Monday, March 24, 2025

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV வாராந்திரத் தேர்வு (7) வினாவிடைகள்

குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1.        ‘ஆங்கவற்றுள்பிரித்தெழுதுக.

ஆங் + அவற்றுள்

*ஆங்கு + அவற்றுள்

ஆங்க + வற்றுள்

ஆங்கவ + அற்றுள்

 

2.        சரியான தமிழ்ச்சொல்லைத் தெரிக.

அர்த்தம்

தர்மம்

கர்மம்

*நிருவாகம்

 

3.       தவறான தொடரைத் தெரிக.

அஃது எனக்குத் தெரியாது

எது பிடிக்கும்

*அஃது சரியான வழியன்று

இது நல்லதல்ல

 

4.        சேர்த்தெழுதுக. தொல் + நூல்

தொல்நூல்

தொன்மைநூல்

தொந்நூல்  (இரண்டும் நமது நகரம்)

*தொன்னூல் (இரண்டும் மெல்லின னகரம்)

 

5.        பொருத்தமான சொல்லைத் தெரிக.

சிறந்த நிருவாகியாக இருந்தால் -- உரிய நேரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது

என்றால்

ஆனால்

*கூட

மட்டும்

 

6.        சரியான தொடரைத் தெரிக.

ஒருஅரசன் ஒரு நாளை முறையாக ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும்.

ஓர் அரசன்ஓர் நாளை முறையாக ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும்.

ஒரு அரசன் ஓர் நாளை முறையாக ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும்.

*ஓர் அரசன் ஒரு நாளை முறையாக ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும்.

 

7.        உலகில் பெரும்பாலான தொன்மங்கள் கவிதைகள் -- வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பொருத்தமான சொல்லை இட்டு நிரப்புக.

என்றே

*மூலமே

தான்

கூட

 

8.        வேறுபட்டசொல்லைத்  தெரிக.

*கோடியர்

கண்டகர்

பாதகர்

கயவர்

 

 

9.       பொருத்துக.

. பொதினி  1. தர்மபுரி

. ஒய்மா நாடு  2. பழனி

. மலாடு  3. திருக்கோவிலூர்

. தகடூர்  4. திண்டிவனம்

2 4 1 3

2 3 4 1

3 4 2 1

*2 4 3 1

 

10.   மிகச் சரியான எழுத்து வழக்குத் தொடரைத் தெரிக.

போறவன் பொக்குனு போயிடறான். இருக்கிறவன் ஆயுசுக்கும் இல்ல அல்லாடணும்.

போகிறவன் பொக்கென்றுபோய்விடுகிறான். இருக்கிறவன் ஆயுளுக்கும் அல்லவா அல்லாட வேண்டும்.

போகிறவன் பொக்குனு போய்விடுவான். இருக்கிறவன் ஆயுளுக்கும் இல்ல அல்லாடணும்.

போறவன் பொக்குனு போய்விட்டான். இருக்கிறவன் ஆயுசுக்கும் இல்லஅல்லாட வேண்டும்.

 

11.   குறிப்பினைப் படித்துப் பொருத்தமான வினாச்சொல்லைத் தெரிக.

சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன

*எதற்கு

எவ்வாறு

எப்படி

ஏன்

 

12.   வேறுபட்ட குறளைத் தெரிக.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.

*உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடன்உறைந்தற்று

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல

இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்.

 

 

13.    உரிய சொல்கொண்டு நிரப்புக.

ஆடுவதுபோல முருகனுக்குப் பிடிக்கும்.

பாடல்

பாட

*பாடவும்

பாட்டு

 

14.    பிழையற்ற தொடர்கள் எவை.

1.       <மட்கலம் உடைந்தாற்போல் மண்டையோடுகள் >களத்தில் கிடந்தன.

2.       ஆற்றின் >வளப்புறம் உள்ள வயல்கள் >நீர்வளத்தால் செழித்திருந்தன.

3.       <கானகம் சென்று விலங்குகளைக் >காணுதல் இன்பம்.

1 மட்டும் சரி

2 மட்டும் சரி

மூன்றும் சரி

*1 மற்றும் 3 சரி

 

15.   வேறுபட்ட தொடரைத் தெரிக.

ஊர் ஊராய் அலைகிறேன்.

*சுடுமண் சிற்பங்கள் செய்கிறார்கள்.

பிணத்தை எரியூட்டினார்கள்.

வானம் இடிக்கத் தொடங்கிவிட்டது.

 

16.   வாத்சல்யம்தமிழ்ப்படுத்துக.

நாணம்

அமைதி

*பாசம்

மதிப்பு

 

17.    ‘மருட்கைபொருள் தருக.

வேட்கை

சோம்பல்

*வியப்பு

உவகை

 

18.    ‘இளிவரல்எதிர்ச்சொல் தெரிக.

பூரிப்பு

சிறுமை

எள்ளல்

*பெருமை

 

 

19.    வினையெச்சங்களின் எண்ணிக்கையைத் தெரிக.

கதை எழுதி, திரைக்கதை எழுதி, வசனம் எழுதி, இயக்கி ஒளிப்பதிவு செய்து, இசை சேர்த்து பெரும் முதலீட்டில் உருவாகும் திட்டமிட்ட கூட்டுமுயற்சியே திரைப்படம்.

5

*6

7

8

 

20.   கர்ஜனை செய்து விஸ்வரூபம் எடுத்தாலும் ஒரு பிரையோஜனமும் இல்லை.

தமிழ்ப்படுத்தப்பட்ட சரியான தொடரைத் தெரிக.

முழக்கமிட்டு, பேருரு கொண்டாலும், ஒரு உபயோகமும் இல்லை.

முழக்கமிட்டு, பிரமாண்ட தரிசனம் கொடுத்தாலும், ஒரு பயனும் இல்லை.

கர்ஜித்து, பேருரு கொண்டாலும், ஒரு பயனும் இல்லை.

*முழங்கி, பேருரு கொண்டாலும், ஒரு பயனுமில்லை.

 

 

21.    பொருத்துக.

. வேசாடை  1. படித்துறை

. பாவாத்து  2. பாதுகாக்க வேண்டிய விஷயம்

. அமானிதம்  3. துணி நெய்ய வேண்டிய நூலுக்குப் பசை கொடுப்பது

. கடவு  4. சிறிய கோபம்

3 4 2 1

*4 3 2 1

2 3 1 4

4 2 3 1

 

22.    ‘கொற்றலைமரூஉவைத் தெரிக.

