Sunday, May 18, 2025

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV வாராந்திரத் தேர்வு (10) வினாவிடைகள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1. உவமைத் தொடர்களைப் பொருத்துக:

அ. கனியிருப்பக் காய்கவர்ந்தற்று  1. தவிப்பு

ஆ. நாணறுந்த வில்போல  2. பயன்பாடின்மை

இ. தொட்டனைத்தூறும் மணற்கேணி  3. அறியாமை

ஈ. கயிறற்ற பட்டம்  4. அறிவு

*3 2 4 1

4 2 3 1

1 2 4 3

2 3 4 1

 

2. சரியான மரபுத் தொடரைத் தெரிக.

அவன் – ஓடியும் இரயிலைப் பிடிக்க முடியவில்லை.

வேகவேகமாக

அவசரக்குடுக்கையாக

*அரக்கப் பறக்க

புலிபோல

 

3. புதுகை என்பது எந்த ஊரின் மரூஉப் பெயர்?

புதுச்சேரி

புதுப்பட்டி

புதூர்

*புதுக்கோட்டை

 

4. பறவைகளையும் அவற்றின் ஒலிமரபுகளையும் பொருத்துக

A)  காகம் – 1) குழறும்

B) புறா – 2) கரையும்

C) ஆந்தை – 3) குனுகும்

D) கூகை – 4) அலறும்

1 2 3 4

2 1 3 4

2 3 1 4

*2 3 4 1

 

5. Dialogue என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது

வார்த்தை

வாக்கியம்

*உரையாடல்

பேசுதல்

 

6. Artifacts என்பதன் தமிழாக்கம் என்ன?

கலை நுட்பம்

கலைத்திறம்

*கலைத்தொன்மம்

கலையியல்

 

7. காடு என்ற பொருள் தராத சொல் எது

காண்

காள்

வள்ளை

*இறும்பு

 

8. ‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  _______)

*வண்மை + கீரை  

வண் + கீரை

வண்ணம் + கீரை  

வளம் + கீரை

 

9. விடைக்கேற்ற வினா அமைக்க:

‘நான்கு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.’

விளக்குகள் எரிந்துகொண்டிருந்தனவா?

*எத்தனை விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன

எவ்வளவு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.

விளக்குகள் என்னவாயின?

 

10. ஒலி வேறுபாடு அறிந்து பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் >பறவை என்று பெயர்

இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக >உறை ஆற்றினார்

*முத்து தம் >பணி காரணமாக ஊருக்குச் சென்றார்

கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை  அலைத்தாள்)

 

11. இலக்கணக் குறிப்பு தருக: ‘உய்முறை’

உவமைத்தொகை

*வினைத்தொகை

அண்மொழித்தொகை

வேற்றுமைத்தொகை

 

12. பொருத்தமற்ற இணை எது

*நெல் – தோகை

வேம்பு – இலை

புல் – தாள்

தென்னை – ஓலை

 

13. சரியான எழுத்து வழக்கைத் தெரிக.

"ரொம்பச்சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம்அவனுக்கு மூணு வயசு இருக்கும்‌!"

ரொம்பச் சின்ன வயதில் பார்த்தது அண்ணே! அப்போ அவனுக்கு 3 வயது இருக்கும்.

*மிகச் சிறிய வயதில் பார்த்தது அண்ணே! அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்.

"ரொம்பக் குட்டி வயசில் பார்த்ததுண்ணே! அப்பம்அவனுக்கு மூணு வயசு இருக்கும்‌!"

 

14. பிறமொழிச்சொல் அல்லாதது எது

அதிபர்

அன்னியர்

அலங்காரம்

*அஞ்சலகம்

 

15. இவற்றுள் தொழிற்பெயர் அல்லாதது எது

அழுகை

தொழுகை

*கவிகை

வருகை

 

16. இது எவ்வகைத் தொடர் எனத் தெரிக.

‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’

உணர்ச்சி வாக்கியம்

செய்தி வாக்கியம்

*வினா வாக்கியம்

உடன்பாட்டு வாக்கியம்

 

17. கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:

கற்று

கற்றார்

கற்ற

*கற்றவன்

 

18. சரியாக அமைந்த கிளையின் பிரிவு வரிசையைத் தேர்க

*போத்து, குச்சு, இணுக்கு

போத்து, இணுக்கு, குச்சு

இணுக்கு, போத்து, குச்சு

இணுக்கு, குச்சு, போத்து

 

19. ஆங்கிலச் சொற்களையும் அவற்றிற்கு ிணையான தமிழ்ப் பதங்களையும் பொருத்துக

a) இணை ஒப்பு – 1) oxymoron

b) முரண்படு மெய்மை – 2) paradox

c) சொல்முரண் – 3) analogy

d) எதிரிணை இசைவு – 4) antithesis

1 2 3 4

2 1 4 3

*3 1 2 4

1 3 2 4

 

20. பொருந்தாத இணையைக் காண்க

*நேமி – இடம்புரிச் சங்கு

சுவல் – தோள்

நறுவீ – மணம் மிக்க மலர்

கோடு – மலை

 

21. ‘conical stone’ என்பதன் தமிழாக்கம் தெரிக.

குடுவைக் கல்

*குமிழிக்கல்

சலவைக்கல்

படிக்கல்

 

22. பொருத்துக

a) செழியன் வந்தது – 1) இட வழு

b) நீ வந்தேன் – 2) திணை வழு

c) கண்ணகி உண்டான் – 3) கால வழு

d) நேற்று வருவான் – 4) பால் வழு

*2 1 4 3

2 1 3 4

1 2 4 3

1 2 3 4

 

23. “அவன் எழுதிப் பார்த்தான்” இது எவ்வகை வினை

செயப்பாட்டு வினை

ஏவல் வினை

*கூட்டு வினை

காரண வினை

 

24. “பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு

இப்பாடலில் பயின்றுவந்துள்ள அணி எது

உவமை அணி

*எடுத்துக்காட்டு உவமை அணி

ஏகதேச உருவக அணி

உருவக அணி

dஏகதேச உருவக அணி

 

25. நான் வள்ளுவரைப் படித்தேன்

இது எவ்வகை ஆகுபெயர்

பொருளாகு பெயர்

சினையாகு பெயர்

கருவியாகு பெயர்

*கருத்தாவாகு பெயர்

 

26. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

இக்குறளில் பயின்று வரும் அணி எது

உவமை அணி

எடுத்துக்காட்டு உவமை அணி

*இல்பொருள் உவமை அணி

ருவக அணி

 

27. “ஓடி வா” என்ற சொல் எவ்வகை வினைமுற்று?

வியங்கோள் வினைமுற்று

*ஏவல் வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று

குறிப்பு வினைமுற்று

 

28. பொருத்துக:

A) படித்த பையன் 1) குறிப்புப் பெயரெச்சம்

B) நடித்து 2) தெரிநிலைப் பெயரெச்சம்

C) பெரிய வீடு 3) வினைமுற்று

D) நடந்தான் 4)வினையெச்சம்

*2,4,1,3

2,3,1,4

4,3,1,2

3,4,1,2

 

29. “கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்”

பிழையற்ற தொடரைத் தெரிக.

கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்

*கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்

கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தற்களாக இருந்துள்ளனர்

கீலடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்

 

30. பிரித்தெழுதுக. தத்தம்

தங்கள் + தங்கள்

தமது + தம்

*தம் + தம்

தத்து + தம்

 

31. ‘Biometric Device’ என்பதன் சரியான மொழிபெயர்ப்பு தெரிக.

