி, ஊழி.
C)
உரைநடை, ஊழி, இரண்டல்ல, ஈசன், அழகுணர்ச்சி.
D)
அழகுணர்ச்சி, ஈசன், இரண்டல்ல, ஊழி, உரைநடை.
81.
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி:
ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஒரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்தியபோது, அவரது தோழி நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான இந்திர மோகனா என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் நாவல் ராணி கதாமோகினி ஏக அரசி என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்)
ஆவார்.
இவர் ஜகன் மோகினி என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும் வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர்தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை
செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.
தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம்
காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே உலகம் என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.
வை.மு.கோ. விரிவாக்கம் தருக.
வைத்தநிதி மு. கோதை
வைத்தமாநிதி முடியலூர் கோதை
வைத்தூர் மு. கோகிலா
*வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி
82. ஐந்தரை வயதில் திருமணம்
செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஒரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்தியபோது, அவரது தோழி நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான இந்திர மோகனா என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் நாவல் ராணி கதாமோகினி ஏக அரசி என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்)
ஆவார்.
இவர் ஜகன் மோகினி என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும் வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர்தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை
செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.
தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம்
காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே உலகம் என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.
வை.மு.கோ. நடத்திய இதழின்் பெயர் என்ன?
கதாமோகினி
*ஜெகன்மோகினி
பெண்ணரசி
கலை உலா
83. ஐந்தரை வயதில் திருமணம்
செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஒரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்தியபோது, அவரது தோழி நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான இந்திர மோகனா என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் நாவல் ராணி கதாமோகினி ஏக அரசி என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்)
ஆவார்.
இவர் ஜகன் மோகினி என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும் வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர்தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை
செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.
தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம்
காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே உலகம் என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.
வை.மு.கோ எழுதிய நாவல்களின் எண்ணிக்கை?
105
113
110
*115
84. ஐந்தரை வயதில் திருமணம்
செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஒரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்தியபோது, அவரது தோழி நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான இந்திர மோகனா என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் நாவல் ராணி கதாமோகினி ஏக அரசி என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்)
ஆவார்.
இவர் ஜகன் மோகினி என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும் வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர்தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை
செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.
தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம்
காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே உலகம் என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.
வை.மு.கோவின் கணவர் அவரிடம் வளர்க்க விரும்பிய ஆற்றல் எது?
*படைப்பாற்றல்
எழுத்தாற்றல்
பேச்சாற்றல்
நடிப்பாற்றல்
85. ஐந்தரை வயதில் திருமணம்
செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஒரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்தியபோது, அவரது தோழி நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான இந்திர மோகனா என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் நாவல் ராணி கதாமோகினி ஏக அரசி என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்)
ஆவார்.
இவர் ஜகன் மோகினி என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும் வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர்தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை
செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.
தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம்
காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே உலகம் என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.
வை.மு.கோ அம்மையார் எதன்மீது பற்றுகொண்டவர்?
நாடகம்
எழுத்து
*காந்தியம்
பெண்ணியம்
86. ஆர்கலி
உலகத்து மக்கட்கெல்லாம்…. சிறுகாமை சிறந்ததன்று என்னும் பாடல் அடி இடம்
பெற்றுள்ள நூல் எது
A] ஆசாரக்கோவை
B] சிறுபஞ்சமூலம்
*C] முதுமொழிக்காஞ்சி
D] பழமொழி
நானூறு
87. கடவுள் தொடங்கிய இடம் என்ற பிதனத்தை
இயற்றியவர் யார்? சரவணன் சந்திரன்,
புதுமைப்பித்தன்,
*முத்துலிங்கம்,
சாருநிவேதிதா
88. வீறுடைச்
செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயர்மொழி” என்று
தமிழின் சிறப்பினைப் பாராட்டியவர் யார்
*A] பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
B] பரிதிமாற்
கலைஞர்
C] கெல்லட்
D] கால்டுவெல்
89. உ வே சா
வின் வாழ்க்கை வரலாறு தொடராக இடம் பெற்ற இதழ் எது
A] சுதேசமித்திரன்
B] கல்கி .