கொத்தலை

கோசலை

*கொசஸ்தலை

கொத்தவால்

 

23.   சரியான தொடரைத் தெரிக.

இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டன.

*இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டவை.

இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டவைகள்.

இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டது.

 

24.    பிழையற்ற தொடர்கள் எவை?

1.       எங்கள் ஊரில் நூலகக்  கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.

2.       ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

1 மட்டும் சரி

2 மட்டும் சரி

இரண்டும் சரி

*இரண்டும் தவறு

 

25.    மாறுபட்ட சொல்லைத் தெரிக.

பலகை

*அழகு

கோவில்

வேங்கை

 

26.   வல்லொற்றுப் பிழையற்ற தொடரைத் தெரிக.

போக்குவரத்து காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்ப சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையை பயன்படுத்த வேண்டும்.

*போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

போக்குவரத்து காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்ப சாலையை பயன்படுத்த வேண்டும்.

 

27.   அபராதம்தமிழ்ப்படுத்துக.

தண்டனைத்தொகை

*தண்டத்தொகை

பணையத்தொகை

பிணைத்தொகை

 

28.   மாறுபட்ட சொல்லைத் தெரிக.

*வயங்குமொழி

நன்மொழி

செம்மொழி

இன்மொழி

 

29.    ‘எத்திசைபிரித்து எழுதுக.

எந்த + திசை

எட்டு + திசை

எண் + திசை

*+ திசை

 

30.    ‘குதிரை வரைய குதிரையே வராது.

வேர்ச்சொற்களைத் தெரிக.

வரைதல், வருதல்

வரைந்தால், வந்தால்

*வரை, வா

வரைக, வருக

 

31.    பொருந்தா இணையைத் தெரிக.

குழிமாற்று - பெருக்கல் வாய்பாடு

*வித்தியாரம்பம் கல்விப் பயிற்சி

சீதான பத்திரம் தாழை மடல்

அக்ஷராப்பியாசம் எழுத்துப் பயிற்சி

 

32.    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும்.

குறளில் பயின்றுள்ள தொடைநயம் எது?

அடி இயைபு

இணை எதுகை

*அடி எதுகை

அடிமோனை

 

33.    எதிரிணைச் சொல்லைத் தெரிக.

அன்பு அறன்

*திருவாளர் தெள்ளியர்

நகை உவகை

உற்றார் உறவினர்

 

34.    உரிய சொல்லைத் தெரிக.

சிறுகதைப் போட்டி வெற்றி பெற்ற அனைவரும் பாராட்டினர்.

போட்டி, பெற்று

போட்டியால், பெற்ற

போட்ட்இயின், பெற்றதால்

*போட்டியில், பெற்றதால்

 

35.    உரிய சொல்லை இட்டு நிரப்புக.

மனச்செடியில் மண்டிவிட்ட பறிக்க ஈடுபாடு ஒன்றே சரியான வழி என்று ஆல் செய்த புல்லாங்குழல் கற்றேன்.

<கலை, >களை, கழை

*>களை, <கலை, கழை

கழை, <கலை, >களை

<கலை, கழை >களை

 

36.   சரியான அகரவரிசையைத் தெரிக.

பகடு, மஞ்ஞை, வேழம், ஞமலி, குருளை, பரி, அசுனமா, மேதி

ஞமலி, குருளை, பரி, அசுனமா, மேதி, பகடு, வேழம், மஞ்ஞை

அசுனமா, மஞ்ஞை, ஞமலி, குருளை, பகடு, பரி, மேதி, வேழம்

*அசுனமா, குருளை, ஞமலி, பகடு, பரி, மஞ்ஞை, மேதி, வேழம்

 

37.    ‘மாஎன்ற சொல் குறிக்காத ஒரு சொல்லைத் தெரிக.

விலங்கு

குதிரை

*வயல்

அளவைப் பெயர்

 

38.    ‘கலங்கிஇலக்கணக் குறிப்பு தருக.

சொல்லிசை அளபெடை

*வினையெச்சம்

பெயரெச்சம்

எதிர்மறைப் பெயரெச்சம்

 

39.    கண்ணாடியை உடைத்தவன் அதன் உடைந்த சில்லுகளைப் பொறுக்கிக்கொண்டு போனான்.

சரியான வரிசையைத் தெரிக.

*வினையாலணையும் பெயர், பெயரெச்சம், வினையெச்சம், வினைமுற்று.

வினையாலணையும் பெயர், ினையெச்சம், பெயரெச்சம், வினைமுற்று.

வினையெச்சம், பெயரெச்சம், வினையாலணையும் பெயர், வினைமுற்று.

பெயரெச்சம், வினையாலணையும் பெயர், வினையெச்சம், வினைமுற்று.

 

40.    பிழையான சொல்லைத் தெரிக.

சுடுகாடு

கெடுவாய்ப்பு

தொடுகரி

*சுடுதண்ணீர்

 

 

 

 

 

 

 

 

 

41) பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.

*A) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

B) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

C) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

D) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.

42) உவமைத் தொடரைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.'எலியும்பூனையும் போல'

*1) இரு பகைவர்கள் 'எலியும்பூனையும் போல' எதிரெதிர் துருவத்தில்.

2) கனவன், மனைவி வாழ்க்கை 'எலியும்பூனையும் போல' ஒற்றுமைக்குச் சான்று.

3) நண்பர்கள் 'எலியும்பூனையும் போல' சண்டையிட்டனர்.

4) எலிக்கும் பூனைக்கும் ஏழாம் பொருத்தம்.

A) 1,2 சரி

B) 2,3 சரி

C) 3,4 சரி

*D) 1,4 சரி

43) 'ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது யாது?

*A) சொலவடை

B) உருவகம்

C) உவமை

D) பழமொழி

44)" ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" இப்பழமொழி குறிக்கும் இரு நூல்கள் எவை?

A) பழமொழி, நாளடியார்

*B) நாளடியார், திருக்குறள்

C) மூதுரை, திருக்குறள்

D) நல்வழி, மூதுரை

45) கார் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது. தொடருக்குப் பொருத்தமான மயங்கொலிச் சொற்களைத் தேர்ந்தெடு.

A) தலை, தளை, தழை.

B) கலை, களை, கழை.

