Wednesday, June 17, 2026

ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் வாராந்திர மாதிரித் தேர்வு (4) வினாவிடைகள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

 

1. நெறி' மற்றும் 'மதலை' ஆகிய சொற்களின் சரியான பொருள் யாது?

குணம், தூண்

*வழி, தூண்

கொள்கை, உலகம்

அறம், கூரை

 

2. ஒரு', 'ஓர்' சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள தூய தமிழ்த் தொடரைக் கண்டறிக.

ஒரு ஊரில் ஓர் ஏரி இருந்தது.

*ஓர் ஊரில் ஒரு ஏரி இருந்தது.

ஓர் ஊரில் ஓர் ஏரி இருந்தது.

ஒரு ஊரில் ஒரு ஏரி இருந்தது.

 

3. அமுதா கவிதை எழுதினாள்" - இத்தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக.

அமுதாவால் கவிதை எழுதப்பட்டது.

*கவிதை அமுதாவால் எழுதப்பட்டது.

அமுதா கவிதை எழுதுவித்தாள்.

கவிதை அமுதா எழுதினாள்.

 

4. மரபுப் பிழையற்ற சரியான தொடரைக் கண்டறிக.

சிங்கம் குரைத்தது, சோறு தின்றான்.

சிங்கம் பிளிறியது, சோறு சாப்பிட்டான்.

சிங்கம் கூவியது, சோறு பருகினான்.

*சிங்கம் முழங்கியது, சோறு உண்டான்.

 

5. Migration' மற்றும் 'Media' ஆகிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடு.

*வலசை, ஊடகம்

தேடுபொறி, ஒவ்வாமை

கண்டம், புகலிடம்

கடற்பயணம், செய்தித்தாள்

 

6. அருள்' என்ற சொல்லின் சரியான எதிர்ச்சொல் எது?

அ) கருணை

இரக்கம்

*மருள்

பொருள்

 

7. 'அழுவம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

*கடல்

காடு

மலை

ஆறு

 

8. 'கமலம், கஞ்சம், முளரி, பங்கயம்' ஆகிய சொற்கள் குறிக்கும் ஒரே பொருள் எது?

அல்லி

*தாமரை

முல்லை

குவளை

 

9. 'திங்கள்' என்ற சொல் குறிக்கும் இரு பொருள்கள் யாவை?

சூரியன், நாள்

விண்மீன், ஆண்டு

மேகம், வாரம்

நிலவு, மாதம்

 

10. 'மிசை' என்ற சொல்லின் பொருள் 'மேல்'. இதற்கு இணையான மற்றொரு சொல் எது?

கீழ்

*உச்சி

நடு

அகம்

 

11. பொருந்தாச் சொல்லைத் தேர்க:

முகில்

எழிலி

கொண்டல்

*சுடர்

 

12. 'கல்வி பயிலுதல் சென்று பள்ளிக்குச் சிறப்பு' - ஒழுங்குபடுத்தப்பட்ட தொடர் எது?

*பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு

கல்வி பயிலுதல் பள்ளிக்குச் சென்று சிறப்பு

சிறப்பு கல்வி பயிலுதல் பள்ளிக்குச் சென்று

பள்ளிக்குச் சென்று சிறப்பு கல்வி பயிலுதல்

 

13. "ஆசிரியர் மாணவருக்குப் பாடம் கற்பித்தார்" - இத்தொடர் எவ்வகை வினை?

தன்வினை

*பிறவினை

செயப்பாட்டு வினை

எதுவுமில்லை

 

14. "மாடுகள் நனைந்தது" - இத்தொடரிலுள்ள பிழையைத் திருத்தி எழுதுக.

மாடுகள் நனைந்தாள்

*மாடுகள் நனைந்தன

மாடுகள் நனைந்தான்

மாடு நனைந்தன

 

15. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் போது, இடைநிறுத்தப் பயன்படும் குறியீடு எது?

கால்புள்ளி

முக்கால்புள்ளி

முற்றுப்புள்ளி

*அரைப்புள்ளி ( ; )

 

16. "தேர்வு முடிந்த _____ சுற்றுலா செல்லலாம்" - தகுந்த சொல்லைத் தேர்க.

*பின்பு

அதனால்

ஏனெனில்

வரை

 

17. 'Sanctuary' என்ற சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் எது?

காடு

பூங்கா

*புகலிடம்

விலங்குத் தோட்டம்

 

18. 'ஆகாசத் தாமரை' என்ற மரபுத் தொடரின் பொருள் யாது?

*இல்லாத ஒன்று (இயலாத காரியம்)

அழகான பூ

வானத்தில் மலரும் பூ

எளிதான ஒன்று

 

19. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

 இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடை.

முதல் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை

*அடிகளின் இறுதிச்சொற்கள் ஒரே எழுத்திலோ ஒத்த ஓசையிலோ முடிவதை இயைபுத்தொடை என்பர்.

மோனை, எதுகை போன்ற தொடை அமைப்பால் அழகுற அமைவது செந்தொடையாகும்.

 

20. எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்

    பிரிவும் தத்தமில் சிறிது உளவாகும்.

என்னும் வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளது.

நாலடியார்

தொல்காப்பியம்

*நன்னூல்

வீரசோழியம்

 

21. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1) சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.

   2) குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

  3) முற்றியலுகரம் அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.

1,2,3சரி

1சரி 2,3தவறு

1,3 சரி 2தவறு

*1,2சரி 3தவறு

 

22. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.

எய்து

மார்பு

*பேச்சு.

மூழ்கு

 

23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1)’வ்இன்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

2)சு,டு,று ஆகியவை சொல்லின் இறுதியாக அமையும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

1தவறு 2சரி               

1,2சரி

*1சரி 2தவறு

) 1,2தவறு

 

24.நாவல் + பழம்  சேர்த்து எழுதுக

*>நாவற்பழம்

நாவர்பழம்

நாவலம்பழம்.          

<நாவர்ப்பழம்.

 

25. மேற்காணும் கூற்றுகளில் தவறானதைத் தேர்க.

முதல், இடை, இறுதி என்று சொற்களின் மூன்று இடங்களிலும் குறுகுவது ஐகாரக் குறுக்கம்.

 சொல்லின் முதல், இடை என்று இரண்டு இடங்களில் மட்டும் குறுகுவது ஔகாரக் குறுக்கம்.

*மகர மெய் எழுத்தை அடுத்து வகரம் வந்தால் மகரம் அரை மாத்திரையாக குறுகும்

ஆயுத குறுக்கம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து கால் மாத்திரையாக குறுகி ஒலிக்கிறது.

 

28. ஆக்கம், கேடு பொருள் தருக.

உருவாக்குதல், ஆபத்து.  

அழித்தல், கெடுத்தல்

*செல்வம், வறுமை.            

ஆக்குதல், கெடுதல் செய்தல்

 

27. பொருத்துக.

1.       நோ     -     கவர்

2.       மீ.        -     வறுமை

3.       யா.     -     வான்

4.       வௌ -     அகலம்

3,2,1,4.

3,1,2,4.

2,3,1,4 

*2,3,4,1

 

28.கூற்று: பகுதி, விகுதி, இடை நிலை, சந்தி, சாரியை, விகாரம் என பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

     காரணம்: சிறு சிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களை பகாபதங்கள் என்பர்.