C] விஜயா
*D] ஆனந்தவிகடன்
90. தமிழா
நினைத்துப் பார் என்னும் நூலினை எழுதியவர் யார்
*A] தே போ
மீனாட்சி சுந்தரனார்
B] இலக்குவனார்
C] தேவநேய
பாவாணர்
D] உவேசா
91. தமிழை ஆலென
வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்
A] இலக்குவனார்
B] பரிதிமாற்
கலைஞர்
*C] தேவநேய
பாவாணர்
D] பெருஞ்சித்திரனார்
92. திருக்குறளை
ஜி யு போப் எந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்
A] 1812
*B] 1886
C] 1889
D] 1875
93. இஸ்மத்
சன்னியாசி என்னும் பட்டத்தினை சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளிக்கக் காரணம் என்ன
A] மொழியாற்றல்
B] சதுர
அகராதியை இயற்றியமைக்கு
*C] எளிமை
மற்றும் துறவுக்கு
D] திருக்குறளை
உருது மொழியில் மொழியாக்கம் செய்தமைக்கு
94. பாரதிதாசன்
படைப்புகளில் மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க
A] குடும்ப
விளக்கு
B] அழகின்
சிரிப்பு
C] பாண்டியன்
பரிசு
*D] குறிஞ்சித்
திட்டு
95. பின்வரும்
கண்ணதாசன் படைப்புகளில் வேறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
*A] ராச தண்டனை
B] ஆயிரம்
தீவு அங்கயர் கன்னி,
C] வேலங்குடி
திருவிழா
D] சேரமான்
காதலி
96. திராவிட
நாட்டின் வானம்பாடி என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர் யார்
A] ராதாகிருஷ்ணன்
*B] துரைராசு
C] கல்யாண்ஜி
D] துரை
மாணிக்கம்
97. வீரர்
உலகம் என்னும் படைப்பிற்கு உரியவரை தேர்வு செய்க
A] தமிழ் ஒளி
B] முடியரசன்
*C] கீ வா
ஜெகநாதன்
D திரு வி கா
98. நாமக்கல்
கவிஞரின் படைப்பான அவனும் அவளும் பின்வரும் படைப்புகளில் எவ்வகை இணை சேர்ந்தது
A] புதினம்
*B] கவிதை
C] கட்டுரை
D] சுயசரிதை
99. பின்வரும்
நூல்களில் அடைமொழியினைக் கொண்ட நூல் எது
A] அகநானூறு
B] நற்றிணை
*C] திருக்குறள்
D] நாலடியார்
100. பேதையார்
நட்பு எதனைப் போன்றதாக திருக்குறள் குறிப்பிடுகிறது
A] வளர்பிறை
B] நவிழ்தொரும்
நூல் நயம்
*C] தேய்பிறை
D] உடுக்கை
இழந்தவன் கை போன்றது
1) கீழ்கண்ட
கூற்றுக்களை ஆராய்ந்து எவை சரி
என்று கூறுக.
கூற்று
1; ஒவ்வொரு தனிநபருக்கும் சங்கம் அமைக்கவும் பதிவு செய்யவும் அடிப்படை உரிமையை
இந்திய அரசியலமைப்பு வழங்கி உள்ளது.
கூற்று
2; இந்திய அரசியலமைப்பு சரத்து 19(3) அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்
என்பது கட்டாயம் அல்ல.
கூற்று
3; அரசு நினைத்தால் தேவைப்படும் பட்சத்தில் சங்கம் அமைக்கவும் கூட்டம் கூடவும்
தடை விதிக்கலாம்.
A)
கூற்று 1 மற்றும் 2 மட்டும்
B)
கூற்று 1 மற்றும் 3 மட்டும்
C)
கூற்று 2 மற்றும் 3 மட்டும்
*D)
மேற்கண்ட அனைத்தும்
2 1968ஆம்ஆண்டுஅமெரிக்காஏல்பல்கலைக்
கழகம்
“சப்பெல்லோசிப்”என்றபட்டத்தையாருக்குவழங்கியது?
*A அண்ணா.
B கலைஞர்.
C இராஜாஜீ.
D தந்தைபெரியார்.
3 தேசிய
வருமானத்தை அளவிடப் பயன்படும் முக்கிய குறியீடுகளில் ஒன்று எது?
*A மொத்த
உள்நாட்டு உற்பத்தி GDP
B பணவீக்கம்
Inflation
C வேலைவாய்ப்பின்மை
விகிதம் Unemployment Rate
D வட்டி
விகிதம் Interest Rate
4
2000 பதினொறாம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் குழந்தை பாளின விகிதம் குறைவாக
ள்ளது என அறியப்பட்ட எந்தெந்த மாவட்டங்களில்
தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.
1) விழுப்புரம்
2) கடலூர்
3) அரியலூர்
4) பெரம்பலூர்
A) 1,2 சரி
B) 3,4 சரி
*C) 1,2,3,4 சரி
D) 1,2,3,4 தவறு
5”இந்தியர்களின்
ஒத்துழைப்போடு ஆங்கிலேயர் ஆட்சி நிறுவப்பட்டது.இந்த
ஒத்துழைப்பினால் தான் ஆட்சி பிழைத்துக் கொண்டிருக்கிறது.இந்தியர்கள்
ஒத்துழைக்க மறுத்தால்இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி ஒரு வருடத்தில்விழுந்து
சுயராஜ்ஜியம் மலரும்” என்ற கூற்றைக் கூறியவர் யார்?
A. சர்தார்
வல்லபாய் பட்டேல்
B. நேதாஜி
சுபாஷ் சந்திர போஸ்
C. அன்னிபெசன்ட்
*d. மகாத்மா
காந்தி
6)
உலகில் தோன்றிய முதல் கூட்டாட்சி நாடு____ஆகும்?
A)
இந்தியா
*B)
அமெரிக்கா
C)
ஆஸ்திரேலியா
D)
ஜப்பான்
7 கீழ்கண்டநபர்களுள்தென்னாட்டுக
காந்திஎன்றுஅழைக்கப்பட்டவர்யார்?
A காமராஜர்.
B ஜார்ச்ஜோசப்.
*C அண்ணா.
D என்எம்ஆர்சுப்பாராமன்.
8. “நான் ஒரு
இந்திய டமாற சேவல். தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான்எழுப்பிக் கொண்டே
இருப்பேன். அப்போதுதான் அவர்கள் எழுந்து தனது தாய் நாட்டிற்காக பாடுபடுவார்கள்.இதுவே
எனது பணி” என்று கூறியவர் யார் ?