C) அலை, அளை, அழை.

*D) விளை, விலை, விழை.

46) பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) அவன் அல்லன்

B) அவள் அல்லள்

C) அவர் அல்லர்

*D) நாய்கள் அன்று

47) சரியான மரபுத் தொடர்களைத் தேர்ந்தெடு.

 1) யானை - கன்று

2) குதிரை - கனைக்கும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

*C) 1,2 சரி

D) 1,2 தவறு

48) பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.

A) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.

B) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்

*C) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

D) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்

49) 'துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது' என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

1) நிழலின் அருமை வெயிலில் தெரியும்

2) சிறு துரும்பும் பல்குத்த உதவும்

*A) பழமொழி ஒன்று

B) பழமொழி இரண்டு

C) ஒன்று மற்றும் இரண்டு

D) இரண்டும் இல்லை

50) கொடுக்கப்பட்டுள்ள பத்தியை கவனமாகப் படித்து கேட்கப்படும் வினாவிற்கு விடையளி.

வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. ாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

 திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்டவர் யார்?

 A) பம்மல் சம்மந்தனார்

B) ஆறுமுக நாவலர்

*C) பரிதிமாற் கலைஞர்

D) மறைமலை அடிகள்

51) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

ரூபாவதி, கலாவதி ஆகியவை எவ்வகை நூல்?

A) கவிதை

B) சிறுகதை

C) புதினம்

*D) நாடகம்

52) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் தலைப்பில் பரிதிமாற் கலைஞர் எழுதியது?

*A) கட்டுரை

B) கவிதை

C) சிறுகதை

D) புதினம்

53) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

பரிதிமாற் கலைஞரின் எந்த நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?

A) களவழி நாற்பது

B) மான விஜயம்

C) ரூபாவதி

*D) தனிப்பாசுரத் தொகை

44) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

பரிதிமாற் கலைஞர் இயற்றிய நாடக இலக்கண  நூல் எது?

A) தனிப்பாசுரத் தொகை

*B) நாடகவியல்

C) கலாவதி

D) மான விஜயம்

55) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

எந்நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூல் எழுதப்பட்டது?

A) கார் நாற்பது

B) இன்னா நாற்பது

C) இனியவை நாற்பது

*D) களவழி நாற்பது

56) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

ஞானபோதினி எத்துறையை சார்ந்த இதழ்?

A) மருத்துவம்

B) கலை

C) இலக்கியம்

*D) அறிவியல்

57) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

எந்த ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது?

*A) 2004

B) 2005

C) 2006

D) 2007

58) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

சூரியநாராயணர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) சி.வை. தாமோதரனார்

B) மு.சி.பூர்ணலிங்கனார்

C) மறைமலை அடிகள்

*D) பரிதிமாற் கலைஞர்

59) வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வட மொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.(F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

                ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும்.

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

                "பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.

பரிதிமாற் கலைஞர் எத்தனை வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்?

*A) 33

B) 53

C) 43

D) 63

60) திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி எது?

*A) செம்மொழி

 B) தமிழ் மொழி

C) வடமொழி

D) தனிமொழி

61) பொருத்துக.

A) யானைக்கும் அடிசறுக்கும் 1) முதலாலியும் ஒருநாள் தொழிலாலியாகளாம்.

B)தினை விதைத்தவன் தினை அறுப்பான் 2) பிறருக்கு நன்மை செய்பவன் நன்மையை பெறுவான்.

C) வினை விதைத்தவன் வினை அறுப்பான் 3) தீமையை செய்பவன் தீமையை பெறுவான்.

D) எறும்பு ஊரக் கல்லும் தேயும் 4) முயன்றால் ஆமையும்வெல்லலாம்.

*A) 1,2,3,4

B) 2,3,4,1

C) 4,3,2,1

D) 1,2,4,3

62) தவறான மரபுச் சொல்லைத் தோ்க

A) மாம் பிஞ்சு - மாவடு

B) இளந் தேங்காய் - வழுக்கை

C) வாழைப் பிஞ்சு - வாழைக்கச்சல்

*D) முருங்கைப் பிஞ்சு - முருங்கை மொட்டு

63) விடைக்கேற்ற வினாவைத் தோ்ந்தெடு. பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்

A) பரிதிமாற் காலைஞர் என்ன செய்தார்?

*B) பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?

C) பரிதிமாற் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா?

D) பரிதிமாற் கலைஞரின் தொண்டு யாது?

64)சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்குதல்.

A) தமிழ்பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்

B) தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்

C) தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்

*D) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்

 65) எவ்வகை வாக்கியம் எனக் கண்டறி.தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது

A)செயப்பாட்டு வாக்கியம்

B) தொடர் வாக்கியம்

C) கலவை வாக்கியம்

*D) செய்வினை வாக்கியம்

66) எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. ஆடும் மயிலின் அழகுதான் என்னே!

A) வினா வாக்கியம்

B) கட்டளை வாக்கியம்

*C) உணர்ச்சி வாக்கியம்

D) செய்தி வாக்கியம்

67) தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

A) வினாப் பொருள் தரும் வாக்கியம்

*B) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்

C) தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்

D) ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சோ்ந்து வரும்

68) கிளியை வளர்த்து பூனையின் கையில் கொடுத்தது போல - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?

A) இன்பம்

B) வருமுன் காத்தல்

C) மகிழ்ச்சி

*D) துன்பம்

69) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

A) தோப்பு, துப்பு, தீர்ப்பு, தப்பு

B) துப்பு, தோப்பு, தப்பு, தீர்ப்பு

*C) தப்பு, தீர்ப்பு, துப்பு, தோப்பு

D) தப்பு, தீர்ப்பு, தோப்பு, துப்பு

70) கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கியம்?

A) மூதுரை

B) நாலடியார்

*C) பழமொழி நானூறு

D) நான்மணிக்கடிகை

 

 

71.   பின்வருவனவற்றைப் பொருத்துக.

1.       A. திருஞானசம்பந்தர். 1. பிள்ளை மை நெறி.

2.       B. குலசேகர ஆழ்வார் 2. தோழமை நெறி.

3.       C. சுந்தரர் 3. அடிமை நெறி

4.        D. திருமங்கை ஆழ்வார் 4. நாயகன் நாயகி நெறி.

a. 4 3 2 1.

b. 4 1 2 3.

c. 1 2 3 4 .