கூற்றும் சரி காரணமும்சரி 

 *கூற்று சரி காரணம் தவறு*

கூற்று காரணம் இரண்டும் சரி

 கூற்று காரணம் இரண்டும் தவறு

 

29. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவரும், உடுமலை நாராயணகவி என்று அழைக்கப்படுபவருமான கவிஞர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் தமது பாடல்கள் மூலம் எதனைப் பரப்பினார்?

ஆன்மீகத் தத்துவங்கள்

சுதந்திரப் போராட்ட உணர்வு

மன்னர்களின் புகழ்ப்பாடல்கள்

*சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள்

 

30. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படும் வே. இராமலிங்கனார், பின்வரும் எந்தப் போராட்டங்களில் பங்கேற்றதன் காரணமாகச் சிறை தண்டனை பெற்றார்?

சுதேசி இயக்கம்

சிப்பாய்க் கலகம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

*உப்புச் சத்தியாக்கிரகம்

 

31. 'ஒன்றல்ல இரண்டல்ல' என்ற பாடலின் ஆசிரியர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்நாட்டின் கலைத்துறையில் 'பகுத்தறிவுக் கவிராயர்' என்று புகழப்படக் காரணமான முதன்மையான களம் எது?

A. பக்தி இலக்கியச் சொற்பொழிவுகள்

B. சங்க இலக்கிய உரை நூல்கள்

* C. நாடக மற்றும் திரைப்படப் பாடல்கள்

D. இதழியல் மற்றும் செய்தித்தாள்கள்

 

32. 'புலி தங்கிய குகை' பாடலின் ஆசிரியர் காவற்பெண்டு. சோழ மன்னன் போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கிய இவர் பாடியதாகப் புறநானூற்றில் எத்தனை பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன?

ஐந்து பாடல்கள்.

*ஒரே ஒரு பாடல்

இரண்டு பாடல்கள்

பத்து பாடல்கள்

 

33. 'பாஞ்சை வளம்' என்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் கதைப்பாடல் பகுதியைத் தொகுத்து வெளியிட்ட நூல் ஆசிரியர் யார்?

*நா. வானமாமலை

ஜகவீரபாண்டியன்

ரா. பி. சேதுப்பிள்ளை

கி. வா. ஜகந்நாதன்

 

34. காவற்பெண்டு பாடிய 'புலி தங்கிய குகை' என்ற பாடல், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றின் எத்தனையாவது பாடலாகப் பதிவாகியுள்ளது?

106-ஆம் பாடல்

56-ஆம் பாடல்

26-ஆம் பாடல்

*86-ஆம் பாடல்

 

35. இன்மையுள் இன்மை விருந்தொரால் என்ற குறளின்படி, வறுமையுள் வறுமையாக எது கருதப்படுகிறது

 

பிறர்பொருளை கவர நினைப்பது.

 உணவு இல்லாமல் பட்டினி கிடப்பது.

*விருந்தினரை உபசரிக்காமல் திருப்புதல்.

அறிவிலாதவர் செய்யும் தீமை.

 

36. வன்மையுள் வன்மை மடவாற்பொறை எனும் தொடரில் மடவாற் என்பதன் பொருள் யாது?

துறவிகள்.

பகைவர்கள்.

வலியவர்.

*அறிவிலாதார்.

 

37. தீமை செய்தவரை தண்டித்தவரை உலகம் எவ்வாறு கருதும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?.

*ஒரு பொருட்டாக மதிக்காது.

வீரமுடையவராக போற்றும்.

நீதீமானாக போற்றும்.

பொன்போல போற்றும்.

 

38. நெறி கடந்து நடப்பவர்களின் கொடுஞ்சொற்களை பொருப்பவர்கள்  யாரை விட தூய்மையானவர்கள்?.

அறிஞர்கள்.

*பற்றுகளை துறந்த துறவிகள்.

அந்தனர்கள்.

அரசர்கள்.

39. கீழ்க்கண்ட தொடர் எவ்வகைப்பட்டது?

அரசால் கல்வி தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

செய்வினை

தன்வினை

பிறவினை

*செயப்பாட்டு வினை

 

40. விரதம் என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?

உண்ணாமை

பட்டினி

*நோன்பு

நிவர்த்தி

 

 

1. நிதி ஆயோக் (NITI Aayog) மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவற்றின் தத்துவார்த்த வேறுபாடுகள் குறித்த சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு:

 

1 திட்டக் கமிஷன் மாநிலங்களை விட மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஒற்றையாட்சி (Unitary) தத்துவத்தில் இயங்கியது.

 

2 நிதி ஆயோக் 'மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி' என்ற கூட்டுறவு கூட்டாட்சி (Cooperative Federalism) தத்துவத்தில் இயங்குகிறது.

 

3 திட்டக் கமிஷன் ஒரு கொள்கை சிந்தனைக் குழுவாக (Think Tank) மட்டுமே இருந்தது, ஆனால் நிதி ஆயோக் திட்டங்களை நேரடியாக அமல்படுத்தும் அதிகாரம் கொண்டது.

 

*A) 1 மற்றும் 2 மட்டும் சரி

 

B) 2 மற்றும் 3 மட்டும் சரி

 

C) 1 மற்றும் 3 மட்டும் சரி

 

D) 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி

 

2) கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க சரியான கூற்றை தேர்வு செய்க

1. புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசும். இவ்வாறு காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவதை கொரியாலிஸ் விளைவு என்கிறோம்.

2. காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி வீசுகின்றன. இதனை ஃபெரல்ஸ் விதி மூலம்  வில்லியம் பெரல் விளக்கியுள்ளார்

*A) 1 மற்றும் 2 சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) 1 மற்றும் 2 தவறு

 

3. 1279-ல் முதலாம் மாரவர்மன் குலசேகர பாண்டியன் யாரைத் தோற்கடித்து சோழர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்?

அ. வீர ராஜேந்திரன்

ஆ. அதிராஜேந்திரன்

இ. மூன்றாம் குலோத்துங்கன்

*ஈ. மூன்றாம் ராஜேந்திரன்

 

4 ஒருவர் தன்னிச்சையாக மற்றொரு நாட்டின் குடியுரிமையைப் பெறும்போது, அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே இரத்தாகிவிடும் என்று கூறும் அரசியலமைப்புச் சரத்து எது?

 

அ) சரத்து 7

 

ஆ) சரத்து 8

 

*இ) சரத்து 9

 

ஈ) சரத்து 10

 

 

5 கூற்று (A): நிதி ஆயோக் ஒரு அரசியலமைப்பு சாரா மற்றும் சட்டப்பூர்வமற்ற அமைப்பாகும்.

 

காரணம் (R): இது நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படாமல், மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

 

A.)

(A) தவறு ஆனால் (R) சரி

 

*B.)

(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமல்ல

 

C.)

(A) சரி ஆனால் (R) தவறு

 

D.)

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்

 

6) பொருத்துக

A) பிலிப்பைன்ஸ்    1) டைஃபூன்

B) ஜப்பான் 2) பேக்யுஸ்

C) ஆஸ்திரேலியா 3) ஹரிகேன்

D) அட்லாண்டிக்   4) வில்லிவில்லி

A) 2 3 4 1

B) 4 1 2 3

C) 3 1 4 2

*D) 2 1 4 3

 

7. சரியான வரிசையில் அமைக்க.