ஆளறி சோதனை இயந்திரம்

ஆளறி சோதனைக்கலம்

*ஆளறி சோதனைக்கருவி

ஆளறி சோதனைப்பெட்டி

 

32. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

சீருக்கு ஏற்ப

*சீருக்கேற்ப

சீர்க்கேற்ப

சீருகேற்ப

 

33. பிழையான சொல்லைக் கண்டுபிடி.

மலர்ப்பாதம்

*வெற்றிலைப்பாக்கு

திருவளர்செல்வன்

பட்டுப்பூச்சி

 

34. ‘கோவின் ஏ துளைத்த காவின் மா இதுவோ?’

அடியில் இடம்பெற்ற ஓரெழுத்துச் சொற்களை வரிசைப்படுத்துக.

மாமரம்-அம்பு-அரசன்-சோலை

சோலை-அரசன்-அம்பு-மாமரம்

அரசன்—சோலை-அம்பு-மாமரம்

*அரசன்-அம்பு-சோலை-மாமரம்

 

35. தமிழாக்கம் தருக. ‘Inscriptions’

கையெழுத்துப்படி

அகராதி

*கல்வெட்டு

சுவரோவியம்

 

36. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

குறளில் பயின்றுள்ள தொடைநயம் யாது?

கூழை எதுகை

*முற்றுமோனை

அடிமோனை

மேல்க்கதுவாய் மோனை

 

37. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.

தொடரில்இடம்பெற்றுள்ளமரபுப்பிழைகளைக் கண்டறிந்து வரிசைப்படுத்துக.

காட்டில், கூவிக்கொண்டும், கரைந்துகொண்டும்

தோப்பில், கூவிக்கொண்டும், கத்திக்கொண்டும்

தோப்பில், அளறிக்கொண்டும், கரைந்துகொண்டும்

*தோப்பில், கூவிக்கொண்டும், கரைந்து கொண்டும்

 

38. கடல் என்ற சொல்லின் பிற சொற்களுக்கான சரியான அகரவரிசையைக் கண்டறிக.

ஆழி, பரவை, அழுவம், முந்நீர், விரிநீர், சமுத்திரம்

சமுத்திரம், விரிநீர், பரவை, அழுவம், ஆழி, முந்நீர்

*அழுவம், ஆழி, சமுத்திரம், பரவை, முந்நீர், விரிநீர்

பரவை, அழுவம், ஆழி, முந்நீர், விரிநீர், சமுத்திரம்

 

39. “நம் வாழ்வு மேம்பட திருக்குறளைக் கற்க வேண்டும்”

தொடருக்கேற்ற பொருத்தமான வினாவைக் கண்டறிக.

திருக்குறளை எப்படிக் கற்க வேண்டும்?

*திருக்குறளை ஏன் கற்க வேண்டும்?

வாழ்வு மேம்பட திருக்குறளைக் கற்க வேண்டுமா?

திருக்குறளைக் கற்றால் வாழ்வு என்னவாகும்?

 

40. ‘பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்’.

குறளுக்குப் பொருத்தமான பழமொழியைக் கண்டறிக.

A) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.

*B) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

C) சிறுதுளி பெருவெள்ளம்.

D) முள்ளை முள்ளால் எடு.

 

41. ‘cursor’ என்பதன் தமிழாக்க தருக.

உலவி

*ஏவி

நகர்த்தி

திறப்பி

 

42. [அவ்வுருவம்], இது எவ்வகைச் சுட்டு?

அகச்சுட்டு

*Bபுறச்சுட்டு

அண்மைச்சுட்டு

சுட்டுத்திரிபு

 

43. சொற்களையும் சொல் வகைகளையும் பொருத்துக

a. ஆ – 1. வினைச்சொல்

B. வா – 2. இடைச்சொல்

C. கு – 3. உரிச்சொல்

d.  மா – 4. பெயர்ச்சொல்

4 3 2 1

1 2 3 4

*4 1 2 3

4 1 3 2

 

44. இலக்கண அடிப்படையில் தவறாக அமைந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடுக்க

1) ஒரு நகரம்

2) ஓர் கடல்

3) ஒரு ஏரி

4) ஓர் ஊர்

1, 2

1, 3

*2, 3

3, 4

 

45. இனிமை + உயிர் என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது

இன்உயிர்

*இன்னுயிர்

இனிமைஉயிர்

இனிய உயிர்

 

46. விலங்குகளின் பெயர்களோடு அவற்றின் இளமைப் பெயர்களைப் பொருத்துக

A) புலி – 1) குருளை

b) சிங்கம் – 2) கன்று

c) யானை – 3) குட்டி

d) கரடி – 4) பறழ்

*4 1 2 3

4 3 1 2

1 3 2 4

4 2 3 1

 

47. அதிர அடிச்சா உதிர விளையும் என்னும் சொலவடையின் மூலம் வெளிப்படும் உட்பொருள் என்ன

சோம்பல்

*முயற்சி

பிடிவாதம்

மரியாதை

 

48. ஆங்கிலச் சொற்களையும் அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் பொருத்துக

a) எளிமை – 1) Charity

b) ஈகை – 2) Dignity

c) நேர்மை – 3) Simplicity

d) கண்ணியம் – 4) Integrity

1 3 4 2

*3 1 4 2

3 2 1 4

3 4 2 1

 

49. சாஸ்தி என்ற சொல்லின் பொருள் என்ன

செல்வம்

பெரும்பரப்பு

யானை

*மிகுதி

 

50. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார்.

 அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வழிகாட்டுதலின்பேரில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து கடந்த ஏப்.29 முதல் மே.5-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழ் வார விழாவின் நிறைவு நாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

விழாவில், பல்லவி இசைக் குழுவினரின் ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது- நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ நடன நிகழ்ச்சியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா.. சமூக உணர்வா.. என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர் க.மணிவாசன், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநகர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் எது?

மே 5

ஏப்ரல் 22

ஏப்ரல் 30

*ஏப்ரல் 29

 

51. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார்.

 அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வழிகாட்டுதலின்பேரில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து கடந்த ஏப்.29 முதல் மே.5-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழ் வார விழாவின் நிறைவு நாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

விழாவில், பல்லவி இசைக் குழுவினரின் ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது- நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ நடன நிகழ்ச்சியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா.. சமூக உணர்வா.. என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர் க.மணிவாசன், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநகர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு கொண்டாடிய விழாவின் பெயரென்ன?

தமிழ்ப் பண்பாட்டு விழா

*தமிழ் வார விழா

பாவேந்தர் விழா

பாவேந்தர் பிறந்தநாள் மற்றும் தமிழ் இலக்கியம் போற்றும் விழா

 

52. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார்.

 அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வழிகாட்டுதலின்பேரில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து கடந்த ஏப்.29 முதல் மே.5-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழ் வார விழாவின் நிறைவு நாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

விழாவில், பல்லவி இசைக் குழுவினரின் ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது- நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ நடன நிகழ்ச்சியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா.. சமூக உணர்வா.. என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர் க.மணிவாசன், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநகர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாவேந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக தொகை ஒதுக்கிய துறை எது?

கலை மற்றும் பண்பாட்டுத்துறை

செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை

*தமிழ் வளர்ச்சித்துறை

பள்ளிக்கல்வித்துறை

 

53. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார்.

 அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வழிகாட்டுதலின்பேரில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து கடந்த ஏப்.29 முதல் மே.5-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழ் வார விழாவின் நிறைவு நாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

விழாவில், பல்லவி இசைக் குழுவினரின் ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது- நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ நடன நிகழ்ச்சியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா.. சமூக உணர்வா.. என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர் க.மணிவாசன், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநகர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டால் அதைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது?

காப்புரிமைத்தொகை

மரபுரிமைத்தொகை

பதிப்புரிமைத்தொகை

*நூலுரிமைத்தொகை

 

54. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார்.

 அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வழிகாட்டுதலின்பேரில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து கடந்த ஏப்.29 முதல் மே.5-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழ் வார விழாவின் நிறைவு நாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

விழாவில், பல்லவி இசைக் குழுவினரின் ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது- நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ நடன நிகழ்ச்சியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா.. சமூக உணர்வா.. என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர் க.மணிவாசன், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநகர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ. 1000000 தொகையை நேரில் பெற்றுக்கொண்ட படைப்பாளிகள் எத்தனை?

3

5

1

*2

 

55. தன்வினைத் தொடரைத் தெரிக.

‘காலால் உதைத்து நான் பந்தை உருட்டினேன்

*காலால் உதைபட்டு பந்து உருண்டது.

காலால் உதைக்கப்பட்டு பந்து உருட்டப்பட்டது.

காலால் உதைபட்டு பந்து உருட்டிவிடப்பட்டது

 

56. சரியான நிறுத்தற் குறியிடப்பட்ட தொடரைத் தெரிக.

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

*இளங்கோ அடிகள் சாத்தனாரிடம்,முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக” எனக் கேட்டார்.

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

இளங்கோ அடிகள் சாத்தனாரிடம்,முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக” எனக் கேட்டார்.

 

57. பொருத்துக:

அ. குவியல்  1. ஆடு

ஆ. கட்டு  2. கல்

இ. குலை  3. பழம்

ஈ. மந்தை  4. புல்

3 4 2 1

*2 4 3 1

1 3 2 4

4 2 3 1

 

58. பொருத்தமான சொல்லைத் தெரிந்து கோடிட்ட இடத்தை நிரப்புக..

வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ -- மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது

அப்படி

அதேபோல்

*அதைவிட

அதுமாதிரி

 

59. பிழையற்ற தொடரைத் தெரிக.

சீனாவில்ஐம்பதுக்கும்மேற்பட்ட மருத்துவமனைகள்‌, இயந்திர மனிதர்களைப்பணிக்கு அமர்த்தியுள்ளது.

சீனாவில்ஐம்பதுக்கும்மேற்பட்ட மருத்துவமனைகள்‌, இயந்திர மனிதர்களைப்பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

சீனாவில்ஐம்பதுக்கும்மேற்பட்ட மருத்துவமனைகள்‌, இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளார்கள்.

*சீனாவில்ஐம்பதுக்கும்மேற்பட்ட மருத்துவமனைகள்‌, இயந்திர மனிதர்களைப்பணிக்கு அமர்த்தியுள்ளன.

 

60. உரிய இணைப்புச் சொல்லைத் தெரிக.

இலக்கியம்என்பது தன் அனுபவத்தை எழுதுவது -- அது கலைச் சிறப்புடையதாக இருக்கிறபோது.

மேலும்

கூடுதலாக

*என்றாலும்

போலவே

 

61. 'இத செத்த வச்சுக்க; வந்துடறேன்‌'

எழுத்து வழக்காக மாற்றுக.

இதைக் கொஞ்சம் வச்சுக்கோ.

இத சற்று வச்சுக்கோ.

இதைக் கொஞ்சம் வைத்துக்கொள்

*இதைச் சற்று வைத்துக்கொள்

 

62. பொருத்தமான சொல்லை இட்டு நிரப்புக.

வீரத்தைப்போலவே -- தமிழர்களால்விரும்பப்பட்டது

கொடை

கொடுத்தல்

கொடையை

*கொடையும்

 

63. வேறுபட்ட ஒன்றைத் தெரிக.

மெய்

*சரீரம்

உடல்

யாக்கை

 

64. ‘சம்பாஜணை’ தமிழ்ப்படுத்துக.

சொற்பொழிவு

வாக்குவாதம்

கைகலப்பு

*உரையாடல்

 

65. சொற்களை ஒழுங்குபடுத்தி தொடராக்குக.

விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)

*மாலையில், அனைவருடன் சேர்ந்து திடலில் ஓடியாடி விளையாடுவது நன்று

சேர்ந்து மாலையில் ஓடியாடி அனைவருடன் விளையாடுவது திடலில் நன்று

திடலில் மாலையில் ஓடியாடி சேர்ந்து விளையாடுவது அனைவருடன் நன்று

 

66. பிறமொழிச் சொல் அல்லாத இணையைத் தெரிக.

*முகமன், நோன்பு

தெய்வம், சொரூபம்

தைரியம், சாந்தம்

வார்த்தை, சம்பவம்

 

67. மாறுபட்ட இணையைத் தெரிக.

*தரளம் - பணிலம்

புலம்பு – தனிமை

மல்லல் – வளமை

வியல் – அகலம்

 

68. ‘கட்டிலாக் கவிதை’ என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பு யாது?

Free poem

Bindless song

*free verse

Free rhyme

 

69.  பொருத்தமான செயப்பாட்டு வினையைத் தெரிக.

“ஒருவழியாக கவிஞர் தன் ந்நூலை எழுதி முடித்துவிட்டார்.”

ஒருவழியாக கவிஞர் தன் நூலை எழுதி முடித்துவிடப்பட்டார்.

ஒருவழியாக கவிஞரின் நூல் எழுதி முடிக்கப்பட்டது.

கவிஞரின் நூல் ஒருவழியாக எழுதி முடிவுற்றது.

*ஒருவழியாக கவிஞரது நூல் அவரால் எழுதிமுடிக்கப்பட்டுவிட்டது.

 

70. பொருத்துக:

அ. Philologist  1. பன்மொழி

ஆ. Linguistics  2. மொழியியல்

இ. Polyglot  3. மொழியியல் வல்லார்

ஈ. Phonologist  4. ஒலியியலாளர்

*3 2 1 4

3 1 2 4

4 3 2 1

3 4 2 1

 

71. ஒரே வகையான வினையடிகளைக்கொண்ட இணையைத் தெரிக.

பார், தேடு, நில்

பேசு, முடி, விடு

*வை, கொடு, அடி

உடை, தொடு, நட

 

72. எதிர்ச்சொல் தருக.  தண்மணல்

குளிர்மணல்

நுண்மணல்

வெண்மணல்

*சுடுமணல்

 

73. “கம்பன் வடித்தெடுத்த கவியழகும், சொல்தெரிவும் மனதுக்குள் கிளர்த்தும் உணர்வுகள்தான் எத்தனை”

இது எவ்வகைத் தொடர்?

செய்தித்த்ஒடர்

*வியப்புத்தொடர்

வினாத்தொடர்

கட்டளைத்தொடர்

 

74. சந்திப்பிழையற்ற தொடரைத் தெரிக.

*நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன

நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன

நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பலப் போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன

நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன

 

75. ‘உரையாமை’ இலக்கணக் குறிப்பு தருக.

எதிர்மறைப் பெயரெச்சம்

*எதிர்மறைத் தொழிற்பெயர்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எதிர்மறை இடைநிலை

 

76. ‘எண்ணிக்கை, அளவு, பன்மை, ஒருமை’

பொருத்தமான வரிசையைத் தெரிக.