*d. 1 3 2 4.

72. பின் வருவனவற்றுள் பொருந்தாத இணையை காண்க.

A. பெருமாள் முருகன் நிழல் முற்றம்.

B. செல்வராஜ் தோல்.

C. ராஜம் கிருஷ்ணன். வேருக்கு நீர்.

*d. பிரதாப முதலியார் சரித்திரம் ராஜய்யா.

73. Radio. என்ற சொல்லுக்கு வானொலி என்னும் தமிழ் சொல்லை உருவாக்கியவர் யார்?

A. பாரதியார்.

B. ஜி யு போப்.

*c. டி கே சிதம்பரனார்.

D. அறிஞர் அண்ணா.

74. நாடகவியல் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A. டி கே சிதம்பரனார்.

*b. பருதிமார் கலைஞர்.

C. சி பை தாமோதரனார்.

D. அறிஞர் அண்ணா.

75. தியாக பூமி என்னும் புதினத்தின் ஆசிரியர் யார்?

A. ஜெயகாந்தன்.

*b. கல்கி.

C. அசோகமித்திரன்.

D. பிரபஞ்சன்.

76. பாரதியின் கடிதங்கள் என்னும் நூலை பதிப்பித்தவர் யார்?

*A. ரா அ பத்மநாபன்

B. பாரதியார்.

C. பரலி சு நெல்லையப்பர்.

D. வ உ சிதம்பரனார்.

77. களவழி நாப்பது என்னும் நூலை தழுவி எழுதப்பட்ட நூல் எது?

A. மதுரா விஜயம்.

*b. மானவிஜயம்.

C. இரகசிய வழி.

D. தண்டி அலங்காரம்.

78. வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடியவர் யார்?

*a. பாரதியார்.

B. பாரதிதாசன்.

C. பெருஞ்சித்திரனார்.

D. பரிமேலழகர்.

79. திருவருட்பா எத்தனை திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது?

a. 11.

b. 7.

*c. 6.

D. 7.

80. பின்வருவனவற்றை பொருத்துக.

A. நெல்லை தமிழில் எழுதியவர் 1. சண்முகசுந்தரம்.

B. கோவை தமிழில் எழுதியவர் 2. புதுமைப்பித்தன்.

C. தஞ்சை தமிழில் எழுதியவர் 3. முகமது மீரா.

d. குமரி தமிழில் எழுதியவர் 4. ஜானகிராமன்.

a. 3 2 1 4.

*b. 2 1 4 3.

c. 1 2 4 3.

d. 1 2 3 4.

81. என்னிடம் இரண்டு சரக்கு கப்பல் ஓடு மூன்றாவது ஆக தமிழ் கப்பலும் உள்ளது என்று வ உ சி பெருமிதத்துடன் யாரை குறிப்பிடுகிறார்?

A. பாரதியார்.

B. பாரதிதாசன்

*c. சோமசுந்தர பாரதியார்.

D. தாராபாரதி.

82. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

A. சூரிய நிழல்.

B. ஒளி பறவை.

C. பூஜ்யங்களின் சங்கிலி.

*d. தமிழ் மொழியின் நடை அழகியல்.

83 அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

a.       தண்டிய அலங்காரம்.

B. மாறன் அலங்காரம்.

C. குவலையானந்தம்.

*d. தொன்னூல் விளக்கம்.

84. குடும்பம் என்ற சொல் முதல் முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?

A. தொல்காப்பியம்.

*b. திருக்குறள்.

C. புறநானூறு.

D. அகநானூறு.

85. பிறப்பினால் உலகில் எவருக்கும் பெருமை வராதப்பா என்ற கூற்றை கூறியவர் யார்?

*a. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

B. நாமக்கல் கவிஞர்.

C. சுரதா.

D. சோமசுந்தர பாரதியார்.

86.   ப்ரயானி பிரயாணத்தை ரத்து செய்தவுடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது இதில் பட்டுவாடா என்பதன் பொருள்

A திரும்ப கேட்டல்

*B திரும்பப் பெறப்பட்டது

C திரும்பி கேட்டல்

D பணம் வாங்குதல்

 

87. பிறமொழிச் சொல்லை நீக்குக

சோழ நாடு கங்கை வரை விஸ்தரித்தது

A சோழ நாடு கங்கை வரை சென்றது

*B சோழநாடு கங்கை வரை பரவியது

C. சோழநாடு கங்கை வரை பறந்து இருந்தது

D சோழர் தேசம் கங்கை வரை பரவியது

 

88.  சரியான இணையை காண்க

A அனுஷ்டானம் சமய நடத்தை

B உபன்யாசம் சமய சொற்பொழிவு

C வியாஜம் காரணம்

D நமஸ்காரம் வணக்கம்

A1 2 சரி

B 13 சரி

C 1 2  3 சரி

*D அனைத்தும் சரி

89. பொருத்துக

A வர்ஷித்த1.  நெடுஞ்சான் கிடையாய்

B சாஷ்டாங்கமாய்2.  பொழிந்த

C ஆர்த்தி3.  விகுதி

D ஜாஸ்தி 4. சொத்து

A1 2 3 4

*B 2 1 4 3

C 4 3 2 1

D 3 1 2 4

 

90. பொருத்துக

A.      Cookie முகத்திரை

B.      crop சுட்டி

C cursor நினைவி

D desktop செதுக்கி

A 2 1 3 4

*B3 4  2 1

C 1 2 4 3

D 1 2 3 4

 

91.  சரியான இணையை காண்க

Ecology சுற்றுச்சூழலியல்

Window சாளரம்

Wallpaper முகப்பு படம்

Video clips நிழல் படங்கள்

A 1 2 சரி

B 2 3 சரி

C 3 4 சரி

*D. அனைத்தும் சரி

 

92. தவறான இணையை காண்க

Sensor வருடி

Scanner உணரி

A 1 சரி 2 தவறு

B 2 தவறு 1 சரி

C இரண்டும் சரி

*D. இரண்டும் தவறு

 

93. சரியான தமிழ் சொல்லை காண்க( feble)

A கதைப்பாடல்

B வாய்மொழி கதைC நீதிக்கதை

D நாட்டுப்புறக் கதை

 

94. தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை காண்க: நுண் படம்

A mini map

*Bbitmap

C graphics

D bymamp

 