1. பேரரசு

2. நாடு

3. மண்டலம்

4. கூற்றம்

அ. 1 2 3 4

*ஆ. 1 3 2 4

இ. 1 2 4 3

ஈ. 1 3 4 2

 

8 கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:

 

1. இந்திய அரசியலமைப்பு அமெரிக்காவைப் போல இரட்டைக் குடியுரிமையை வழங்குகிறது.

 

2. இயற்கைமயமாக்கப்பட்ட (Naturalised) இந்தியக் குடிமகன் ஒருபோதும் தனது குடியுரிமையை இழக்க மாட்டார்.

 

அ) 1 மட்டும் சரி

 

ஆ) 2 மட்டும் சரி

 

இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி

 

*ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் தவறு

 

 

 

9 நிதி ஆயோக்கின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு (Organizational Framework) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

 

1 இதன் தலைவராக (Chairperson) இந்தியப் பிரதமர் செயல்படுகிறார்.

 

2 இதன் துணைத் தலைவர் (Vice-Chairperson) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

 

3 இதன் முதன்மைச் செயல் அலுவலர் (CEO) குறிப்பிட்ட பதவிக்காலத்திற்காக பிரதமரால் நியமிக்கப்படுகிறார்.

 

A) 1 மற்றும் 2 மட்டும்

 

B) 2 மற்றும் 3 மட்டும்

 

*C) 1 மற்றும் 3 மட்டும்

 

D) அனைத்தும் சரி

 

10) பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றை தேர்வு செய்க:

கூற்று 1: வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் சூட்டும் நடைமுறை 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

கூற்று 2: தற்போது இந்தியா உட்பட மொத்தம் 13 நாடுகள் இந்தப் புயல்களுக்கான பெயர்ப் பட்டியலை வழங்கி வருகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) கூற்று 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி

D) கூற்று 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு

 

11. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க.

1. கடல் கடந்து வணிகம் செய்தவர்கள் - அஞ்சுவண்ணத்தார்.

2. உள்நாட்டு வணிகம் செய்தவர்கள் - மணி கிராமத்தார்.

3. காலப்போக்கில் இவ்விரு அமைப்புகளும் ஐநூற்றுவர் மற்றும் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்ற பெயர்களில் ஒருங்கிணைந்தன.

*அ. 1, 2, 3

ஆ. 1 & 2

இ. 2 & 3

ஈ. 1& 3

 

 

12 கீழே கொடுக்கப்பட்டுள்ள குடியுரிமை தொடர்பான நிகழ்வுகளை/சட்டத் திருத்தங்களை அவை நிகழ்ந்த காலவரிசைப்படி (பழையதிலிருந்து புதியது) வரிசைப்படுத்துக:

 

1. வம்சாவளி மூலம் குடியுரிமை பெறுவதில் பாலினப் பாகுபாடு நீக்கப்பட்டு, தாயின் வம்சாவளிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

 

2. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் "காமன்வெல்த் குடியுரிமை" என்ற அந்தஸ்து நீக்கப்பட்டது.

 

3. லட்சுமி மால் சிங்வி (L.M. Singhvi) கமிட்டி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இரட்டைக் குடியுரிமை பரிந்துரையை வழங்கியது.

 

*அ) 1 — 3 — 2

 

ஆ) 3 — 1 — 2

 

இ) 1 — 2 — 3

 

ஈ) 2 — 1 — 3

 

 

13 நிதி ஆயோக்கால் தொடங்கப்பட்ட 'SATH' (Sustainable Action for Transforming Human Capital) திட்டத்தின் முக்கியக் கவனம் எந்தத் துறைகளின் மீது உள்ளது?

 

A) விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை

 

B) பாதுகாப்பு மற்றும் எல்லையோர உள்கட்டமைப்பு

 

*C) கல்வி மற்றும் சுகாதாரத் துறை

 

D) வங்கி மற்றும் காப்பீட்டுத் துறை

 

14) மான்சூன் என்ற சொல் "மெளசிம்' என்ற ______ சொல்லிருந்து பெறப்பட்டது?

A) லத்தின்

B) கிரேக்கம்

*C) அரபு

D) பாரசீகம்

 

15. மேலைச் சாலுக்கியர்களைத் தாக்கி சோழ அரசின் எல்லையை துங்கபத்ரா நதி வரை விரிவுப் படுத்தியவர் யார்?

அ. முதலாம் பராந்தகன்

ஆ. முதலாம் ராஜராஜன்

*இ. முதலாம் ராஜேந்திரன்

ஈ. முதலாம் குலோத்துங்கன்

 

16 இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) அட்டை வைத்திருப்பவர்கள் தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை?

 

1. இவர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கும், பணிபுரிவதற்கும் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்க 'மல்டிபிள் என்ட்ரி விசா' (Lifelong Visa) வழங்கப்படும்.

 

2. இவர்களுக்கு இந்தியாவில் விவசாய நிலங்கள் அல்லது தோட்டப் பண்ணைகளை வாங்குவதற்கு முழு உரிமை உண்டு.

 

3. இவர்களால் இந்தியாவில் பொது வேலைவாய்ப்புகளில் (Public Employment) சம உரிமை கோர முடியாது, வாக்களிக்கும் உரிமையும் இல்லை.

 

அ) 1 மற்றும் 2 மட்டும்

 

ஆ) 2 and 3 மட்டும்

 

*இ) 1 மற்றும் 3 மட்டும்

 

ஈ) 1, 2 மற்றும் 3

 

 

17 திட்டக் குழுவிற்கும் நிதி ஆயோக்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் எது தவறான கூற்று?

 

A) திட்டக் குழுவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இருந்தது; நிதி ஆயோக்கிற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை.

 

B) திட்டக் குழுவில் மாநிலங்களின் பங்கு மிகக் குறைவாக இருந்தது; நிதி ஆயோக்கில் மாநிலங்களின் பங்கு முதன்மையானது.

 

*C) நிதி ஆயோக், இறுதி ஐந்தாண்டு திட்டங்களை அங்கீகரிக்கும் அதிகாரம் பெற்றது.

 

D) திட்டக் குழுவில் முழுநேர உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்; நிதி ஆயோக்கில் பகுதிநேர உறுப்பினர்களும் நிபுணர்களும் உள்ளனர்.

 

18)  'மிஷன் மௌசம்' திட்டம் குறித்த பின்வரும் சரியான கூற்றுகளை ஆராய்க:

 1. இத்திட்டத்திற்காக இந்திய அரசு சுமார் ₹2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

 2. இந்தத் திட்டத்தின் முதற்கட்டமானது 2024 முதல் 2029 வரையிலான 5 ஆண்டுகள் கால அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.

 3. இத்திட்டமானது மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

A) 1 மற்றும் 2 மட்டும்

B) 2 மற்றும் 3 மட்டும்

*C) 1 மற்றும் 3 மட்டும்

D) 1, 2 மற்றும் 3 அனைத்தும்

 

19. சோழர் காலத்தில் நடைமுறையிலிருந்த குடவோலை முறையில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் குறித்து சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.

1. போட்டியாளர் 35 வயதுக்கு மேல் 75 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.

2. சொத்தும் சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும்.

3. வேதங்களிலும் பாஷியங்களிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அ. 1, 2 & 3

ஆ. 1 & 2

*இ. 2 & 3

ஈ. 1 & 3

 

20 அரசியலமைப்புச் சரத்துகளையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் சரியாகப் பொருத்துக:

 

பட்டியல் I (சரத்து) - பட்டியல் II (விளக்கம்)

 

A) சரத்து 5 - 1) பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த சில நபர்களின் குடியுரிமை உரிமைகள்.