A. உஷா மேத்தா
*b.அன்னிபெசன்ட்
அம்மையார்
C. அஞ்சலை
அம்மாள்
D. டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி
9 மனித
வளர்ச்சிக் குறியீடு Human Development Index - HDI யாரால்
உருவாக்கப்பட்டது?
A உலக வங்கி
World Bank
*B ஐக்கிய
நாடுகள் வளர்ச்சித் திட்டம் UNDP
C சர்வதேச
நாணய நிதியம் IMF
D உலக
வர்த்தக அமைப்பு WTO
10)
மாநிலங்கள் அவையானது மாநிலங்களின் உரிமையை பாதுகாக்கும் என்பதற்கான
பொருத்தமான கூற்றை தேர்வு செய்க.
கூற்று
1; மாநிலங்களவையின் அமைப்பு முறையில் சமத்துவம் பின்பற்றப்படவில்லை. இடங்கள்
மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூற்று
2; அரசமைப்பின் 249-வது உறுப்பின் படி ஒரு
அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற
முடியும்
கூற்று
3; அரசமைப்பின் 312-வது உறுப்பின் கீழ் புதிய
அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரம் மாநிலங்களவைக்கு வழங்கப்பட்டுள்ளது.
A)
கூற்று 1 மற்றும் 2 மட்டும்
B)
கூற்று 1 மற்றும் 3 மட்டும்
C)
மேற்கண்ட அனைத்தும்
*D)
மேற்கண்ட எதுவும் இல்லை
11 1930ல்காமராஜர்எங்குசிறையில்அடைக்கப்பட்டார்?.
*A அலிப்பூர்.
B டெல்லி.
C வேலூர்.
D பம்பாய்.
12.அடிப்படை
உரிமை அடிப்படைக் கடமை சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கைபோன்றவற்றைப் பற்றிய
தீர்மானங்களை கொண்டு வந்த காங்கிரஸ் மாநாடு எது ?
A. 1929 லாகூர்
காங்கிரஸ் மாநாடு
B. 1920 நாக்பூர்
சிறப்பு மாநாடு
C. 1927 சென்னை
காங்கிரஸ் மாநாடு
*d. 1931 கராச்சியில்
நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு
13 பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் ஒரு கருவி எது?
A வரி
விகிதங்களைக் குறைத்தல்
*B வட்டி
விகிதங்களை அதிகரித்தல்
C இ பொதுச்
செலவினங்களை அதிகரித்தல்
D ஈ புதிய
ரூபாய் நோட்டுகளை அச்சிடுதல்
14) தமிழ்நாட்டில்
மகளீர் சுய உதவிக் குழுவில் இணைய வயதுவரம்பு என்ன?
*A) 18/60
B) 18/58
C) 18/65
D) 18/62
15)
குடியரசுத் தலைவருக்கு பதவிப்பிரமாணம்_____செய்து
வைக்கிறார்
A)
துணை குடியரசு தலைவர்
B)
மக்களவை சபாநாயகர்
*C)
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
D)
மக்களவைத் துணைத் தலைவர்
16 பாரதியார்இயற்றியஞானரதம்என்றநூல்எந்தவகையைச்
சேர்ந்தது.?
A சமயஇலக்கியம்.
B கவிதைஇலக்கியம்.
*C உரைநடைஇலக்கியம்.
D காப்பியஇலக்கியம்.
17. பின்வருவனவற்றுள்
பொருந்தாதவற்றைத் தேர்வு செய்க.
A.விதவை
மறுமண சங்கம்
B. பூனா
சர்வஜனிக் சபா
*c.ஆரிய மகிள சமாஜ்
D.தக்காண
கல்வி கழகம்
18)
குடியுரிமை சட்டத்தில், பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், மற்றொருவர்
சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்தவராக இல்லாதிருத்தல் வேண்டும் எனவும்____ஆண்டு
சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
A) 1987
B) 2016
*C) 2004
D) 1992
19 அபிநவபாரதம்
என்ற இயக்கத்தைத் தொடங்கியவர்யார்?.
A திலகர்.
*B நீலகண்டர்.
C வ.வே.சு.அய்யர்.
D சுப்ரமணியசிவா.
20. பின்வருவனவற்றைப்
பொருத்துக.
A. பீகார்
1. இரண்டாம் பகதூர் ஷா
B. டெல்லி
2. கன்வர் சிங்
C.லக்னோ
3. நானா சாகிப்
D. கான்பூர்
4. பேகம் அஸ்ரத் மஹால்
A. 3 2 1 4
*b. 2 1 4 3
C. 1 2 4 3
D. 4 1 2 3
21 ஒரு
நாட்டின் மொத்த வருமானத்தை மொத்த மக்கள்தொகையால் வகுத்தால் கிடைப்பது என்ன?
A தேசிய
வருமானம் National Income
B நிகர தேசிய
உற்பத்தி NNP
C மொத்த
உள்நாட்டு உற்பத்தி GDP
*D தனிநபர்
வருமானம் Per Capita Income
22
கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
கூற்று
1; குடியரசு தலைவருக்கு நாடாளுமன்றத்திலிருந்து வரும் நிதி சார்ந்த
முன்வரைவுகளை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்காக திருப்பி அனுப்பவும் மறுதலிக்கவும்
அவருக்கு அதிகாரமுள்ளது.