95.  தமிழ் சொல்லை ஆங்கிலச்சொல்லுடன் பொருத்துக

A இயங்கு கலன் access

B அணுக்கம்  active cell

C முகப்பு பக்கம் italic text

D சாய் எழுத்து  homepage

A 1 2 3 4

*B 2 1 4 3

C 4 3 2 1

D 4 2 1 3

 

96. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல்லை காண்க பந்து மித்திரன்

A நலன் விரும்பி

B தோழர்கள்

*C. நட்பு உறவு

D உறவினர்கள்

 

97. பொருத்துக

1 manuscript நூல் நிரல்

2  archive புனைவு

3 pipliography  கையெழுத்து பிரதி

4 fiction ஓய்வறை

5 labby ஆவணம்

*A.  3 5 1 2 4

B 1 2 3 4 5

C 5 4 3 2 1D 2 4 1 3 5

 

98 சரியான இணையை காண்க

1 etymological dictionary வேர்ச்சொல் அகராதி

2 stamp pad மை பொதி

1a சரி

B சரி

C இரண்டும் தவறு

*D. இரண்டும் சரி

 

99. பொருத்தமான இணையை காண்க

1 stabler கம்பி தைப்பு கருவி

 2 animation இயங்கு படம்A ஒன் சரி டூ தவறுB  2 சரி 1 தவறு

 *C. இரண்டும் சரி

D இரண்டும் தவறு

 

100. ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை காண்க debit card

A திறன் அட்டை B வங்கி அட்டை

*C பற்று அட்டை

D கடன் அட்டை

பொதுப்பாட வினாக்கள்:

1) பொதுக் கல்வித் துறை நிறுவப்பட்ட ஆண்டு எது?

A) 1851

B) 1852

C) 1853

*D) 1854

 

2.சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் முதல் தலைவர் யார்?.

A திரு.வி.கல்யாணசுந்தரம்.

B ஜார்ச் ஜோஸப்.

C வி.பி.வாடியா.

*D சிங்காரவேலர்.

 

3) துக்ளக் ஆட்சிக்காலத்தில் உரிமையியல் நடைமுறைச் சட்டம் ஃபைகா--பெரோஸ்- ஷாகி எந்த மொழியில் எழுதப்பட்டது?

A) பாரசீகம்

*B) அரபு

C) இலத்தீன்

D) உருது

 

4. மகாபாரதத்தை பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்த பெருந்தேவனாரை ஆதரித்த பல்லவ மன்னன் யார்?

 

A] சிம்ம விஷ்ணு

B] மகேந்திரவர்மன்

C] இரண்டாம் நரசிம்மவர்மன்

*D] இரண்டாம் நந்திவர்மன்

 

5 இந்திய கம்யுனிஸ்டுகளின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் எது?.

A சென்னை.

B பம்பாய்.

*C கான்பூர்.

D தில்லி.

 

6சரியான கூற்றைக் காண்க

  1. சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா அதிக மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கிறது
  2.  B.  உலக மொத்த நிலப்பரப்பில் இந்தியா ரெண்டு புள்ளி அஞ்சு சதவீதம் மட்டும் கொண்டுள்ளது
  3.  C. உலக மக்கள் தொகையில் சுமார் 17 புள்ளி ஐந்து சதவீதத்தை மட்டும் கொண்டுள்ளது

A. இரண்டு மற்றும் மூன்று சரி.

B. இரண்டு மற்றும் மூன்று தவறு.

*c. ஒன்று மற்றும் மூன்று சரி.

D. அனைத்தும் சரி.

 

7   ரோசாப்பூ துரை என்று அழைக்கப்பட்டவர் யார்?.

A காமராஜர்.

*B ஜார்ஜ் ஜோசப்.

C ஜவகர்லால் நேரு.

D சத்யமூர்த்தி.

 

8) கீழ்க்கண்ட கூற்று ,காரணங்களை ஆராய்க.

கூற்று : சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அளித்த உத்தரவில் பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களில் 108 அதிகாரங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

காரணம் : தமிழக பள்ளி மாணவர்கள் திருக்குறளை ஆழமாகக் கற்க வழிவகுக்கும் வகையில் 2017 இல்  உத்தரவு பிறப்பித்தது

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு காரணம் சரி

*C) கூற்று காரணம் இரண்டும் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு


9.
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1] வங்காள அரசாங்கம் 1870களில் நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக இந்தி மொழியைப் புகுத்தியது.

2] வாகாபிக்களில் தொடங்கி கிலாபத் காரர்களின் அடிமட்ட செயல்பாடுகளில் காட்டிய முனைப்பு முஸ்லிம்களை அரசியல் மயமாக்குவதில் முக்கிய பங்காற்றியது.

A] கூற்று ஒன்று மட்டும் சரி

*B] இரண்டு மட்டும் சரி

C] இரண்டு குற்றங்களும் சரி

D] இரண்டு கூற்றுகளும் தவறு

 

10   சுதந்திரானந்தா என்ற புனைப்பெயரைக் கொண்டவர் யார்?.

 

A சேலம் விஜயராகவாச்சாரி .

B சத்யமூர்த்தி.

C சுப்ரமணிய பாரதியார்.

*D சுப்ரமணிய சிவா.

 

11) மெட்ராஸ் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

A) 1835

*B) 1857

C) 1862

D) 1865

 

12)  கீழ்க்கண்ட எந்த நீதிப்பேராணைநீதித்துறை சார்ந்த அமைப்பிற்கு   எதிராக மட்டும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்குகிறது?

A) தகுதி முறை வினவும் நீதிப் பேராணை

*B) தடை நீதிப்பேராணை

C) விளக்கம் கோரும் ஆணை

D) நெறியுறுத்தும் நீதிப்பேராணை

 

13. புகழ்பெற்ற இசைக்கலைஞரான ருத்ராச்சாரியார் எந்த பல்லவ மன்னன் காலத்தில் வாழ்ந்தார்?

 

A] சிம்ம விஷ்ணு

*B] மகேந்திரவர்மன்

C] இரண்டாம் நரசிம்ம வர்மன்

D] இரண்டாம் நந்திவர்மன்

 

14) ஆங்கிலேயர்களால் மெட்ராஸ் உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

A) 1773

B) 1833

*C) 1801

D) 1824

 

15  தர்ம பரிபாலனசமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்?.

*A சுப்ரமணிய சிவா.

B சுப்ரமணிய பாரதியார்.