 

B) சரத்து 6 - 2) இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை உரிமைகள்.

 

C) சரத்து 8 - 3) இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்து பின் மீண்டும் திரும்பியவர்களின் குடியுரிமை.

 

D) சரத்து 7 - 4) அரசியலமைப்புத் தொடக்க காலத்தில் (26 ஜனவரி 1950) இருந்த குடியுரிமை.

 

*அ) A-4, B-1, C-2, D-3

 

ஆ) A-1, B-4, C-3, D-2

 

இ) A-4, B-3, C-2, D-1

 

ஈ) A-2, B-1, C-4, D-3

 

21. பொருத்துக

வரிசை அ (முகலாயப் பண்பாட்டுப் பங்களிப்பு)  வரிசை ஆ (அமைவிடம் / ஆட்சியாளர்)

1. லால் குயிலா (செங்கோட்டை)  அ) அக்பர்

2. புரான கிலா  ஆ) ஷாஜகான்

3. பிபிகா மக்பாரா  இ) ஷெர்ஷா

4. இபாதத்கானா  ஈ) ஆஜாம் ஷா

*அ) 1-, 2-, 3-, 4-

ஆ) 1-, 2-, 3-, 4-

இ) 1-, 2-, 3-, 4-

ஈ) 1-, 2-, 3-, 4-

 

22 பின்வரும் குறியீடுகளையும் அவற்றை வெளியிடும் அமைப்புகளையும் பொருத்துக:

 

குறியீடு - வெளியிடும் அமைப்பு

 

A) உலகளாவிய புதுமை குறியீடு (Global Innovation Index) - 1) உலகப் பொருளாதார மன்றம் (WEF)

 

B) இந்திய புதுமை குறியீடு (India Innovation Index) - 2) உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO)

 

C) ஆற்றல் பரிமாற்றக் குறியீடு (Energy Transition Index) - 3) மத்திய வர்த்தக அமைச்சகம்

 

D) மாநில ஆற்றல் மற்றும் காலநிலை குறியீடு (SECI) - 4) நிதி ஆயோக்

 

*A) A-2, B-4, C-1, D-4

 

B) A-1, B-4, C-2, D-3

 

C) A-2, B-3, C-1, D-4

 

D) A-4, B-2, C-3, D-1

 

23. பாண்டிய பேரரசின் தலமை செயலகம் எவ்வாறு அறியப்பட்டது?

அ. அரசவை

ஆ. மன்றம்

* இ. எழுத்து மண்டபம்

ஈ. எதுவுமில்லை

 

24 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA - 2019) நோக்கம் என்ன?

 

அ) அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் எளிதாக இந்தியக் குடியுரிமை வழங்குவது.

 

*ஆ) பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக 31 டிசம்பர் 2014-க்கு முன் இந்தியாவிற்கு வந்த 6 சிறுபான்மையின சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்குவது.

 

இ) இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது.

 

ஈ) வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) வாக்குரிமையைப் பறிப்பது.

 

 

 

25. கூற்று: அக்பர் முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியை நீக்கினார்.

காரணம்: அன்பின் மூலம் பெறப்படும் ஆதாயங்களின் ஆயுள் அதிகம் என்பதை அக்பர் உணர்ந்திருந்தார்.

அ) கூற்று தவறு, காரணம் சரி

ஆ) கூற்று சரி, காரணம் தவறு

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

*ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

 

26 கூற்று (A): நிதி ஆயோக் இந்தியாவில் கூட்டுறவு கூட்டாட்சியை (Cooperative Federalism) ஊக்குவிக்கும் முதன்மை அமைப்பாகச் செயல்படுகிறது.

 

காரணம் (R): இதன் ஆட்சிமன்றக் குழுவில் (Governing Council) அனைத்து மாநில முதலமைச்சர்களும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் சமமான பங்குடன் இடம் பெற்றுள்ளனர்.

 

*A.) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் ஆகும்.

 

B.) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

C.) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

D.) (A) சரி, ஆனால் (R) தவறு

 

27. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.

அரிகேசரி மாரவர்மன் என்ற பாண்டிய மன்னரின் சம கால பல்லவர்.

1. முதலாம் மஹேந்திர வர்மன்

2. முதலாம் நரசிம்ம வர்மன்

அ. 1 மட்டும்

ஆ. 2 மட்டும்

*இ. 1 & 2

ஈ. இரண்டும் இல்லை

 

28 இந்தியக் குடியுரிமை மற்றும் உரிமைகள் தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானது எது?

 

அ) இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே அரசியலமைப்பின் சரத்து 15, 16, 19, 29 மற்றும் 30 ஆகிய அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றன.

 

ஆ) குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இந்தியக் குடிமக்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

 

*இ) இந்தியாவில் பிறப்பால் குடிமகன் ஆனவர் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவிக்கு வர முடியும்; இயல்புரிமை (Naturalised) மூலம் குடிமகன் ஆனவர் தகுதியற்றவர்.

 

ஈ) நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே உண்டு.

 

விடை: இ

 

29. பாபர் தமக்குப் பிடித்த மூத்த மகன் ஹூமாயுனை வாரிசாக அறிவிக்கப் பின்பற்றிய மரபு யாருடையதாகும்?

அ) தைமூர்

*ஆ) செங்கிஸ்கான்

இ) ஷா தாமஸ்ப்

ஈ) யூனுஸ்கான்

 

30 நிதி ஆயோக்கின் கீழ் உள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் நோக்கங்களைப் பொருத்துக:

 

A) அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM) - 1) பின்தங்கிய வட்டாரங்களின் அடிமட்ட மேம்பாடு

 

B) ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்ஸ் புரோகிராம் (ADP) - 2) மனித மூலதனத்தை மாற்றுவதற்கான நிலையான நடவடிக்கை (கல்வி, சுகாதாரம்)

 

C) SATH திட்டம் - 3) பின்தங்கிய 112 மாவட்டங்களின் விரைவான வளர்ச்சி

 

D) ஆஸ்பிரேஷனல் பிளாக்ஸ் புரோகிராம் (ABP) - 4) பள்ளி மற்றும் கல்லூரிகளில் புத்தாக்கச் சிந்தனையை வளர்த்தல்

 

A.) A-3, B-4, C-1, D-2

 

B.) A-4, B-1, C-2, D-3

 

*C.) A-4, B-3, C-2, D-1

 

D.) A-2, B-3, C-4, D-1

 

31. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்ப் பெற்ற பயணி மார்கோ போலோ இரண்டு முறை காயலுக்கு வருகை தந்த ஆண்டுகள் எவை?

அ. 1268 & 1273

ஆ. 1278 & 1283

*இ. 1288 & 1293

ஈ. 1298 & 1303

 

32. கூற்று: அவுரங்கசீப் காலத்தில் முகலாயக் கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை.

காரணம்: அவுரங்கசீப் தனது தந்தை ஷாஜகானைப் போல் கட்டிடக் கலையில் நாட்டம் கொண்டவராக இல்லை.

*அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

ஆ) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல

இ) கூற்று தவறு, காரணம் சரி

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

 

33 அசாம் ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டினரைக் கண்டறிந்து குடியுரிமையை முறைப்படுத்த குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட சிறப்பு சரத்து எது? மற்றும் அதன் தகுதித் தேதி (Cut-off date) என்ன?