கூற்று
2; நாடாளுமன்றத்தின்
முன்வரைவுக்கு ஒப்புதல் பெறும் பொருட்டு ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்தை
கூட்டுவதற்கு சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
கூற்று
3; நெருக்கடி அவசர நிலைக்
காலத்தில் குடியரசுத்தலைவர் எல்லையற்ற அதிகாரம் பெற்றுள்ளார்.
*A)
கூற்று 1 மற்றும் 2 மட்டும்
தவறு
B)
கூற்று 2 மற்றும் 3 மட்டும்
சரி
C)
கூற்று 1 மற்றும் 3 மட்டும்
சரி
D)
கூற்று 2 மட்டும் தவறு
23 கீழ்க்காணும்இணைகளில்
சரியாகப் பொருந்தியுள்ளது எது?.
*A பாரி
முல்லைக்குத் தேர் ஈந்தவன்
B பேகன்
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்தவன்
C ஆய்அண்டிரன்
மயிலுக்கு போர்வை தந்தவன்
D அதியமான்
நீலநாகத்தை ஆடையாக இறைவனுக்கு அணிவித்தார்
24. பொருத்துக.
A.மலை அணில்
வனவிலங்கு சரணாலயம் 1. கோயமுத்தூர்
B. இந்திரா
காந்தி வனவிலங்கு சரணாலயம் 2. விருதுநகர்
C. கோடியக்
கரை வனவிலங்கு சரணாலயம் 3. திருநெல்வேலி
D. கங்கைகொண்டான்
புள்ளிமான் சரணாலயம் 4. நாகப்பட்டினம்
A. 1 2 4 3.
*2 1 4 3.
C. 1 2 3 4.
D. 3 2 1 2 4
25 அமர்த்தியா
சென் எந்தப் பொருளாதாரக் கருத்துக்காக நோபல் பரிசு பெற்றார்?
A விளையாட்டுக்
கோட்பாடு Game Theory
B வளர்ச்சிப்
பொருளாதாரம் Development Economics
C மூலதனச்
சந்தைகள் Capital Markets
*D நலப்
பொருளாதாரம் Welfare Economics
26) உழவன்
செயளியில் எத்தனை வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன?
A) 10
B) 11
*C) 12
D) 13
27)
கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
கூற்று
1; அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 143 என்பது குடியரசுத் தலைவர்
உச்சநீதிமன்றத்திடம் முழுமையான ஆலோசனையை பெறக்கூடிய அதிகாரத்தை வழங்குகிறது.
கூற்று
2; சரத்து 143 இன் கீழ் குடியரசுத் தலைவர்
கேட்கும் ஆலோசனைகளுக்கு உச்ச நீதிமன்றம் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டும்.
கூற்று
3; சுதந்திரத்திற்கு முன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளுக்கு
சரத்து 143 இன்கீழ் உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கத் தேவையில்லை.
A)
கூற்று 1 மற்றும் 2 மட்டும்
சரி
“B)
கூற்று 2 மற்றும் 3 மட்டும்
தவறு
C)
கூற்று 1 மற்றும் 3 மட்டும்
சரி
D)
கூற்று 2 மட்டும் தவறு
28
நிகாமாஎன்றுஅழைக்கப்படும்துறைமுகம்எது?.
A கொற்கை.
B காவேரிபூம்பட்டிணம்.
C வசவ
சமுத்திரம்.
*D நாகைப்பட்டிணம்.
29. மேற்கு
நோக்கி பாயும் ஆறுகள் யாவை ?
A. கங்கை
சிந்து
*b. நர்மதை
தபதி
C.கிருஷ்ணா
நர்மதை
D. கோதாவரி காவேரி
30 இந்தியப்
பொருளாதாரத்தில் "தங்கப் புரட்சி"
Golden Revolution எதனுடன் தொடர்புடையது?
A எண்ணெய்
வித்துக்கள் உற்பத்தி
B பருப்பு
வகைகள் உற்பத்தி
*C தோட்டக்கலை
மற்றும் தேன் உற்பத்தி
D பால்
உற்பத்தி
31)
கிரிப்ஸ் தூதுக்குழுவின் அறிக்கையைப் பார்த்தபோது உண்மையிலேயே மிகுந்த மன
அழுத்தத்திற்கு உட்பட்டேன் என கூறியவர் யார்?
A)
மகாத்மா காந்தி
B)
அம்பேத்கர்
*C)
ஜவகர்லால் நேரு
D)
சர் முகமது அலி
32 குடுமியான்மலை
கல்வெட்டு எதைப் பற்றி விளக்குகிறது ?.
A நாடகம்.
*B இசை.
C இலக்கியம்.
D இலக்கணம்.
33. பின்வருவனவற்றுள்
இமயமலை பற்றிய கூற்றுகளில் தவறானது எது ?