C சிதம்பரம் பிள்ளை.

D விஜயராகவாச்சாரி.

 

16 மக்கள் தொகை அடர்த்தியைப் பொருத்துக

1 பீகார் 17 பேர்

2 அருணாச்சலப் பிரதேசம் 1106 பேர்

3 டெல்லி 46 பேர்

4 அந்தமான் நிக்கோபார் 11320 பேர்

A1 2 3 4

* B 2 1 4 3

 

C 4 3 2 1

D2 4 1 3

 

17. காலமுறைப்படி வரிசைப்படுத்துக.

 

1]

முஸ்லிம்களின் டெல்லி மாநாடு

 

2]ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் தோற்றம்

 

3]மீட்பு நாள்

4]மலபார் கிளர்ச்சி

*A] 4 2 1 3

B] 2 1 3 4

C] 1 2 3 4

D] 4 3 2 1

 

18    சுப்ரமணிய பாரதிக்கு மஹாகவி என்ற பட்டம் வழங்கியவர் யார்?.

A ..சி.

*B .ராமசாமி.

C இராஜாஜி..

D சுப்ரமணிய சிவா.

 

19) பண்டைய கால நீதி முறைகள் பற்றிய சரியான கூற்றுக்களை ஆராய்க.

கூற்று - 1: பல்லவர், பாண்டிய, சோழர்கால மகாசபைகள் நீதி விசாரணை நடைமுறைகளிலிருந்து பிராமணர்களைப் பாதுகாத்தனர்.

கூற்று - 2: உள்ளூர் அமைப்புகளான ஊர், ஊரார், நகரத்தார் போன்றவை அவர்களுக்கு உரிய நீதித்துறை அமைப்புகளைக் கொண்டிருந்தனர்.

கூற்று - 3: அசோகப் பேரரசு போன்ற புத்த பேரரசுகள் பெரும்பாலும் ஸ்மிருதி முறைகளை பின்பற்றாமல் சமமாக நடத்தப்பட்டன.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

*D) மேற்கண்ட அனைத்தும்

 

20 தொழில்துறை வளர்ச்சியை வளர்ப்பதில் தொழில் கொள்கையின் முதன்மை இலக்கு என்ன?

A புதுமைகளைத் தடுத்தல்

B குறைந்த வேலைவாய்ப்பு விகிதங்களை பராமரித்தல்

*C போட்டித்திறன் மற்றும் உற்பத்தித்திறனை ஊக்குவித்தல்

D வெளிநாட்டு முதலீட்டைக் கட்டுப்படுத்துதல்

 

21 நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் என்று கூறியவர் யார்?

A நாமக்கல் கவிஞர்.

*B பாரதியார்.

C சுப்ரமணிய சிவா.

D இராஜாஜி.

 

22) தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

*A) 1910

B) 1911

C) 1912

D) 1913

 

23) இந்தியாவில் கூட்டாட்சி நீதிமன்றம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) 1935

B) 1950

C) 1949

*D) 1937

 

24 பொருளாதாரத்தின் எந்தத் துறை தொழில்துறை வளர்ச்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது?

A விவசாயத் துறை

B சேவைத் துறை

*C உற்பத்தித் துறை

D சில்லறை வணிகத் துறை

 

25   1930ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?

A ஆரியா.

*B சத்யமூர்த்தி.

C காமராஜர்.

D இராஜாஜி.

 

26. கூறம் செப்பேடுடன் தொடர்புடைய பல்லவ மன்னன் யார்?

 

A] மகேந்திரவர்மன்

B] நரசிம்ம வர்மன்

*C] பரமேஸ்வர வர்மன்

D] இரண்டாம் நந்திவர்மன்

 

27) இந்தியாவில் பிரபுக்கள் நீதிமன்ற மேலவை ஒழிப்பு, கூட்டாட்சிமுறை சார்ந்த நீதி மன்ற அதிகார விரிவாக்கம் சட்டம் _____ல் இயற்றப்பட்டது?

*A) 1949

B) 1946

C) 1950

D) 1935

 

28 கிராமப்புற வேலையின்மையைக் கையாள்வதில் அரசாங்கத்தின் பங்கை பின்வரும் எது சிறப்பாக விவரிக்கிறது?

A கிராமப்புறங்களைபுறக்கணித்து நகர்ப்புற வேலை வாய்ப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துதல்

*B கிராமப்புற வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கானதிட்டங்களைச் செயல்படுத்துதல்

C அரசின் தலையீட்டைக் குறைக்க அனைத்து கிராமப்புறத் தொழில்களையும்தனியார்மயமாக்குதல்

D மேலே உள்ள எதுவும் இல்லை

 

29    பூண்டி நீர்தேக்கத்திற்க்கு அடிக்கல் நாட்டியவர் யார்?

A காமராஜர்.

B இராஜாஜி.

C அவிநாசி லிங்கம் செட்டியார்.

*D சத்யமூர்த்தி.

 

30 சரியான கூற்றைக் காண்க.

1 அதிக அடர்த்தி கொண்ட சாலைகள் கேரளா

2 குறைந்த அடர்த்தி கொண்ட சாலைகள் ஜம்மு அண்ட் காஷ்மீர்

3 நீண்ட சாலைகள் கொண்ட நாடுகளில்  மூன்றாவது இடம் வகிக்கிறது இந்தியா

 சிந்து பள்ளத்தாக்கில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சோலார் பள்ளத்தாக்கு வரை அமைந்துள்ளது சாகிசாலை

A 1 2 சரி

*B1 2 4 சரி

C 1 3 சரி

D 1 2 3 4 சரி

31   கீழ்கண்டவர்களுள் பொருந்தாத நபரைக் கண்டுபிடி.?

*A சத்யமூர்த்தி.

B இராஜாஜி.

C சீ.ஆர்.தாஸ்,

D மோதிலால் நேரு.

 

32 விவசாயத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு பங்களிக்கிறது?

A நீர்ப்பாசனத்தின் தேவையைக் குறைப்பதன் மூலம்

*B பயிர்விளைச்சல் மற்றும் தரத்தை அதிகரிப்பதன் மூலம்

C உரங்களின் இருப்பைக் குறைப்பதன் மூலம்

D பயிரிடப்படும் பயிர்களின் பன்முகத்தன்மையைக் கட்டுப்படுத்துவதன் மூலம்.