 

*அ) சரத்து 6A; ஜனவரி 1, 1966 மற்றும் மார்ச் 25, 1971

 

ஆ) சரத்து 5A; ஆகஸ்ட் 15, 1947

 

இ) சரத்து 11A; ஜனவரி 26, 1950

 

ஈ) சரத்து 6B; டிசம்பர் 31, 2014

 

 

 

34 பின்வரும் குறியீடுகளில் நிதி ஆயோக் வெளியிடாத குறியீடு எது?

 

A) கூட்டு நீர் மேலாண்மைக் குறியீடு (Composite Water Management Index)

 

B) ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (Export Preparedness Index)

 

*C) உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு (Global Gender Gap Index)

 

D) மாநில ஆற்றல் மற்றும் காலநிலை குறியீடு (State Energy and Climate Index)

 

35. பொருத்துக:

அ (போர்கள்)  ஆ (நடைபெற்ற ஆண்டுகள்)

 

  1. முதலாம் பானிப்பட் போர்  1) 1540

  2. கன்வா போர்  2) 1576

  3. கன்னோசி போர்  3) 1526

  4. ஹால்டிகாட் போர்  4) 1527

 

*அ) 3 4 1 2

ஆ) 1 2 3 4

இ) 2 3 1 4

ஈ) 4 3 2 1

 

36. மானூர் கல்வெட்டு எந்த அரசின் கிராம நிர்வாகம் பற்றி கூறுகிறது?

அ. சோழர்

*ஆ. பாண்டியர்

இ. பல்லவர்

ஈ. களப்பிரர்

 

37 கூற்று (A): இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது (26 ஜனவரி 1950), நாடாளுமன்றம் எதிர்காலக் குடியுரிமை விதிகளை உருவாக்குவதற்காக மட்டுமே சரத்து 11 வழங்கப்பட்டதே தவிர, பகுதி II-ன் பிற சரத்துகள் (5 முதல் 10 வரை) நிரந்தரமான குடியுரிமைச் சட்டங்களை வரையறுக்கவில்லை.

 

காரணம் (R): இந்தியப் பிரிவினையின் போது (Partition) ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் தற்காலிகச் சூழலைக் கையாள்வதற்காக மட்டுமே அரசியலமைப்பு நிர்ணய சபை பகுதி II-ல் தற்காலிக விதிகளையே உருவாக்கியது.

 

*அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.

 

ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

இ) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

ஈ) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

38 பழைய திட்டக் குழுவின் 'நிதிப் பரவலாக்கல்' (Fiscal Decentralization) அதிகாரத்திற்கும் நிதி ஆயோக்கிற்கும் உள்ள முக்கிய கட்டமைப்பு வேறுபாடு என்ன?

 

A) நிதி ஆயோக் மாநிலங்களுக்கான வருடாந்திர திட்ட நிதி ஒதுக்கீட்டை நேரடியாகத் தீர்மானிக்கிறது.

 

*B) நிதி ஆயோக்கிற்கு எந்தவிதமான நிதி வழங்கும் அதிகாரமும் இல்லை; அந்த அதிகாரம் முற்றிலும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறைக்கு (Department of Expenditure) மாற்றப்பட்டுள்ளது.

 

C) நிதி ஆயோக் மத்திய நிதியாணையத்தின் (Finance Commission) பரிந்துரைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் கொண்டது.

 

D) திட்டக் குழுவை விட நிதி ஆயோக் மாநிலங்களுக்கு அதிக நிதியை நேரடியாகப் பகிர்ந்து அளிக்கிறது.

 

39. முகலாய நிர்வாகம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகப்படுத்தினார்.

2. மன்சப்தாரில் 'சவார்' என்பது அவரது தகுதியைக் குறிப்பதாகும்.

3. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் ராஜா தோடர்மால் ஆவார்.

4. ஜாப்தி முறை ஷாஜகான் காலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

 

அ) 1, 2 மற்றும் 3 சரி

*ஆ) 1, 3 மற்றும் 4 சரி

இ) 2, 3 மற்றும் 4 சரி

ஈ) அனைத்தும் சரி

 

40. பாண்டியர்களின் ஆட்சிக் குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?

அ. பிலினி

ஆ. தாலமி

இ. மார்கோ போலோ

*ஈ. ஸ்ட்ராபோ

 

41 1955 ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டம் (மற்றும் அதன் திருத்தங்கள்) வழிகாட்டுதலின்படி, "வம்சாவளி மூலம் குடியுரிமை பெறுதல்" (By Descent) மற்றும் "பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்" (By Registration) ஆகிய விதிகளுக்கு உட்பட்ட கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

 

1. 26 ஜனவரி 1950 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ ஆனால் 10 டிசம்பர் 1992-க்கு முன்போ இந்தியாவிற்கு வெளியே பிறந்த ஒரு நபர், அவருடைய பிறப்பின் போது அவரது தந்தை இந்தியக் குடிமகனாக இருந்திருந்தால் மட்டுமே வம்சாவளி மூலம் இந்தியக் குடிமகனாக முடியும்.

 

2. 3 டிசம்பர் 2004 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ இந்தியாவிற்கு வெளியே பிறக்கும் ஒரு குழந்தை வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமாயின், அக்குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் இந்தியத் தூதரகத்தில் (Consulate) பதிவு செய்யப்பட வேண்டும்.

 

3. இந்தியக் குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட ஒரு வெளிநாட்டவர், பதிவு செய்தல் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.

 

*அ) 1 மற்றும் 2 மட்டும் சரி

 

ஆ) 2 மற்றும் 3 மட்டும் சரி

 

இ) 1 மற்றும் 3 மட்டும் சரி

 

ஈ) 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி

 

42. முகலாயர்களின் மாகாண மற்றும் ராணுவ நிர்வாக அதிகாரிகள் குறித்த சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வக்கீல் — பிரதம மந்திரி

2. கொத்தவால் — நகரங்களின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு

3. அமில் குஜார் — மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி

4. சதா உஸ் சுதூர் — இஸ்லாமியச் சட்டங்களை (சாரியா) நடைமுறைப்படுத்துபவர்

 

அ) 1 மற்றும் 2 மட்டும் சரி

ஆ) 2 மற்றும் 3 மட்டும் சரி

இ) 1, 3 மற்றும் 4 மட்டும் சரி

*ஈ) அனைத்து இணைகளும் சரி

 

43. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க.

1. தொடக்க காலப் பல்லவ அரசர்கள் சாதவாகனர்களின் சிற்றஅரசர்களாய் இருந்தனர்.

2. இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன்.

3. கடைசி பல்லவ அரசன் அப்ராஜிதன்.

அ. 1, 2 & 3

ஆ. 1 & 2

இ. 2 & 3

*ஈ. 1 & 3

 

 

44 நிதி ஆயோக்கின் 'ஆட்சிமன்றக் குழு' (Governing Council) கூட்டமைப்பில் உள்ள சிறப்பு அம்சங்களை கண்டறிக:

 

1 இக்குழுவில் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை; துணைநிலை ஆளுநர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

 

2 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சரும் (சட்டமன்றம் இருக்கும் பட்சத்தில்) இதன் உறுப்பினராகச் செயல்படுவார்.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?

 

*A) 1 மட்டும்

 

B) 2 மட்டும்

 

C) 1 மற்றும் 2 இரண்டும்

 

D) இரண்டுமே இல்லை

 

 

45. முகலாயப் பேரரசின் போர்கள் மற்றும் சமயம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 1526-ல் நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்தார்.