எத்தனை, அன்று, அல்ல, எத்துணை

*எத்தனை, எத்துணை, அல்ல, அன்று

அல்ல, அன்று, எத்துணை, எத்தனை

அன்று, அல்ல, எத்தனை, எத்துணை

 

77. பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தெரிக.

எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. -- இதுவே எமக்குத் தாயாகும்

அதனால்

*ஏனெனில்

மேலும்

தவிர

 

78. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.

குறளில் பயின்றுள்ள அணி யாது?

வேற்றுமை அணி

பிறிது மொழிதல் அணி

*முரண் அணி

உவமையணி

 

 

79. மயங்கொலிப் பிழையற்ற தொடரைத் தெரிக.

*>கறை படியாக் கரங்களைப் பற்றி <கரை சேர் >இறைவா!

<விலைச்சல் நல்ல >விளைபோக விழைகின்றேன்

ஒரு >கணம் <மனம் >கணத்தது

>பணிக்குச் சென்று வீடு திரும்பும் நேரம் >பணிப்பொழிவு அதிகமாய் உள்ளது.

 

80. வேதிகை என்பதன் பொருள் தருக.

முற்றம்

*திண்ணை

மன்றம்

வாசல்

 

81. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி:

தமிழ் இலக்கிய வரலாற்றில், புலமைக் கதிரவன் எனத் தமிழறிஞர்களே போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அரவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகப் விளங்கினார்.

மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர் , திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ்என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். .வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர் இவரின் மாணவர்கள், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

புலவர் மீனாட்சி சுந்தரனார் எவ்வாறு போற்றப்படுகிறார்?

புலமைக்கதிரொளி

புலமைப்பித்தன்

*புலமைக்கதிரவன்

கவிப்பித்தன்

 

82. தமிழ் இலக்கிய வரலாற்றில், புலமைக் கதிரவன் எனத் தமிழறிஞர்களே போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அரவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகப் விளங்கினார்.

மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர் , திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ்என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். .வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர் இவரின் மாணவர்கள், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

மீனாட்சி சுந்தரனாரின் ஊர் எது?

திருச்சி

ராசிபுரம்

*அரவத்தூர்

திரிசிரபுரம்

 

83. தமிழ் இலக்கிய வரலாற்றில், புலமைக் கதிரவன் எனத் தமிழறிஞர்களே போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அரவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகப் விளங்கினார்.

மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர் , திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ்என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். .வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர் இவரின் மாணவர்கள், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறை மடத்தின்

பொறுப்பாளர்

தலைமைப் புலவர்

*தலைவர்

செயலர்

 

84. தமிழ் இலக்கிய வரலாற்றில், புலமைக் கதிரவன் எனத் தமிழறிஞர்களே போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அரவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகப் விளங்கினார்.

மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர் , திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ்என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். .வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர் இவரின் மாணவர்கள், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

மீனாட்சி சுந்தரனார் எதைப் பாடுவதில் வல்லவர்?

*தள புராணம்

பிள்ளைத்தமிழ்

அந்தாதி

மாலை

 

85. தமிழ் இலக்கிய வரலாற்றில், புலமைக் கதிரவன் எனத் தமிழறிஞர்களே போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அரவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகப் விளங்கினார்.

மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர் , திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ்என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். .வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர் இவரின் மாணவர்கள், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.

தமிழ்ப்பெரும் புலவர் மீனாட்சி சுந்தரனார்

புலமைக்கதிரவன் வரலாறு

தமிழ்ச்சான்றோன் மீனாட்சி சுந்தரனார்

*இவை அனைத்தும்

 

86. கற்போரின் குற்றங்களை நீக்கி அறம், பொருள், இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறிவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும் நூல்

*A) முதுமொழிக்காஞ்சி

B) பழமொழி நானூறு

C) இன்னா நாற்பது

D) திரிகடுகம்

 

87. கூற்று 1) மூதுரை இயற்றியவர் அவ்வையார்.   

கூற்று 2) புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் அவ்வையார்.

A) கூற்று1&2 தவறு

*B)கூற்று 1 சரி

C)கூற்று 2 சரி

D) கூற்று 1 &2 சரி

 

88. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல

கூற்று 1) ஏலாதி எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.   

கூற்று2) ஏலாதியை இயற்றியவர் காரியாசன்.

A)கூற்று 1 &2 சரி

*B)கூற்று1&2 தவறு

C)கூற்று 2 சரி

D) கூற்று 1 சரி

 

89. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல

கூற்று 1) புறநானூற்றில் அவ்வையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 32.    

கூற்று 2) அகநானூறில் அவ்வையார் பாடிய பாடல்கள் எண்ணிக்கை 36.

A) கூற்று 2 சரி

*B)கூற்று1&2 தவறு

C)கூற்று1சரி

D)கூற்று1&2 சரி

 

90. அணுவைத் துளைத்து ஏழ் கடலை உட்புகுத்திக் குறுகத் தறித்த குறள்- என்று கூறியவர் யார்?

A) காரியாசன்

*B) ஔவையார்

C) கம்பர்

D) நல்லாதனார்

 

91.  கூற்று 1) ஏலாதி வெண்பாவால் ஆன நூல்.   

 கூற்று 2) ஏலாதி பதினெண் மேல் கணக்கு நூல்.

A)கூற்று1&2 தவறு

B)கூற்று1&2 சரி

*C)கூற்று1 சரி

D) கூற்று2 சரி

 

92. இலக்குவனார் நூல்களில் தவறானது எது

A)மாணவர் ஆற்றுப்படை

B)எழிலரசி

C)எல்லோரும் இந்நாட்டு அரசர்

*D) என் சரிதம்

 

93.  தமிழ் தாத்தா பற்றிய கூற்றுகளில் தவறானது எது?    

 I)உவேசாவிற்கு  2009 ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.   

  II) உ வே சா நூலகம் சென்னையில் அமைந்துள்ளது.   

 III) 1942 ஆண்டு உவேசாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

I & II & III

B) I & II

*C) II

D) I& III

 

 94. மீனாட்சி சுந்தரனார் பற்றிய தவறான கூற்று எது?

A) இலக்கிய வித்தகர் என அழைக்கப்படுகிறார் மீனாட்சி சுந்தரனார்.

B)1901 ஆண்டு சென்னையில் பிறந்தவர் மீனாட்சி சுந்தரனார்.

*C) வள்ளுவமும் தமிழ்நாடு என்னும் நூலை இயற்றியவர்.

D) சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணி புரிந்தவர்.

 

95. யாருடைய பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள்?

A) கோவூர் கிழார்

B) சேக்கிழார்

*C) மதுரை கூடலூர் கிழார்

D) நக்கீரனார்

 

96. ) "சைவத் திருமணங்களில் மகிழ்ச்சியுடன் ஓதப்படும் பாடல் இது" என மு.வரதராசன் கூறும் பாடல் எது?

(*A)மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் எனத் தொடங்கும் பாடல்

(B) மாசில் வீணையும் மாலை மதியமும் எனத் தொடங்கும் பாடல்

(C) வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் எனத் தொடங்கும் பாடல்

(D) பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எனத் தொடங்கும் பாடல்

 

97. "இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்?

(A) பாரதியார்

(*B) பாரதிதாசன்

(C) கவிமணி

(D) நாமக்கல் கவிஞர்

 

 98. கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

A) செந்தமிழ் செல்வர் என்று அழைக்கப்படுபவர் பெருஞ்சித்திரனார்.