 

33. முஸ்லிம் லீக் எப்போது முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியது?

A] 1940 பிப்ரவரி 26

B] 1940 டிசம்பர் 26

*C] 1940 மார்ச் 26

D] 1940 ஜூன் 26

 

 

34) தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

*A) 1985

B) 1986

C) 1987

D) 1988

35 இந்தியாவில் பிராந்திய கிராமப்புற வங்கிகளை RRBs நிறுவுவதற்கு வழிவகுத்த முதன்மையான பரிந்துரை என்ன?

A உலக வங்கியின் உத்தரவு

*B இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கிராமப்புற வங்கிகள் குறித்த பணிக்குழுவின் பரிந்துரை

C வணிக வங்கிகளால் எடுக்கப்பட்ட முடிவு

D இந்தியா விவசாய சீரமைப்பு சங்கத்தின் பரிந்துரை

36   சேலத்து மாம்பழம் என்று அழைக்கப்பட்டவர் யார்?.

*A இராஜகோபாலாச்சாரியார்

B விஜயராகவாச்சாரி.

C காமராஜர்.

D ஜார்ஜ் ஜோசப்.

 

37) பொதுநல வழக்குகள் கீழ்க்கண்ட யாருக்கு எதிராக பிரயோகம் செய்ய இயலாது?

A) மத்திய அரசு

B) மாநில அரசு

C) உள்ளாட்சி அமைப்புகள்

*D) தனி நபர்கள்

 

38. பல்லவர் நிர்வாகத்தில் நன்கொடைகளுக்கான அதிகாரி யார்?

A] மாணிக்க பண்டாரம்

B] கோசாதியாச்சா

*C] கொடுக்கா பிள்ளை

D] ரகசியாதிகிறுதா

 

39 கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவு என்ன?

A 2000 கலோரிகள்

B 2950 கலோரிகள்

C 1900 கலோரிகள்

*D 2400 கலோரிகள்

40    சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

A நேரு.

B படேல்.

*C இராஜாஜி.

D சத்யமூர்த்தி.

 

41) பொருத்துக.

A) குடிமையியல் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் - 1) சத்ரே ஜகான் நீதிமன்றம்

B) மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றம் - 2) திவான்ரிசாலட்

C) தேசத்துரோக வழக்குகள் நீதிமன்றம் - 3) திவான்அல்மசாலிம்

D) மாநிலத் தலைமை நீதிபதி நீதிமன்றம் - 4) திவான்ரியாசட்

*A) 2 3 4 1

B) 3 2 4 1

C) 4 3 1 2

D) 2 1 4 3

42   அரசியல் சாணக்கியர் யார்?.

A சத்யமூர்த்தி.

B காமராஜர்.

*C இராஜாஜி.

D சிங்காரவேலர்..

 

43 தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் துவங்கிய ஆண்டு எது?

A1985

*B 2005

C 2001

D 1981

 

44 சரியான விடையைத்  தேர்ந்தெடுக்க.

எந்த போக்குவரத்து உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது?

A சாலைப் போக்குவரத்து

*B ரயில் போக்குவரத்து

C விமானப் போக்குவரத்து

D நீர்வழிப் போக்குவரத்து

45   காமராஜரின் அரசியல் குரு யார்?.

A விவேஹனந்தர்.

B நேதாஜி.

*C சத்யமூர்த்தி.

D கோகலே.

 

46கீழ் உள்ள கூற்றுக்களை ஆராய்ந்து கிராமப்புறங்களுக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளின் வளர்ச்சி ஏன் முக்கியமானது என்பதைக் காண்க.

1 நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதை ஊக்குவித்தல்

2 ஒட்டுமொத்த உணவு உற்பத்தியைக் குறைத்தல்.

3 கிராமப்புறங்களில் ஆதாயமான வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் உணவு உற்பத்தியை மேம்படுத்துதல்

4 கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துதல்

A ஒன்று மற்றும் மூன்று சரி

B மூன்று மற்றும் நான்கு சரி

*C மூன்று மட்டும் சரி

D நான்கு மட்டும் சரி

47   காமராஜர் எத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சிசெய்தார் ?

A 08 ஆண்டுக்ள.

*B 09 ஆண்டுகள்.

C 12 ஆண்டுகள்.

D 07 ஆண்டுகள்.

 

48. ஆகஸ்ட் கொடையை வழங்கியவர் யார்

A] அட்லி

B] கிரிப்ஸ்

C] சர்ச்சில்

*D] லின் லித்கோ

49) கீழ்கண்ட கூற்றுகளில் இருந்து சரியான கூற்றை தேர்வு செய்க.

கூற்று - 1 இந்திய நீதி அமைப்பில் அரசமைப்புக்கு விளக்கம் அளிப்பதில் உயர் நீதிமன்றமே இறுதி அதிகாரம் கொண்டுள்ளது

கூற்று - 2: இந்திய அரசியலமைப்பு சரத்து 142 இன் படி குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் எந்த ஒரு சட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனை கேட்டு அணுக முடியும்.

கூற்று - 3: குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம்  ஆலோசனை கோரினால் உச்ச நீதிமன்றம் வழங்கும் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும்.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

*D) மேற்கண்ட எதுவும் இல்லை

50 புரோ இந்தியா என்ற பத்திரிக்கையை நடத்தியவர் யார்?

A திரு.வி..

*B செண்பகராமன்.

C சுப்ரமணிய சிவா.

D நீலகண்ட பிரம்மச்சாரி.

 

51 பின்வருவனவற்றில் எது கிராமப்புற வளர்ச்சியின் பயனாக இல்லை?

A வறுமை குறைப்பு

B கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பட்ட அணுகல்

*C நகர்ப்புறங்களுக்கு அதிகரித்த இடப்பெயர்வு

D மேலே உள்ள அனைத்தும்

 

52) உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

A) 2016

B) 2017

*C 2018

D) 2019

53 விவசாயத்தில் பசுமை இல்லத்தின் செயல்பாடு என்ன?

A சூரிய ஒளியைக் குறைக்க

*B வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த

C மண்ணின் அமிலத்தன்மையை அதிகரிக்க

D நீர் வெளியேறுவதைத் தடுக்க

54 இராஜாஜி பாரத்ரத்னா விருது பெற்ற ஆண்டு எது?

A 1949.

B 1952.

C.1954

*D 1955.