A.வடக்கு
மலைகள் எனப்படும் இமய மலைகள் உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத்தொடர் ஆகும்
*b.இது மேற்கே
சிந்து பள்ளத்தாக்கில் இருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பலகாப்பு வரை சுமார்
3500 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டு பரவி உள்ளது
C.இம்மலைகள்
காஷ்மீர் பகுதியில் 500 கிலோ மீட்டர் அகலத்துடனும்
அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கிலோமீட்டர் அகலத்துடனும்
வேறுபடுகிறது
D.இது பாமீர்
முடிச்சிலிருந்து கீழ் நோக்கி வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது
34 இந்தியாவில்
"நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம்"
FRBM Act எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A 2000
B 2002
*C 2003
D 2005
35)
பொருத்துக
சட்டம் -
ஆண்டுகள்
A)
சம ஊதிய சட்டம் 1) 2013
B)
குடும்ப வன்முறை தடுப்பு - 2) 1997
C)
பெண்களைக் கேலி செய்தல் - 3) 1976
D)
பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு எதிரான சட்டம் 4) 1971
E) மருத்துவ கருக்கலைப்பு சட்டம் -
5) 2005
A) 2 4 1 5 3
*B) 3 5 2 1 4
C) 4 1 2 5 3
D) 3 2 4 5 1
36 காண்டீபம்
என்பது?.
A அம்பு.
B சங்கு.
*C வில்.
D சக்கரம்.
37. இரும்பு
தாது உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ள இந்திய மாநிலம் எது ?
A. ஒரிசா
*b. ஜார்கண்ட்
C. ஆந்திரா
D. மகாராஷ்டிரா
38) பொருத்துக
பெரம்பலூர் இரயில்பெட்டித்
தொழிற்ச்சாலை 1955
நெய்வேலி லிக்நைட் கழகம்
1956
உதகமண்டலம் ஹிந்துஸ்தான்
போட்டோ பிலிம்ஸ் 1960
ஆவடி கறரக வாகனத்தொழிற்ச்சாலை
1961
*A) 1,2,3,4
B) 1,2,4,3
C) 1,3,2,4
D) 1,4,3,2
39)
கீழ்க்கண்ட குழுக்களை கால வரிசைப்படுத்துக.
1.
ஜி வி கே ராவ் குழு
2.
அசோக் மேத்தா குழு
3.
எல் ஏம் சிங்வி குழு
4.
பல்வந்ராய் மேத்தா குழு
A) 3 4 1 2
*B) 4 2 1 3
C) 4 1 2 3
D) 43 2 1
40 என்பும்
உரியர் பிறர்க்கு என்று வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?.
A ஒழுக்கம்
இல்லாதார்.
B அன்பிலாதார்.
*C அன்புடையார்.
d பண்புடையார்.
41 தவறான
இணையைக் காண்க.
A. தேசிய
நெடுஞ்சாலை ஆணையம் 1995
*B.உள்நாட்டு
நீர் போக்குவரத்து ஆணையம்1987
C.தங்க
நாற்கர சாலை திட்டம்
1999
D. எல்லைப்புற
சாலைகள் நிறுவனம் 1960
42) தமிழ்நாட்டில்
உழவர் சந்தை எத்தனை உள்ளது?
A) 169
*B) 179
C) 189
D) 199
43)
பஞ்சாயத்து அமைப்பிற்கு அரசியல் அமைப்பு நிலை வழங்கப்பட வேண்டும் என
பரிந்துரைத்த குழு எது?
A)
ஜி வி கே ராவ் குழு
B)
அனுமந்த ராவ் குழு
C)
மேத்தா குழு
*D)
எல் எம் சிங்வி குழு
44 இந்திர
மோகனா என்ற நாடகத்தை எழுதியவர் யார்?.
*A வை.மு.கோதைநாயகி
அம்மாள்.
B ருக்குமணி
இலட்சுமிபதி.
C தர்மாம்பாள்.
D ராமாமிர்தம்
அம்மாள்.
45. பொருத்துக .
A.ஹரப்பா
1. தங்கத்தில் ஆன அளவுகோல்
B. லோக்தால்
2. இடுகாடு
C. பணவாலி
3. டெரகோட்டாவால்
ஆன கலப்பை
D. மொகஞ்ஜதாரோ
4. வெண்கலத்தால் ஆன நடனமாடும் பெண்சிலை
*a. 2 1 3 4.
B. 1 3 2 4
C. 1 2 3 4
D. 4 3 2 1
46)
முதல் லோக் அதாலத்____இல் நடைபெற்றது.
A)
ராஜஸ்தான்
*B)
குஜராத்
C)
தமிழ்நாடு
D)
மகாராஷ்டிரா
47 தீரன்
சின்னமலை தனக்கென ஒரு கோட்டையை எங்கு கட்டிணார்?.
A சங்ககிரி..
*B ஓடாநிலை.
C அரச்சலூர்.
D ஸ்ரீரங்கபட்டிணம்.
48. பொருத்துக.
A சராய் 1
கடன் பத்திரம்
B உண்டி 2
ஓய்வு விடுதி
C முக்காடம் 3
வணிக குழு
D பஞ்சாரா 4
கிராமத் தலைவர்
E கற்கானா 5
கைவினை தொழில் கூடம்
A 1 4 2 3 5
* B 2 1 4 3 5
C 2 3 1 4 5
D 1 2 3 4 5
49 பின்வரும்
எந்தத் திட்டம் வறுமைக் கோட்டிற்கு Poverty Line கீழே
உள்ளவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குகிறது?
*A பிரதம
மந்திரி உஜ்வாலா யோஜனா PMUY
B பிரதம
மந்திரி கிசான் சம்மன் நிதி PM-KISAN
C பிரதம
மந்திரி ஜன்தன் யோஜனா PMJDY
D தீன்தயாள்
உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா DDU-GKY
50)
கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
கூற்று
1; இந்திய உச்ச நீதிமன்றம் 26/01/1950 இல்
தொடங்கப்பட்டது.