B) செந்தமிழ் ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் பெருஞ்சித்திரனார்

C) மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் பெருஞ்சித்திரனார்.

*D) பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் பெருஞ்சித்திரனார்

 

99.  தேவநேயப் பாவாணரின் படைப்புகளுடன் தவறானது எது?

*A) கொய்யாக்கனி

B)தமிழர் திருமணம்

C)வடமொழி வரலாறு

D) முதல் தாய்மொழி

 

100.  இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார். என்றும் வாழ்வார்” யார்?

A) உ.வே.சாமிநாதர்

*B) ஜி.யு.போப்

C) கால்டுவெல்

D) வீரமாமுனிவர்

101)       நாணயங்களில் முதன் முதலாவதாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது?

 

A] முதலாம் குமாரகுப்தர்

B] இரண்டாம் சந்திரகுப்தர்

C] முதலாம் சந்திரகுப்தர் மற்றும் குமார தேவி

*D] ஸ்ரீ குப்தர்

 

102)      இந்தியத் தொழில் துறையின் இதயம் என்றழைக்கப்படுவது எது ?

A. இமயமலை

B. தக்காண பீடபூமி

*c. சோட்டா நாக்பூர் பீடபூமி

D. மேற்குத் தொடர்ச்சி மலை

103)  பின்வரும் அரசியலமைப்பு நிர்ணய சபை பற்றிய கூற்றுக்களை ஆராய்க.

கூற்று 1; விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

கூற்று 2; மதசார்பு அடிப்படையில் உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

கூற்று 3; மறைமுக தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

*D) மேற்கண்ட அனைத்தும்

 

104)  படைக் கொட்டில் என்பத

A படைவீரர்கள் தங்கும் இடம்.

B குதிரைகள் கட்டப்படும் இடம்.

C பயிற்சிக் கூடம்.

*D ஆயுதங்கள் வைக்கப்படும் இடம்.

 

105)      தமிழ்நாட்டில் முதன்முதலில் மனிதவள மேம்பாட்டு அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

A) 2000

B) 2001

C) 2002

*D) 2003

 

106)      அரசியலமைப்பின் முகவுரை நமது கனவுகள் மற்றும் எண்ணங்களை பிரதிபலிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டவர் யார்?

A) கே எம் முன் சி

B) பால்கிவாலா

*C) அல்லாடி கிருஷ்ணசாமி

D) எம் எஸ் பார்கவா

 

107)      ரோமானிய நாணயங்கள் செறிந்து காணப்படும் பகுதி எது?.

A மதுரை.

B கீழடி.

C சேலம்.

*D கோவை.

108)      நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?

A) தூத்துக்குடி

*B) கன்னியாகுமரி

C) திருநெல்வேலி

D) விருதுநகர்

 

109)  மக்களவையின் பதவிக்காலம்_____ஆகும்.

A)6 ஆண்டுகள்

*B) 5 ஆண்டுகள்

C) மாற்றத்திற்கு உரியது

D) நிரந்தரமான அவை

 

110)  சர்தார் சரோவர் திட்டத்தில் பயனடையாத மாநிலம் எது?

A. மத்தியப் பிரதேஷ்

B. மகாராஷ்டிரா

C. ராஜஸ்தான்

*d. பஞ்சாப்

111)  தமிழ் இலக்கியங்களில்சொர்ணபூமி என்று அழைக்கப்படும் பகுதி எது?.

*A தென் கிழக்கு ஆசியா.

B தென் மேற்கு ஆசியா.

C ரோம்.

D அரிக்கமேடு.

 

112)  மூன்றாம் ராஜேந்திர சோழனை 1279 இல் தோற்கடித்து பாண்டியர் ஆட்சியை தமிழகத்தில் நிறுவிய மன்னர்

 

A] ஜடா வர்மன் சுந்தர பாண்டியன்

*B] முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

C] முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

D] விக்ரம பாண்டியன்

 

113)  பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுவது எது?

A. சுந்தர வனக்காடு

*b. அமேசான் காடு

C. மேற்குத் தொடர்ச்சி மலை

D. தக்காண பீடபூமி

சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு ஆண்டு எது ?

A.    2026

*b. 2025.

C. 2024.

D. 2016.

114)  நாடாளுமன்ற தலைமைச் செயலகத்தின் நிர்வாகத் தலைவர்_____ஆவார்?

A) குடியரசுத் தலைவர்

B) அரசு முதன்மைச் செயலாளர்

C) துணைக் குடியரசுத் தலைவர்

“D) மக்களவை சபாநாயகர்

 

115)  என்பும் உரியர் பிறர்க்கு என்று வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?.

A ஒழுக்கமுடையார்.

B பண்புடையார்.

C அருளுடையார்.

*D அன்புடையார்.

 

116)       ஒரேநாடு ஒரேரேசன் அட்டைத்திட்டம் தமிழ்நாட்டில் முதன்முதலில் எந்தெந்த மாவட்டங்களில் துவங்கப்பட்டது?

*A) தூத்துக்குடி, திருநெல்வேலி

B) சென்னை, திருவள்ளூர்

C) விழுப்புரம், கள்ளக்குறிச்சி

D) மதுரை, சிவகங்கை

 

117)  கூற்று: முகமது பின் துக்ளக் காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் வாணிபத்தை நிறுத்தியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது

காரணம்: கள்ள நாணயப் பெருக்கத்தால் ஒட்டுமொத்த வருவாய் நிர்வாகம் சீரழிந்தது.

 

*A] கூற்று சரி காரணமும் சரி. கூற்றைக் காரணம் விளக்குகிறது

B] கூற்று சரி காரணம் தவறு

C] இரண்டும் சரி

D] இரண்டும் தவறு

 

118)  இவ்விரண்டும் கன்னென்ப வாழும் உயிர்க்கு என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?.

A சொல்லும் பொருளும்.

B எண்ணும் சொல்லும்.

*C எண்ணும் எழுத்தும்.

D எண்ணும் கண்ணும்.

 

119)  கீழ்கண்ட சபாநாயகர் பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க.

கூற்று 1; மக்களவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார்.

கூற்று 2; திருத்தச் சட்டம் முன்மொழிவதற்கு இவரின் அனுமதி பெற வேண்டும்.

கூற்று 3; அவர் இந்த மன்றத்தின் மாண்பு மற்றும் அதன் சுதந்திரத்தின்  சின்னமாக விளங்குகிறார் என அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

*A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

 

120)  தாமிரப் படிவம் அதிகம் காணப்படும் மாநிலம் எது?

 *a. ராஜஸ்தான்

 B. தமிழ்நாடு

 C. மகாராஷ்டிரா

 D. கர்நாடகா

 

121)  கீழ்க்காணும் கூற்றுகளுள் எத்தனை கூற்றுகள் சரியானவை?.

A வேலுநாச்சியார் திண்டுக்கல் கோபாலநாயக்கர் பாதுகாப்பில் சிறிது காலம் வாழ்ந்தார்.

B இவர் சிவகங்கையின் இளவரசி ஆவார்.

C இவர் மருதுசகோதரர்கள் உதவியூடன் சிவகங்கையை மீட்டார்.

D பிரெஞ்சு ஆகிக்கத்தை எதிர்த்து போராடிய முதல் பெண் இவர் ஆவார்.

 

பதில்கள்

3 கூற்றுகள்.

4 கூற்றுகள்.

*2 கூற்றுகள்.

1 கூற்று.