2. அக்பர் அனைத்து மதங்களின் சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து 'தீன் இலாகி' என்னும் சமயத்தை உருவாக்கினார்.

3. அவுரங்கசீப் இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியை முற்றிலும் நீக்கினார்.

4. ஷெர்ஷா சூர் வம்சத்தின் ஆட்சியை ஆக்ராவில் தொடங்கி வைத்தார்.

 

அ) 1, 2 மற்றும் 3 சரி

ஆ) 2, 3 மற்றும் 4 சரி

*இ) 1, 2 மற்றும் 4 சரி

ஈ) அனைத்தும் சரி

 

46. மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பின்வருவனவற்றில் எது

 பயன்படுகிறது?

A. வோல்ட் மீட்டர்

B. மின்தடை மாற்றி

*C. மின்தடையாக்கி

D. அம்மீட்டர்

 

 

47. சீன அரசுக்குத் தூதுக் குழுக்களை அனுப்பியவர் யார்?

அ. முதலாம் மஹேந்திரவர்மன்

ஆ. முதலாம் நரசிம்மவர்மன்

*இ. இரண்டாம்  நரசிம்மவர்மன்

ஈ. இரண்டாம் நந்திவர்மன்

 

 

 

48 நிதி ஆயோக் தயாரிக்கும் திட்டமிடல் ஆவணங்களில் (Action Agenda) மிகக் குறுகிய காலத்தைக் கொண்ட ஆவணத்தின் கால அளவு என்ன?

 

அ) 1 ஆண்டு

 

*B) 3 ஆண்டுகள்

 

C) 5 ஆண்டுகள்

 

D) 7 ஆண்டுகள்

 

49. ஒவ்வொரு அணுக்கரு பிளவிற்கும் அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது

A. 3*10 8 ms -1

B. 3*10 -8 ms

*C.3.2*10 -11 j

D. 3.8*10 26 j

 

50. கீழ்க்காணும் கூற்றுகளில் அக்பரின் தக்காணக் கொள்கை மற்றும் வடமேற்குப் படையெடுப்புகள் குறித்த சரியான கூற்று எது?

  அ) வடமேற்குப் படையெடுப்புகள் மூலம் பீரார், காண்டாஷ் மற்றும் அகமது நகர் பகுதிகள் பேரரசுடன் இணைக்கப்பட்டன.

  ஆ) தக்காணப் படையெடுப்புகளின் மூலமாக அக்பர் காண்டகார், காஷ்மீர் மற்றும் காபூல் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

  *இ) வடமேற்கில் காண்டகாரையும், தக்காணத்தில் பீரார் மற்றும் அகமது நகரின் சில பகுதிகளையும் அக்பர் பேரரசுடன் இணைத்தார்.

  ஈ) வடமேற்குப் படையெடுப்புகளுக்குப் பிறகு அக்பர் தன் தலைநகரை ஆக்ராவிலிருந்து அவுரங்காபாத்திற்கு மாற்றினார்.

 

 

51. முதலாம் மஹேந்திரவர்மனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார்?

அ. திரு ஞான சம்பந்தர்

*ஆ. திரு நாவுக்கரசர்

இ. சுந்தரர்

ஈ. மாணிக்க வாசகர்

 

52 நிதி ஆயோக்கின் செயல்பாட்டுக் கொள்கை (Approach) எதனை அடிப்படையாகக் கொண்டது?

 

A) மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறை (Top-Down Approach)

 

B) மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை (Centralized Approach)

 

*C) கீழிருந்து மேல் நோக்கிய அணுகுமுறை (Bottom-Up Approach)

 

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

53. பதக்கங்கள், அலங்கார பொருட்கள் மற்றும் கடின உபகரணங்கள் செய்ய பயன்படும் கலவை எது?

*A. Cu,Zn

B. Cu,Sn

C. Cu,Mn

D. Al,Mg

 

54 நிதி ஆயோக்கின் திட்டமிடல் கால ஆவணங்களையும் அவற்றின் கால அளவுகளையும் பொருத்துக

 

A) நோக்கு ஆவணம் (Vision Document) - 1) 3 ஆண்டுகள்

 

B) உத்தி ஆவணம் (Strategy Document) - 2) 5 ஆண்டுகள்

 

C) செயல் நிகழ்ச்சி நிரல் (Action Agenda) - 3) 7 ஆண்டுகள்

 

D) பழைய திட்டக் குழுவின் திட்டம் - 4) 15 ஆண்டுகள்

 

A.) A-2, B-3, C-1, D-4

 

B.) A-1, B-3, C-4, D-2

 

C.) A-4, B-2, C-1, D-3

 

*D.) A-4, B-3, C-1, D-2

 

55. ராஜா தோடர்மாலால் சீரமைக்கப்பட்ட 'ஜப்த்' நிலவருவாய் முறையில், அரசுக்கான வரி எவ்வாறு கணக்கிடப்பட்டது?

   அ) நடப்பு ஆண்டின் மொத்த விளைச்சலில் 50%

*ஆ) கடந்த பத்தாண்டு காலச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு (1/3)

  இ) நிலத்தை அளவிடாமல் அதன் தோராயமான மதிப்பின் அடிப்படையில்

  ஈ)    கிராமப் பஞ்சாயத்துகள் விதிக்கும் மாறுபடும் வரி விகிதம்

 

 

56. களப்பிரர்கள்  குறித்துக் கூறும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குரிச்சி கல்வெட்டு எங்கு கிடைத்துள்ளது?

அ. மதுரை

*ஆ. சிவகங்கை

இ. திருநல்வேலி

ஈ. தூத்துக்குடி

 

57. தசைகளின் தன்னிச்சையான செயல்களை மூளையின் எப்பகுதி கட்டுப்படுத்துகிறது?

A. தலாமஸ்

*B. சிறுமூளை

C. பெருமூளை

D. பான்ஸ்

 

 

58 கூற்று (A): நிதி ஆயோக் (NITI Aayog) கட்டமைப்பில் நிதி அதிகாரங்கள் இல்லை என்ற போதிலும், அது மாநில அரசுகளின் கொள்கை வடிவமைப்பில் திட்டக் குழுவை (Planning Commission) விட அதிக மறைமுக செல்வாக்கைச் செலுத்துகிறது.

 

காரணம் (R): நிதி ஆயோக் வெளியிடும் பன்முக சமூக-பொருளாதாரக் குறியீடுகள் (எ.கா: SDG India Index, MPI) மற்றும் கூட்டுறவு-போட்டி கூட்டாட்சி (Competitive Federalism) மாதிரி ஆகியவை, மாநிலங்கள் தங்களின் உலகளாவிய தரவரிசையை உயர்த்திக் கொள்ளவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தங்களின் கொள்கைகளை சுயமாக மாற்றியமைக்க தூண்டுகின்றன.

 

*A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் ஆகும்.

 

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

C) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

D) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

59. களப்பிரர்களைத் தோற்கடித்து பாண்டியப் பகுதிகளை மீட்ட ஆரசர் யார்?