கூற்று
2; உச்ச நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம் 62 வயது
ஆகும்.
கூற்று
3; அரசியலமைப்பு சரத்து 142 உச்ச நீதிமன்றத்திற்கு
முழுமையான நீதி வழங்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
A)
கூற்று 1 மட்டும் தவறு
B)
கூற்று 1 3 மட்டும் சரி
*C)
கூற்று 1, 2 மட்டும் தவறு
D)
கூற்று 2 மட்டும் சரி
51 அத்வைதானந்த
சபை என்ற அமைப்பை நிறுவியவர் யார்?.
A மயிலை
சின்னத்தம்பி ராஜா.
B ரெட்டைமலை.
*C அயோத்திதாச
பண்டிதர்.
D பெரியார்.
52. தவறானகூற்றைக்
காண்க.
1. சிவாஜி கடல்படை தளத்தை நிறுவிய
இடம் கோலாப்பா
2. 1664 முகலாயர்களின் முக்கிய
துறைமுகமான சூரத்தை சிவாஜி சூறையாடினார்
3. 1774ஆம் ஆண்டு ஜூலை பதினாறாம் நாள்
ராய்கார் கோட்டையில்
சிவாஜி முடி சூடிக்கொண்டார்
4. சவுத்
மற்றும் சர்வேஷ் முகி என்னும் வரிகள் பத்தில் இரண்டு பங்கு வசூலிக்கப்பட்டது
A 1 மட்டும்
தவறு
B
2 3 மட்டும் தவறு
* C 3 4 மட்டும்
தவறு
D அனைத்தும்
தவறு
53 பொருத்துக.
A நீலப்
புரட்சி 1. உணவு தானிய
உற்பத்தி
B வெள்ளை
புரட்சி 2. மீன்
உற்பத்தி
C பசுமைப்
புரட்சி 3. பால்
உற்பத்தி
D மஞ்சள்
புரட்சி 4. எண்ணெய்
த வித்
துகள்உற்பத்தி
A 2,1,3,4
*B 2,3,1,4
C 1,2,3,4
D 4,3,2,1
54)
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து பொருந்தாத நபரை தேர்வு செய்க.
A)
பிரதமர்
*B)
சபாநாயகர்
C)
எதிர்க்கட்சி தலைவர்
D)
பிரதமரால் நியமிக்கப்படும் அமைச்சர்
55 தூய தமிழ்
இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?.
A இராமலிங்க
அடிகள்.
B வைகுண்ட
சுவாமிகள்.
*C மறைமலை
அடிகள்.
D பரிதிமாற்
கலைஞர்.
56. பின்வருவனவற்றுள்
தவறான கூற்றை காண்க.
A. முதலாம்
மகேந்திரவர்மன் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டார்
B.முதலாம்
மகேந்திரவர்மன் வேங்கட மலையிலிருந்து காவேரி வரை தனது பேரரசை விரிவு படுத்தினார்
*C.முதலாம்
மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் என்னும் நூலை பாலி மொழியில் எழுதினார்
D.முதலாம்
மகேந்திரவர்மன் விசித்திர சித்தன் என்று அழைக்கப்படுகிறார்
57)
இந்திரஜித் குப்தா குழு அமைத்ததன் நோக்கங்களில் சரியானதை தேர்வு செய்க.
*A)
தேர்தல் சீர்திருத்தம்
B)
பஞ்சாயத்து அதிகார பரவல் க
B)
மத்திய மாநிலங்களுக்கு இடையே உறவு.
D)
அரசியலமைப்பு சீராய்வு
58 நீதிக்கட்சியின்
முன்னோடியாக விளங்கியது எது?.
A பிரம்மஞன
சபை.
B சென்னை
வாசிகள் சங்கம்.
*C சென்னை
ஐக்கிய கழகம்.
D பம்பாய்
கழகம்.
59. சிப்கோ
இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
*A. 1973
B. 1974
C.1975
D.1976
60 சரியாகப்
பொருத்துக.
A முதல்
ஐந்தாண்டுத் திட்டம் 1. வறுமை
ஒழிப்பு மற்றும் தன்னம்பிக்கை
B இரண்டாம்
ஐந்தாண்டுத் திட்டம் 2. விரைவான தொழில்மயமாக்கல்
C ஐந்தாம்
ஐந்தாண்டுத் திட்டம் 3. விவசாய
வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனம்
D ஆறாம்
ஐந்தாண்டுத் திட்டம் 4.
மனிதவள மேம்பாடு
*A 3,2,1,4
B 2,3,1,4
C 3,1,2,4
D 1,2,3,4
61 செண்னை
மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு?
A 1919.
B 1920.
*C 1921.
D 1923.
62. உலக
எயிட்ஸ் தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?
*A. டிசம்பர் 1
B.டிசம்பர் 2
C.டிசம்பர் 3
D.டிசம்பர் 4
63. சரியான
இணையை காண்க.
1 ஆரியபட்டர்
சூரிய சித்தாந்தம் ஆரியப்பட்டியம்
2 வராக
மிகிரர் பிரகத் சம்கிதா பிரகத் ஜாதகா பஞ்ச சித்தாந்திகா
3 பிரம்ம
குப்தர் பிரம்மசுத சித்தாந்தா கண்ட காத்தியாக
4 பால
காப்பியர் அஸ்தி ஆயுர்வேதா
A 1 2 சரி
B 3 4 சரி
C 1 4 சரி
*D. அனைத்தும்
சரி
64 சுயமரியாதை
இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் எது?.