122)      ஏற்றுமதி ஊக்குவிப்புப் பூங்கா தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?

A) அரிட்டாப்பட்டி

B) செம்மஞ்சேரி

*C) கும்முடிப்பூண்டி

D) கொடுமணல்

 

123)  பாமணிகளின் தலைநகரை குல்பர்காவிற்கு மாற்றிய சுல்தான் யார்?

*A] அலாவுதீன் ஹசன் பாம்பன் சா

B] மூன்றாம் முகமது

C] பெரோசா

D] முஜாஹித் சா

 

124)  ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள சட்டங்கள் நீதிப் புனராய்விற்கு உட்படுத்தப்படும் என_____ வழக்கில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது?

*A) கோயங்கோ வழக்கு

B) கேசவானந்த பாரதி வழக்கு

C) கோலக்நாத் வழக்கு

D) மினர்வா மில்ஸ் வழக்கு

 

125)  மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை ?

 A. கங்கை, சிந்து

 *b. நர்மதை, தபதி

 C. கிருஷ்ணா, காவேரி

 D. யமுனை, ராவி

 

126)  கர்மிந்தர் சாஹிப் கருவறை கட்டப்பட்டிருக்கும் இடத்தை அக்பர் யாருக்குப் பரிசாக வழங்கினார்?

A] சலீம் சிஸ்டி

B ]குரு நாணக்

*C] ராம்தாஸ்

D] அர்ஜுன் சிங்

 

127)  வேலூர் கிளர்ச்சிக்கான உடனடிக் காரணம் எது?.

Aஎன்பீல்டு ரக துப்பாக்கி.

B கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்.

C மத சீர்திருத்தம்.

*D புதிய தலைப்பாகை.

 

128)  ஏலக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

A) உத்திரபிரதேசம்

B) ஆந்திரபிரதேசம்

*C) கேரளம்

D) காஷ்மீர்

129)  பொருத்துக

A) கர்நாடகா - 1) நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம்

B) 1935 அரசு சட்டம்  - 2) சட்டத்தால் ஆன நடைமுறை

C) ஆஸ்திரேலியா - 3) ஆளுநர்

D) ஜப்பான் - 4) வலிமையான மத்திய அரசு

*A) 4 3 1 2

B) 2 1 4 3

C) 2 3 4 1

D) 4 1 2 3

 

130)  சத்ரபதி சிவாஜியின் நிர்வாகத்தில் கிராமத்தில் இருந்த ஆவணக் காப்பாளர் யார்?

 

A] தேஷ்முக்

B] பட்டீல்

C] அமீர்

*D] குல்கர்னி

 

131)  தீரன் சின்னமலையோடு தொடர்பில்லாது எது?.

A ஓடாநிலை.

B சங்ககிரி.

C கோவை.

*D திருநெல்வேலி.

 

132)  ஒருங்கிணைந்த இந்தியாவில் பிறந்த ஒருவருக்கு தற்போதைய நடைமுறையில் _____இன் படி குடியுரிமை வழங்கப்படுகிறது.

A) பிறப்பு

B) மரபு

*C) பதிவு

D) இயல்பு

 

133)  ரெப்போ ரேட் என்றால் என்ன

A வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு கடன் கொடுக்க விரும்பும் விகிதம்

B வெளிநாட்டு வங்கியின் மாற்று விகிதம்

*C RBI வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்க விரும்பும் விகிதம்

D பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம்.   

134)  சென்னையில் நடந்த உப்புசத்யகிரகத்தில் கலந்து கொண்ட பெண் யார்?.

A ராதாபாய்.

*B தூர்காபாய்.

C பத்மாசினி அம்மாள்.

D ருக்குமணி இலட்சுமிபதி.

 

135)  இந்தியா ஓர் நல அரசு என்பதை எடுத்துரைக்கும் அரசியலமைப்பின் பகுதி எது?

A) பகுதி - III

*B) பகுதி - IV

C) பகுதி - IV-A

D) பகுதி -  V மற்றும் VI

 

136)  தென்னிந்தியாவில் தூத்துக்குடி சுதேசி இயக்கத்தின் முக்கிய தளமாக விளங்கக் காரணமானவர் யார்?

A] வாஞ்சிநாதன்

*B] . உ சி

C] சுப்பிரமணிய சிவா

D] பாரதியார்

 

137)  வாய்ப்பு செலவுக்கான மற்றொரு சொல் என்ன

*A மாற்று செலவு

B முதன்மை செலவு

C துணை செலவு

D உள் செலவு

   

138)      கீழ்கண்டவற்றில் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று 1; மாநிலங்கள் அவை 1952 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

கூற்று 2; மாநிலங்களவை என்பது ஒரு நிரந்தர அவையாகும்.

கூற்று 3; மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கூற்று 4; உறுப்பினர்கள் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை 1/3 நபர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

A) கூற்று 2, 3, மற்றும் 4 மட்டும்

B) குற்றம் 1, 2 மற்றும் 4 மட்டும்

C) கூற்று 3 மற்றும் 4 மட்டும்

*D) மேற்கண்ட எதுவும் இல்லை

 

139)      எங்கு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தீவிர தேசியவாதிகளையும் இணைக்க அனுமதி வழங்கப்பட்டது?

A] லாகூர்

*B] லக்னோ

C] கல்கத்தா

D] நாக்பூர்

 

140)      கீழ்கண்ட நபர்களுள் பொருந்தாத நபர் யார்?.

A செண்பகராமன்.

B வாஞ்சிநாதன்.

C .வெ.சு.

*D ..சி.

141)       ராம் நந்தன் குழு கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) பெண்கள் நலன்

*B) பிற்படுத்தப்பட்டோர் நலன்

C) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

D) மேற்கண்ட எதுவும் இல்லை

 

142)      இடைக்கால அரசுக்கு வழிவகை செய்யும் வகையில் வேவல் திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது

*A] 1945 ஜூன் 14

B] 1945 ஜூலை 14

C] 1946 ஜூன் 14

D] 1946 ஜூலை 14

143)      மிதவாதிக்கெல்லாம் மிதவாதி யார்?.

A சுப்ரமணிய அய்யர்.

B கோகலே.

*C சீனிவாச சாஸ்திரி.

D மகாத்மா.

 

144)      வன்கொடுமை தடுப்புச் சட்டம் எந்த ஆ9ண்டு கொண்டுவரப்பட்டது?

*A) 1989

B) 1955

C) 1976

D) 1993

 

145)      1852ஆம்ஆண்டு சங்கத்த்தைத் தொடங்கியவர்கள் யார்?.

A மக்கள் குழு.

B போராளிகள்.

*C வணிகர்கள்.

D விவசாயிகள்.

 

146)        ஆளுநர் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.

கூற்று 1; ஆளுநராக நியமிக்கப்படும்ஒருவர்தான்எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில்வசிப்பவராக இருத்தல்கூடாது.

கூற்று 2; ஆளுநராக நியமிக்கப்படும்ஒருவரை மத்திய அரசு மாநில அரசுடன்கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும்.

கூற்று 3; ஒருவர்எத்தனை முறை வேண்டுமானாலும்ஆளுநராக நியமிக்கப்படலாம்‌.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

*D) மேற்கண்ட அனைத்தும்

 

147)      1899ஆம்ஆண்டு தினசரி பத்திரிக்கையாக மாறிய பத்திரிக்கை எது?.

A இந்தியா.

B தமிழ்நாடு.

C தேசபக்தன்.

*D சுதேச மித்திரன்.