*அ. கடுங்கோன்

ஆ. நெடுஞ்செழியன்

இ. கூன் பாண்டியன்

ஈ. வீர பாண்டியன்

 

60.C6 H12 O6 + CO2 6CO2+6H2O+______

 

*A. ATP

B. ADP

C. NAD

D. NADP

1. நிதி ஆயோக் (NITI Aayog) மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவற்றின் தத்துவார்த்த வேறுபாடுகள் குறித்த சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு:

 

1 திட்டக் கமிஷன் மாநிலங்களை விட மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஒற்றையாட்சி (Unitary) தத்துவத்தில் இயங்கியது.

 

2 நிதி ஆயோக் 'மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி' என்ற கூட்டுறவு கூட்டாட்சி (Cooperative Federalism) தத்துவத்தில் இயங்குகிறது.

 

3 திட்டக் கமிஷன் ஒரு கொள்கை சிந்தனைக் குழுவாக (Think Tank) மட்டுமே இருந்தது, ஆனால் நிதி ஆயோக் திட்டங்களை நேரடியாக அமல்படுத்தும் அதிகாரம் கொண்டது.

 

*A) 1 மற்றும் 2 மட்டும் சரி

 

B) 2 மற்றும் 3 மட்டும் சரி

 

C) 1 மற்றும் 3 மட்டும் சரி

 

D) 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி

 

2) கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க சரியான கூற்றை தேர்வு செய்க

1. புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசும். இவ்வாறு காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவதை கொரியாலிஸ் விளைவு என்கிறோம்.

2. காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி வீசுகின்றன. இதனை ஃபெரல்ஸ் விதி மூலம்  வில்லியம் பெரல் விளக்கியுள்ளார்

*A) 1 மற்றும் 2 சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) 1 மற்றும் 2 தவறு

 

3. 1279-ல் முதலாம் மாரவர்மன் குலசேகர பாண்டியன் யாரைத் தோற்கடித்து சோழர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்?

. வீர ராஜேந்திரன்

. அதிராஜேந்திரன்

. மூன்றாம் குலோத்துங்கன்

*. மூன்றாம் ராஜேந்திரன்

 

4 ஒருவர் தன்னிச்சையாக மற்றொரு நாட்டின் குடியுரிமையைப் பெறும்போது, அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே இரத்தாகிவிடும் என்று கூறும் அரசியலமைப்புச் சரத்து எது?

 

) சரத்து 7

 

) சரத்து 8

 

*) சரத்து 9

 

) சரத்து 10

 

 

5 கூற்று (A): நிதி ஆயோக் ஒரு அரசியலமைப்பு சாரா மற்றும் சட்டப்பூர்வமற்ற அமைப்பாகும்.

 

காரணம் (R): இது நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படாமல், மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

 

A.)

(A) தவறு ஆனால் (R) சரி

 

*B.)

(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமல்ல

 

C.)

(A) சரி ஆனால் (R) தவறு

 

D.)

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்

 

6) பொருத்துக

A) பிலிப்பைன்ஸ்    1) டைஃபூன்

B) ஜப்பான் 2) பேக்யுஸ்

C) ஆஸ்திரேலியா 3) ஹரிகேன்

D) அட்லாண்டிக்   4) வில்லிவில்லி

A) 2 3 4 1

B) 4 1 2 3

C) 3 1 4 2

*D) 2 1 4 3

 

7. சரியான வரிசையில் அமைக்க.

1. பேரரசு

2. நாடு

3. மண்டலம்

4. கூற்றம்

. 1 2 3 4

*. 1 3 2 4

. 1 2 4 3

. 1 3 4 2

 

8 கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:

 

1. இந்திய அரசியலமைப்பு அமெரிக்காவைப் போல இரட்டைக் குடியுரிமையை வழங்குகிறது.

 

2. இயற்கைமயமாக்கப்பட்ட (Naturalised) இந்தியக் குடிமகன் ஒருபோதும் தனது குடியுரிமையை இழக்க மாட்டார்.

 

) 1 மட்டும் சரி

 

) 2 மட்டும் சரி

 

) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி

 

*) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் தவறு

 

 

 

9 நிதி ஆயோக்கின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு (Organizational Framework) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

 

1 இதன் தலைவராக (Chairperson) இந்தியப் பிரதமர் செயல்படுகிறார்.

 

2 இதன் துணைத் தலைவர் (Vice-Chairperson) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

 

3 இதன் முதன்மைச் செயல் அலுவலர் (CEO) குறிப்பிட்ட பதவிக்காலத்திற்காக பிரதமரால் நியமிக்கப்படுகிறார்.

 

A) 1 மற்றும் 2 மட்டும்

 

B) 2 மற்றும் 3 மட்டும்

 

*C) 1 மற்றும் 3 மட்டும்

 

D) அனைத்தும் சரி

 

10) பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றை தேர்வு செய்க:

கூற்று 1: வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் சூட்டும் நடைமுறை 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

கூற்று 2: தற்போது இந்தியா உட்பட மொத்தம் 13 நாடுகள் இந்தப் புயல்களுக்கான பெயர்ப் பட்டியலை வழங்கி வருகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) கூற்று 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி

D) கூற்று 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு

 

11. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க.

1. கடல் கடந்து வணிகம் செய்தவர்கள் - அஞ்சுவண்ணத்தார்.

2. உள்நாட்டு வணிகம் செய்தவர்கள் - மணி கிராமத்தார்.

3. காலப்போக்கில் இவ்விரு அமைப்புகளும் ஐநூற்றுவர் மற்றும் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்ற பெயர்களில் ஒருங்கிணைந்தன.

*. 1, 2, 3

. 1 & 2

. 2 & 3

. 1& 3

 

 

12 கீழே கொடுக்கப்பட்டுள்ள குடியுரிமை தொடர்பான நிகழ்வுகளை/சட்டத் திருத்தங்களை அவை நிகழ்ந்த காலவரிசைப்படி (பழையதிலிருந்து புதியது) வரிசைப்படுத்துக:

 

1. வம்சாவளி மூலம் குடியுரிமை பெறுவதில் பாலினப் பாகுபாடு நீக்கப்பட்டு, தாயின் வம்சாவளிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

 

2. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் "காமன்வெல்த் குடியுரிமை" என்ற அந்தஸ்து நீக்கப்பட்டது.

 

3. லட்சுமி மால் சிங்வி (L.M. Singhvi) கமிட்டி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இரட்டைக் குடியுரிமை பரிந்துரையை வழங்கியது.

 

*) 1 — 3 — 2

 

) 3 — 1 — 2

 

) 1 — 2 — 3

 

) 2 — 1 — 3

 

 

13 நிதி ஆயோக்கால் தொடங்கப்பட்ட 'SATH' (Sustainable Action for Transforming Human Capital) திட்டத்தின் முக்கியக் கவனம் எந்தத் துறைகளின் மீது உள்ளது?

 

A) விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை

 

B) பாதுகாப்பு மற்றும் எல்லையோர உள்கட்டமைப்பு

 

*C) கல்வி மற்றும் சுகாதாரத் துறை

 

D) வங்கி மற்றும் காப்பீட்டுத் துறை

 

14) மான்சூன் என்ற சொல்‌ "மெளசிம்‌' என்ற ______ சொல்லிருந்து பெறப்பட்டது?

A) லத்தின்

B) கிரேக்கம்

*C) அரபு

D) பாரசீகம்

 

15. மேலைச் சாலுக்கியர்களைத் தாக்கி சோழ அரசின் எல்லையை துங்கபத்ரா நதி வரை விரிவுப் படுத்தியவர் யார்?