 

55) பின்வரும் லோக் அதாலத் பற்றிய கூற்றுக்களை ஆராய்ந்து தவறான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று - 1; ஒரு பணியில் உள்ள நீதிமன்ற நீதிபதி ,ஒரு சமூகப் பணியாளர், ஒரு வழக்கறிஞர் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட அமர்வு இதற்குத் தலைமை வகிக்கும்.

கூற்று - 2: லோக் அதாலத் வழக்குகளில் வழக்குரைஞர்கள் இல்லாமல் வழக்குகள் முன்வைக்கப்படுகிறது.

கூற்று - 3: முதல் லோக் அதாலத் 1962 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூநாகத்தில் நடைபெற்றது.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

*B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

56 ..சி. என்பதன் விரிவாக்கம் யாது?

A வரகநேரி உலகநாதன் சிதம்பரம்.

*B வல்லியப்பன் உலகநாதன் சிதம்பரம்.

C வல்லிநாதன் உலகப்பன் சிதம்பரம்.

D வல்லியப்பன் உத்ராபதி சிதம்பரம்.

 

57. பரியாளா, மணிமங்கலம் ,சுரமாறா ஆகிய போர்களில் வெற்றி பெற்ற பல்லவ மன்னர் யார்

A] மகேந்திரவர்மன்

*B] முதலாம் நரசிம்மவர்மன்

C] முதலாம் பரமேஸ்வர வர்மன்

D] A மற்றும் C

58 ஹைட்ரோபோனிக்ஸின் முதன்மை நோக்கம் என்ன?

*A மண் இல்லாமல் பயிர்களை வளர்ப்பது

B பூச்சிகளை கைமுறையாகக் கட்டுப்படுத்த

C மண் அரிப்பைக் கட்டுப்படுத்த

D நீர் பயன்பாட்டைக் குறைக்க

 

59) இந்திய உச்ச நீதிமன்றம் பற்றி அரசியலமைப்பின் எந்த பகுதி குறிப்பிடுகிறது?

A) பகுதி 4

*B) பகுதி 5

C) பகுதி 6

D) பகுதி 7

60 அரசியல் கேலிச்சித்திரத்தோடு வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளேடு எது?

A தமிழ்நாடு.

B விஜயா.

C விடுதலை.

*D இந்தியா.

 

61தவறான இணையை காண்க

1 ஜிகாட்நிறுவப்பட்டதுa. 2018

2 முதல் அஞ்சல் வில்லை கராத்தியில் வெளியிடப்பட்டது b.1852

3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டதுc. 1960

4 இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு 1983

A .2மட்டும்

B.4 மட்டும்

*C .3 மட்டும்

D. அனைத்தும்

62 விரும்பிய பண்புகளை உருவாக்க தாவர டிஎன்ஏவை கையாளும் அறிவியல் நுட்பம் எது?

A குளோனிங்

B தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம்

*C மரபணுப் பொறியியல்

D கலப்பினமாக்கல்

63 காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய இடம் எது?

A விருதுநகர்.

B மதுரை.

*C எட்டயபுரம்.

D சத்யமூர்த்தி பவன்.

 

64. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை எப்போது அமைத்தார்

 

A] 1943 ஆகஸ்ட் 2

B] 1943 அக்டோபர் 2

C] 1943 ஆகஸ்ட்  21

*D] 1943 அக்டோபர் 21

 

65) பின்வரும் கூற்றுகளில் இருந்து மாவட்ட நீதிமன்றம் குறித்த தவறான கூற்றை தேர்வு செய்க.

A) மாவட்ட எல்லைக்குள் எழும் வழக்குகளைக் கையாளுகிறது.

B) கடுமையான குற்றவியல் தொடர்பான வழக்குகளை தீர்மானிக்கிறது.

C) கீழ் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின் மேல்முறையீடுகளை விசாரிக்கிறது.

*D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி

66 விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்களின் முதன்மைச் செயல்பாடு என்ன?

A பயிர் விளைச்சலை அதிகரிக்க

B பூச்சிக்கொல்லிகளின் தேவையை குறைக்க

C ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்க

*D மேலே உள்ள அனைத்தும்

 

67) அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 145 ன்படி _____ ஆம் ஆண்டு நடைமுறை மற்றும் வழிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்டது?

*A) 1966

B) 1950

C) 1961

D) 1862

68 பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த இயற்கை செயல்முறைகளை நம்பியிருக்கும் நிலையான விவசாயத்தின் முறை எது?

A பசுமை வீடு

B துல்லியமான விவசாயம்

C வேளாண் காடுகள்

*D இயற்கை விவசாயம்

 

69 பயோடெக்னாலஜி விவசாயத்தின் எந்த அம்சத்திற்கு முதன்மையாக பங்களிக்கிறது?

*A விதை வளர்ச்சி மற்றும் மரபணு மாற்றம்

B மண் அரிப்பு தடுப்பு

C நீர்ப்பாசன மேலாண்மை

D மேலே உள்ள எதுவும் இல்லை

 

70) உச்சநீதிமன்ற நீதிபதியாக  பட்டியல் இனத்தைச் சார்ந்த முதல் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்?

A) 2007

B) 1997

*C) 2000

D) 2003

 

171. டாக்டர் பன்ங்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் எது?

*A] வைட்டமின்

B] வைட்டமின் பி

C] வைட்டமின் சி

D] வைட்டமின் கே

 

 

172. நம் அன்றாட உணவில் இருக்க வேண்டிய கார்போஹைட்ரேட்டின் அளவு எவ்வளவு?

 

A] 100 முதல் 150 கிராம் வரை

*B] 150 முதல் 200 கிராம் வரை

C] 200 முதல் 250 கிராம் வரை

D] 50 முதல் 100 கிராம் வரை

 

173. பின்வருவனவற்றுள் புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

*A] குவாசியோக்கர்

B] மாலைக்கண்

C] ரத்த சோகை

D] இவற்றுள் எதுவுமில்லை

 

 

174. வைட்டமின் டி யின் பெயர் என்ன?

A] ரெட்டினால்ட்

*B] கால்சிபெரால்ட்

C] குயினோன்

D] டோக்கோ பெரால்ட்

 

 

175. வைட்டமின் பி2 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

A] பெரி பெரி

B] பெல்லகிரா

*C] கீழியாசிஸ்

D] டெர்மா சிட்டிஸ்