 

148)      பின்வருவனவற்றில் விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட திட்டம் எது

A மக்கள் திட்டம்

B பம்பாய் திட்டம்

C விஸ்வேஷ்வர்யா திட்டம்

*D காந்திய திட்டம்

    

 

149)      முதல் அகில இந்திய இசை மாநாடு நடைபெற்ற இடம் எது?.

A மதுரை.

B திருச்சி.

*C தஞ்சாவூர்.

D நீலகிரி.

 

150)      அசல், மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என 3 அதிகாரத்தையும் பெற்ற நீதி அமைப்பு எது?

*A) உச்ச நீதிமன்றம்

B) உயர் நீதிமன்றம்

C) மாவட்ட நீதிமன்றம்

D) மேற்கண்ட அனைத்தும்

 

151)       பின்வரும் கூற்றுகளில் எது வளர்ச்சியின் கருத்தை துல்லியமாக விவரிக்கிறது

1 வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது தனிநபரின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது, அதன் விளக்கம் நபருக்கு நபர் மாறுபடும்.

2 வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது, காலப்போக்கில் நிலையான விளக்கத்துடன்.

3 அபிவிருத்தி என்பது ஒரு நிலையான கருத்து, வெவ்வேறு சூழல்கள் மற்றும் தனிநபர்கள் முழுவதும் ஒரு நிலையான பொருள்.

4 வளர்ச்சி என்பது ஒரு உலகளாவிய கருத்தாகும், இது விளக்கங்கள் அல்லது முன்னோக்குகளை மாற்றுவதால் பாதிக்கப்படாது.

*A ஒன்று மட்டும் சரி

B ஒன்று மற்றும் இரண்டு சரி

C மூன்று மட்டும் சரி

D அனைத்தும் சரி

 

152)      1928 அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் யார்?.

A ரெட்டைமலை சினிவாசன்.

*B மயிலை சின்னத்தம்பி ராஜா.

C அயோத்திதாச பண்டிதர்.

D பெரியார்.

153)      An Uncertain Glory" என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

*A அமர்த்தியா சென்

B அருந்ததி ராய்

C சல்மான் ருஷ்டி

D சசி தரூர்

 

154)      பொருந்தாத நபர் யார்?.

A சுப்பாராயலு ரெட்டியார்.

B கே.வி.ரெட்டி.

C முனுசாமி .

*D சுப்பாராயன்.

155)      தெளிவுரு காட்சியின் மீச்சிறு தொலைவு ___ செ.மீ.

 

*A. 25

B. 15

C. 35

D. 30

156)  இந்திய அரசு தனது முதல் தொழில் கொள்கையை எப்போது அறிவித்தது?

A 1945

*B 1948

C 1951

D 1956

 

157)  மின் தடையின் SI அலகு என்ன?

 

A. மோ

B. ஜூல்

*C. ஓம்

D. ஓம் மீட்டர்

 

158)  பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை என்று கூறியவர் யார்?.

A தியாகராஜன்.

*B நடேசன்.

Cடி.எம்.நாயர்.

D அயோத்திதாசர்.

159)  முதலாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

A விரைவான தொழில்மயமாக்கல்

*B விவசாய வளர்ச்சி

C வறுமை ஒழிப்பு மற்றும்வேலைவாய்ப்பு உருவாக்கம்

D உள்கட்டமைப்பு மேம்பாடு

 

160)  மனிதனால் உணரக் கூடிய செவி உணர் ஒளியின் அதிர்வெண் என்ன?

 

A. 50 KHz(kilo hertz)

*B. 20 KHz

C.15000 KHz

D.10000 KHz

 

161)  இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கனரகத் தொழில்களில் கவனம் செலுத்த பரிந்துரைத்த குழு எது

A தந்த்வாலா குழு

*B மஹாலனோபிஸ் குழு

C காட்கில் குழு

D கல்டோர் குழு

 

162)  கதிரியக்கத்தின் அலகு என்ன?

 

A. ரான்ட்ஜன்

B. க்யுரி

C. பெக்கோரல்

*D. இவை அனைத்தும்

 

163)  ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

*A தொழில்துறை வளர்ச்சியை துரிதப்படுத்தியது

B வறுமை ஒழிப்பு மற்றும்வேலைவாய்ப்பு உருவாக்கம்

C விவசாய வளர்ச்சி

D சமச்சீர் பிராந்திய வளர்ச்சி

 

164)  சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்ப்படுத்தப்பட்டவை சட்டத்திற்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்று கூறியவர் யார்?

A அண்ணா..

B பெரியார்.

*C காமராஜர்.

D சிங்காரவேலன்.

 

165)  எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் போது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நபார்டு நிறுவப்பட்டது?

A மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்

B நான்காவது ஐந்தாண்டு திட்டம்

C ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்

*D ஆறாவது ஐந்தாண்டு திட்டம்

 

166)  ஈஸ்ட்ரோஜென்- உற்பத்தி செய்வது எது?

 

A. பிட்டியுட்ரியின் முன்கதப்பு

B. முதன்மை 

பாலிக்கில்கள்

*C. கிராபியன் ஃபாலிக்கில்கள்

D. கார்பஸ் லூட்டியம்

167)  பின்வருவனவற்றில் எது பொருளாதார திட்டமிடலின் குறிக்கோள் அல்ல?

A பொருளாதார வளர்ச்சி

B சமூக நீதி

C சுற்றுச்சூழல் நிலைத்தன்மை

*D லாபத்தை அதிகப்படுத்துதல்

 

168)  கீழ்கண்ட நூல்களுள் பெரியார் எழுதியது எது?

A ஆரிய மாயை.

B சட்டம் ஒரு இருட்டறை.

*C பெண் ஏன் அடிமையானாள்.?

D நான் ஏன் நாத்திகன் ஆனேன்?

 

169)     குறிப்பிடப்பட்ட திட்டங்களின் சரியான காலவரிசை படுத்தவும்:

1 பம்பாய் திட்டம்

2 விஸ்வேஷ்வர்யா திட்டம்

3 ஜவஹர்லால் நேரு திட்டம்

4 மக்கள் திட்டம்

A 3,1,2,4

B 1,2,3,4

*C 2,3,1,4

D 4,3,2,1

 

170)                     கால வரிசைப்படுத்துக.

1. திரு M. பக்தவச்சலம்

2. திரு. C இராஜ கோபாலாச்சாரி

3. திரு O.P இராமசாமி

4. திரு k. காமராஜர்

5. திரு பி குமாரசாமி ராஜா

A) 5 3 4 1 2

B) 1 3 5 4 2

C) 2 3 1 5 4

*D) 3 5 2 4 1

           

171)      உடல்நலம், கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் நீடித்த முன்னேற்றம் என எது வரையறுக்கப்படுகிறது?

A பொருளாதார நிலை

B பொருளாதார நலன்

*C பொருளாதார வளர்ச்சி

D பொருளாதார பொருட்கள்

 

 

172)     இந்தியாவில் முதல் தற்கொலைப்படை பெண் யார்?.

A ருத்ரம்மாள்.

B வடிவு நாச்சியார்.

C ஜான்சிராணி.

*D குயிலி.

 

173)     பின்வருவனவற்றில் எது அரசாங்கங்களுக்கு பாரம்பரிய வருவாய் ஆதாரமாக இல்லை

A வருமான வரி

B சொத்து வரி

C விற்பனை வரி

*D தொண்டு நன்கொடைகள்

 

174)     1857 ஆம் ஆண்டு மே பத்தாம் நாள் எந்த படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சிறைச்சாலையை உடைத்துத் தங்கள் சக படை வீரர்களை விடுவித்தனர்?