A சேலம்.
*B செங்கல்பட்டு.
C செண்ணை.
D கடலூர்.
65 ரிசர்வ்
வங்கியின் பணவியல் கொள்கையில் Monetary Policy சந்தை
நிலைப்படுத்துதல் திட்டம் Market Stabilization Scheme - MSS எதற்காகப்
பயன்படுத்தப்படுகிறது?
A வங்கிகளுக்கு
அதிகப்படியான கடன் வழங்க
B பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை வாங்க
*C அதிகப்படியான
பணப்புழக்கத்தை ஈர்த்து, பணவீக்க அழுத்தத்தைக் குறைக்க
D பன்னாட்டு
வர்த்தகத்தை ஊக்குவிக்க
66. இந்திய
தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A. கேஸ்பர்
மரியா வான்
*B. பீர்பால்
சகானி
C. சார்லஸ்
டார்வின்
D. வீகல்
67 பெரியார்
தன் பெயரில் இருந்த நாயக்கர் என்ற சாதிப் பட்டத்தைத் துறந்த மாநாடு எது?.
*A சுயமரியாதை
இயக்க மாநாடு.
B நீதிக்கட்சி
மாநாடு.
C திராவிடர்
கழக மாநாடு.
D ஹிந்தி
எதிர்ப்பு மாநாடு.
68. வாய்வு
நிலையிலுள்ள தாவர ஹார்மோன் எது?
A. அசிட்டிக்
அமிலம்
B. ஜிப்ரலின்
*C. எத்திலீன்
D. சைட்டோ
கைனனின்
69 ஒரு
நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாகக் கருதப்படுவது எது?
A அதிகபட்ச
நுகர்வு
*B மூலதன
உருவாக்கம் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு
C பணவீக்கக்
கட்டுப்பாடு மட்டும்
D விவசாய
உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்துதல்
70 பறையன்
என்ற இதழைத் தொடங்கியவர் யார்?.
A எம்.சி.ராஜா.
B அயோத்திதாச
பண்டிதர்.
C சுப்ரமனியம்.
*D ரெட்டைமலை
சினிவாசன்.
71. காமினி
அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் இது?
*A. கல்பாக்கம்
B. கூடங்குளம்
C. மும்பை
D. ராஜஸ்தான்
72 பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவிகளில் பொருந்தாதது எது?
A ரெப்போ
விகிதம் Repo Rate
B ரிவர்ஸ்
ரெப்போ விகிதம் Reverse Repo Rate
*C வங்கிகள்
தேசியமயமாக்கல்
ரொக்க இருப்பு விகிதம் Cash
Reserve Ratio - CRR
73 புரட்சிப்
பகுத்தறிவாளர் என்று அறியப்படுபவர் யார்?.
A சிங்காரவேலன்.
*B பெரியார்.
C அயோத்திதாச
பண்டிதர்.
D கல்யானசுந்தரம்.
74 நீடித்த
நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDGs) எப்போது
ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன?
A 2000
B 2010
*C 2015
D 2016
75 இந்தியாவில்
சுய உதவிக் குழுக்கள் SHGs எதனுடன் நெருக்கமாக
தொடர்புடையவை?
A நகர்ப்புற
வளர்ச்சி
B சிறு
தொழில்களின் வளர்ச்சி
*C கிராமப்புற
வறுமைக் குறைப்பு மற்றும் மகளிர் அதிகாரமளித்தல்
D தகவல்
தொழில்நுட்ப வளர்ச்சி
1. ஒருவர் ரூ.12,000/-ஐ 5% கூட்டு வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு
நிரந்தர வைப்புத்திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர்
எவ்வளவு பெறுவார்?
(A) ரூ.13,200/-
(B) ரூ.13,430/-
* (C) ரூ.13,230/-
(D) ரூ.12,600/-
2. அடுத்த எண்ணைக் காண்க.
1, 2, 6, 24, 120, ?
(A) 135
(B) 146
* (C) 720
(D) 438
3. X:y
= 2:1 எனில்
(x2-y2) : (x2+y2) என்பது
(A) 5 : 3
(B) 1 : 3
(C) 3 : 1
* (D) 3 : 5
4. குமரன 20% தள்ளுபடியுடன் ஒரு Rain Coat வாங்கி ரூ.25/- சேமித்தார். எனில் Rain Coat-ன் அசல் விலை என்ன?
* (A) ரூ.125/-
(B) ரூ.175/-
(C) ரூ.150/-
(D) ரூ.250/-
5. ஓர் எண்ணின் 3/5 மடங்கின் 60%-ன் மதிப்பு 36 எனில் அந்த எண்ணைக் கஆண்க.