 

A] இருபதாவது காலம் படை

B] பதினொன்றாவது குதிரைப் படை

*C] மூன்றாவது குதிரைப் படை

D] 16ஆவது ஆயுதப்படை

 

 

175)     உலகின் மிகப் பழமையான மத்திய வங்கியாக அங்கீகரிக்கப்பட்ட வங்கி எது

A இங்கிலாந்து வங்கி

*B ஸ்வீடனின் ரிக்ஸ் வங்கிகள்

C தென்னாப்பிரிக்கா ரிசர்வ் வங்கி

D சர்வதேச நிதி மாநாட்டு வங்கி

176.       ஒரு நெட்டாண்டில் 53 சனிக் கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.

 

                (A)          1/7

*              (B)          2/7

                (C)          3/7

                (D)          4/7

                (             

177.       ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்.

 

                (A)          1

*              (B)          2

                (C)          3

                (D)          4

                (             

178.       ஒரு செங்கல்லின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 24 cm, 12 cm மற்றும் 8 cm ஆகும். 20 மீட்டர் நீளம் 48 cm அகலம் மற்றும் 6 மீட்டர் உயரம் உள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை?

 

*              (A)          25000

                (B)          20000

                (C)          30000

                (D)          22500

                (             

179.       ரூ.4,000/-க்கு 10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் 2 ½ ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க.

 

                (A)          ரூ.1,024/-

                (B)          ரூ.1,032/-

                (C)          ரூ.1,050/-

*              (D)          ரூ.1,082/-

                (             

180.       X3-a3 மற்றும் (x-a)2 இவற்றின் மீ.பொ.ம காண்க.

 

                (A)          (X3-a3)(x+a)

                (B)          (X3-a3)(x-a)2

*              (C)          (x-a)2(x2+ax+a2)

                (D)          (x+a)2(x2+ax+a2)

                (             

181.       தொடரை நிறைவு செய்க. 1, 1, 1.5, 3, 7.5, -----------.

 

                (A)          11

                (B)          25.5

*              (C)          22.5

                (D)          10.5

                (             

182.       am+1, am+2, am+3 –ன் HCF காண்க.

 

                (A)          am+3

                (B)          am+2

*              (C)          am+1

                (D)          am

                (             

183.       ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பாலும் 105 லிட்டர் எறுமைப்பாலும் உள்ளது. அவர் சம கொள்ளளவு கொண்ட இரு வகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்கு தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?

 

                (A)          15 லிட்டர்

                (B)          17 லிட்டர்

                (C)          25 லிட்டர்

*              (D)          35 லிட்டர்

                (             

184.       A1, C3, F6, J10, O15, --------.

 

*              (A)          U21

                (B)          V21

                (C)          T20

                (D)          U20

                (             

185.       ஒரு உள்ளீடற்ற அரைக்கோள ஓட்டின் உள் மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே 3 மீ மற்றும் 5 மீ ஆகும். ஓட்டின் வளைபரப்பு மற்றும் மொத்த புறப்பரப்பு காண்க.

 

*              (A)          213.71 ச.மீ, 264  ச.மஈ

                (B)          214.70 ச.மீ, 260 ச.மீ

                (C)          210.71 ச.மீ, 265ச.மீ

                (D)          210.71 ச.மீ, 264ச.மீ

                (             

186.       சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்

 

                (A)          1:2:3

                (B)          2:1:3

*              (C)          3:1:2

                (D)          1:3:2

                (             

187.       A மற்றும் B ஆகியோர் இணைந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிப்பர். இருவரும் சேர்ந்து 20 நாட்கள் வேலை செய்த பிறகு B சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை A 20 நாட்களில் முடிப்பார் எனில் முழு வேலையை A எத்தனை நாட்களில் முடிப்பார்.

 

*              (A)          60 நாட்கள்

                (B)          54 நாட்கள்

                (C)          50 நாட்கள்

                (D)          40 நாட்கள்

                (             

188.       ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார். தனது பயணத்தை புதன் கிழமை 22.30 மணிக்கு தொடங்குகிறார். எந்தவித தாமதமும் இன்றி இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்த பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியைச் சென்றடைவார்.

 

*              (A)          வெள்ளிக் கிழமை 6.30 AM

                (B)          வெள்ளிக் கிழமை 6.30 PM

                (C)          புதன் கிழமை 1.30 PM

                (D)          வியாழக் கிழமை 11.00 AM

                (             

184.       முதல் 20 இயல் எண்களிலிருந்து ஒரு முழு எண் சம வாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.

 

                (A)          1/6

                (B)          1/2

*              (C)          2/5

                (D)          3/5

                (             

190.       A:B = 8:15, B:C = 5:8 எனில் C:D = 4:5, A:D என்பது என்ன:

 

                (A)          8:5

                (B)          4:8

                (C)          8:15

*              (D)          4:15

                (             

191.       AT = 20என்றும் BAT =  40 என்றும் குறிக்கப்பட்டால் CAT எவ்வாறு குறிக்கப்படும்?

 

                (A)          30

                (B)          50

*              (C)          60

                (D)          70

                (             

192.       400க்கும் 500க்கும் இடையில் 12, 15 மற்றும் 20 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் எத்தனை உள்ளன?

 

                (A)          1

*              (B)          2

                (C)          3

                (D)          4

                (             

193.       HCF காண்க. x3-y3, x2-y2, x4-y4.

 

*              (A)          x-y

                (B)          x2-y2

                (C)          x3-y3

                (D)          x4-y4

                (             

194.       18 மற்றும் 30 ஆகிய எண்களின் HCF மற்றும் LCM இவற்றின் விகிதம் காண்க.

 

                (A)          3:5

*              (B)          1:15

                (C)          15:1

                (D)          5:3

                (             

195.       7500 மக்கள் தொகை கொண்ட ஊரில் படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எத்தனை பேர்?

 

*              (A)          3975

                (B)          3925

                (C)          3775

                (D)          3525

                (             

196.       80ல் 75%-ல் 25% = ?

 

*              (A)          15

                (B)          20

                (C)          60

                (D)          80

                (             

197.       P என்பவர் தனியே ஒரு வேலையில் ½ பகுதியை 6 நாட்களிலும் Q என்பவர் தனியே அதே வேலையில் 2/3 பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் ¾ பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்.

 

                (A)          2 நாட்கள்

*              (B)          3 நாட்கள்

                (C)          4 நாட்கள்

                (D)          5 நாட்கள்

                (             

198.       A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C ஆகியோர் அதே வேலையை 15 நாட்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாட்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

 

                (A)          20, 30, 60

                (B)          30, 60, 30

*              (C)          30, 20, 60

                (D)          60,20,30

                (             

199. 1657 மற்றும் 2037-ஐ வகுக்கக் கூடிய மிகப் பெரிய எண்ணைக் காண்க. அவ்வாறு

வகுக்கும் போது அவை முறையே 6, 5 ஆகிய மீதியைத் தருகின்றன.

(A) 13 (B) 16 (C)* 127 (D) 381 (

100. ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பாலும் 105 லிட்டர் எறுமைப்பாலும் உள்ளது.

இவற்றை அவர் சம கொள்ளளவு கொண்ட இரு வகையான கலன்களில் அடைத்து விற்க

விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்கு தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச

கொள்ளளவு எவ்வளவு?

(A) 15 லி (B) 17 லி (C) 25 லி (D)* 35 லி (