(A) 80
* (B) 100
(C) 75
(D) 90
6. 48 ச.செ.மீ பரப்புடைய ஒரு முக்கோணத்தில்
அதன் அடிப்பக்கம் அதன் குத்துயரத்தை விட 4 செ.மீ அதிகம் எனில் அதன்
குத்துயரத்தின் அளவு
* (A) 8 செ.மீ
(B) 12 செ.மீ
(C) 16 செ.மீ
(D) 10 செ.மீ
7. 2
: 7 என்ற
விகிதத்திற்கு சமமான விகிதம்
(A) 4 : 7
(B) 8 : 21
(C) 6 : 14
* (D) 6 : 21
8. 2,
6, 18, 54 என்ற
வரிசையின் 8-ஆம் உறுப்பு
(A) 4370
* (B) 4374
(C) 7443
(D) 7434
9. 6,
12 மற்றும்
18 ஆகிய எண்களால் வகுபடும் சிறிய வர்க்க எண் ஆனது எது
(A) ரூ.13,200/-
(B) ரூ.13,430/-
* (C) ரூ.13,230/-
(D) ரூ.12,600/-
10. குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மரத்தின் நிழல் 8 மீ மற்றும்
நேராக உள்ள 3 மீ உயரம் கொண்ட ஒரு கோலின் நிழல் 2 மீ எனில் மரத்தின் உயரம்
காண்க.
(A) 10 மீ
(B) 6 மீ
(C) 9 மீ
* (D) 12 மீ
11. 2/3,
8/9, 64/81, 10/27 ன் மீ.பொ.வ காண்க.
(A) 2/3
* (B) 2/81
(C) 160/3
(D) 160/81
12. கீழ்க்காணும் தொடருக்கு பொருத்தமான ஒரு எண்ணைத் தேர்வு
செய்க.
4513, 1021, 8725, --------
* (A) 9868
(B) 5324
(C) 6834
(D) 2937
13. ஒரு சதுரத்தின் பக்கம் 20% அதிகரிக்கிறது எனில் அதன்
பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
(A) 20%
(B) 40%
* (C) 44%
(D) 25%
14. 6,
7, 8, 9 மற்றும்
12 ஆல் வகுக்க ஒரே மாதிரி மீதி 1 வருகின்ற மிகச் சிறிய எண்ணானது
(A) 375
(B) 490
(C) 550
* (D) 505
15. A
என்பவர் B-ன் சகோதரி. C என்பவர் B-ன் மகன். D என்பவர் C-ன் மகள் எனில் D என்பவர் A-ன்
----------.
* (A) பேத்தி
(B) பேரன்
(C) தாய்
(D) தந்தை
16. 1/35 ஆனது 2/7-ல் எத்தனை சதவீதம்?
(A) 2.5%
(B) 25%
* (C) 10%
(D) 1000%
17. 58-ல் 7/5 + 139.2-ல் 3/8 = ?
* (A) 133.4
(B) 137.2
(C) 127.8
(D) 131.6
18. 1657 மற்றும் 2037-ஐ வகுக்க கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க. அவ்வாறு வகுக்கும் போது
அவை முறையே 6, 5 ஆகிய மீதிகளைத் தருகின்றன.
(A) 13
(B) 16
* (C) 127
(D) 151
19. நன்கு கலைத்து வைக்கப்பட்ட 52 சீட்டுகள் கொண்டு சீட்டுக்கட்டிலிருந்து
சமவாய்ப்பு முறையில் ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. அது Diamond
அல்லது King சீட்டாக இருக்க நிகழ்தகவு
* (A) 4/13
(B) 5/13
(C) 6/13
(D) 9/13
20. 2 அடுத்தடுத்த எண்களின் பெருக்கல்
4032 எனில் அந்த எண்களை காண்க.
(A) 61, 62
* (B) 63, 64
(C) 65, 66
(D) 62, 63
21. ஒரு பையில் 1 ரூபாய், 50 பைசா மற்றும் 25 பைசா
நாணயங்கள் முறையே 5:6:7 என்ற விகிதத்தில் உள்ளன. அந்த பையில் மொத்தம் 390 ரூபாய் இருந்தால் ஒவ்வொரு நாணயமும் எந்த எண்ணிக்கையில் இருக்கும்?
(A) 200, 280, 240
(B) 240, 200, 280
(C) 280, 240, 200
* (D) 200, 240, 280
22. ஒரு காவலர் திருடனை விட 114 மீ பின்னால் உள்ளார். காவலர்
நிமிடத்திற்கு 21 மீ வேகத்திலும் திருடன் நிமிடத்திற்கு 15 மீ வேகத்திலும் ஓடினால் காவலர் எத்தனை நிமிடத்தில் திருடனை பிடிப்பார்.
(A) 16 நிமிடத்தில்
(B) 17 நிமிடத்தில்
(C) 18 நிமிடத்தில்
* (D) 19 நிமிடத்தில்
23. ஒருவர் ரூ.10,000/-ஐ ஆண்டிற்கு 9% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு
முதலீடு செய்தால் அவருக்கு கிடைக்கும் மொத்தத் தொகை எவ்வளவு?
* (A) ரூ.12,700/-
(B) ரூ.12,500/-
(C) ரூ.11,800/-
(D) ரூ.12,000/-
24. 2 கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும்
594 ரூபாய்க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10% லாபமும் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட
இலாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.
(A) 12% நட்டம்
* (B) 1% நட்டம்
(C) 1% இலாபம்
(D) 12% இலாபம்
25. 6 ஆண்களும் 8 பெண்களும்
ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்க முடியும். 15 ஆண்களும் 20 பெண்களும் ஒரு வேலையை எத்தனை
நாட்களில் முடிக்க முடியும்?
(A) 3 நாட்கள்
* (B) 4 நாட்கள்
(C) 5 நாட்கள்
(D) 6 நாட்கள்