. முதலாம் பராந்தகன்

. முதலாம் ராஜராஜன்

*. முதலாம் ராஜேந்திரன்

. முதலாம் குலோத்துங்கன்

 

16 இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) அட்டை வைத்திருப்பவர்கள் தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை?

 

1. இவர்களுக்கு இந்தியாவில் வாழ்வதற்கும், பணிபுரிவதற்கும் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்க 'மல்டிபிள் என்ட்ரி விசா' (Lifelong Visa) வழங்கப்படும்.

 

2. இவர்களுக்கு இந்தியாவில் விவசாய நிலங்கள் அல்லது தோட்டப் பண்ணைகளை வாங்குவதற்கு முழு உரிமை உண்டு.

 

3. இவர்களால் இந்தியாவில் பொது வேலைவாய்ப்புகளில் (Public Employment) சம உரிமை கோர முடியாது, வாக்களிக்கும் உரிமையும் இல்லை.

 

) 1 மற்றும் 2 மட்டும்

 

) 2 and 3 மட்டும்

 

*) 1 மற்றும் 3 மட்டும்

 

) 1, 2 மற்றும் 3

 

 

17 திட்டக் குழுவிற்கும் நிதி ஆயோக்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் எது தவறான கூற்று?

 

A) திட்டக் குழுவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இருந்தது; நிதி ஆயோக்கிற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை.

 

B) திட்டக் குழுவில் மாநிலங்களின் பங்கு மிகக் குறைவாக இருந்தது; நிதி ஆயோக்கில் மாநிலங்களின் பங்கு முதன்மையானது.

 

*C) நிதி ஆயோக், இறுதி ஐந்தாண்டு திட்டங்களை அங்கீகரிக்கும் அதிகாரம் பெற்றது.

 

D) திட்டக் குழுவில் முழுநேர உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்; நிதி ஆயோக்கில் பகுதிநேர உறுப்பினர்களும் நிபுணர்களும் உள்ளனர்.

 

18)  'மிஷன் மௌசம்' திட்டம் குறித்த பின்வரும் சரியான கூற்றுகளை ஆராய்க:

 1. இத்திட்டத்திற்காக இந்திய அரசு சுமார் ₹2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

 2. இந்தத் திட்டத்தின் முதற்கட்டமானது 2024 முதல் 2029 வரையிலான 5 ஆண்டுகள் கால அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.

 3. இத்திட்டமானது மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

A) 1 மற்றும் 2 மட்டும்

B) 2 மற்றும் 3 மட்டும்

*C) 1 மற்றும் 3 மட்டும்

D) 1, 2 மற்றும் 3 அனைத்தும்

 

19. சோழர் காலத்தில் நடைமுறையிலிருந்த குடவோலை முறையில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் குறித்து சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.

1. போட்டியாளர் 35 வயதுக்கு மேல் 75 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.

2. சொத்தும் சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும்.

3. வேதங்களிலும் பாஷியங்களிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

. 1, 2 & 3

. 1 & 2

*. 2 & 3

. 1 & 3

 

20 அரசியலமைப்புச் சரத்துகளையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் சரியாகப் பொருத்துக:

 

பட்டியல் I (சரத்து) - பட்டியல் II (விளக்கம்)

 

A) சரத்து 5 - 1) பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த சில நபர்களின் குடியுரிமை உரிமைகள்.

 

B) சரத்து 6 - 2) இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை உரிமைகள்.

 

C) சரத்து 8 - 3) இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்து பின் மீண்டும் திரும்பியவர்களின் குடியுரிமை.

 

D) சரத்து 7 - 4) அரசியலமைப்புத் தொடக்க காலத்தில் (26 ஜனவரி 1950) இருந்த குடியுரிமை.

 

*) A-4, B-1, C-2, D-3

 

) A-1, B-4, C-3, D-2

 

) A-4, B-3, C-2, D-1

 

) A-2, B-1, C-4, D-3

 

21. பொருத்துக

வரிசை அ (முகலாயப் பண்பாட்டுப் பங்களிப்பு)  வரிசை ஆ (அமைவிடம் / ஆட்சியாளர்)

1. லால் குயிலா (செங்கோட்டை)  ) அக்பர்

2. புரான கிலா  ) ஷாஜகான்

3. பிபிகா மக்பாரா  ) ஷெர்ஷா

4. இபாதத்கானா  ) ஆஜாம் ஷா

*) 1-, 2-, 3-, 4-

) 1-, 2-, 3-, 4-

) 1-, 2-, 3-, 4-

) 1-, 2-, 3-, 4-

 

22 பின்வரும் குறியீடுகளையும் அவற்றை வெளியிடும் அமைப்புகளையும் பொருத்துக:

 

குறியீடு - வெளியிடும் அமைப்பு

 

A) உலகளாவிய புதுமை குறியீடு (Global Innovation Index) - 1) உலகப் பொருளாதார மன்றம் (WEF)

 

B) இந்திய புதுமை குறியீடு (India Innovation Index) - 2) உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO)

 

C) ஆற்றல் பரிமாற்றக் குறியீடு (Energy Transition Index) - 3) மத்திய வர்த்தக அமைச்சகம்

 

D) மாநில ஆற்றல் மற்றும் காலநிலை குறியீடு (SECI) - 4) நிதி ஆயோக்

 

*A) A-2, B-4, C-1, D-4

 

B) A-1, B-4, C-2, D-3

 

C) A-2, B-3, C-1, D-4

 

D) A-4, B-2, C-3, D-1

 

23. பாண்டிய பேரரசின் தலமை செயலகம் எவ்வாறு அறியப்பட்டது?

. அரசவை

. மன்றம்

* . எழுத்து மண்டபம்

. எதுவுமில்லை

 

24 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA - 2019) நோக்கம் என்ன?

 

) அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் எளிதாக இந்தியக் குடியுரிமை வழங்குவது.

 

*) பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக 31 டிசம்பர் 2014-க்கு முன் இந்தியாவிற்கு வந்த 6 சிறுபான்மையின சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்குவது.

 

) இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது.

 

) வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) வாக்குரிமையைப் பறிப்பது.

 

 

 

25. கூற்று: அக்பர் முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியை நீக்கினார்.

காரணம்: அன்பின் மூலம் பெறப்படும் ஆதாயங்களின் ஆயுள் அதிகம் என்பதை அக்பர் உணர்ந்திருந்தார்.

) கூற்று தவறு, காரணம் சரி

) கூற்று சரி, காரணம் தவறு

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

*) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

 

26 கூற்று (A): நிதி ஆயோக் இந்தியாவில் கூட்டுறவு கூட்டாட்சியை (Cooperative Federalism) ஊக்குவிக்கும் முதன்மை அமைப்பாகச் செயல்படுகிறது.

 

காரணம் (R): இதன் ஆட்சிமன்றக் குழுவில் (Governing Council) அனைத்து மாநில முதலமைச்சர்களும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் சமமான பங்குடன் இடம் பெற்றுள்ளனர்.

 

*A.) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் ஆகும்.

 

B.) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

C.) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

D.) (A) சரி, ஆனால் (R) தவறு

 

27. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.

அரிகேசரி மாரவர்மன் என்ற பாண்டிய மன்னரின் சம கால பல்லவர்.

1. முதலாம் மஹேந்திர வர்மன்

2. முதலாம் நரசிம்ம வர்மன்

. 1 மட்டும்

. 2 மட்டும்

*. 1 & 2

. இரண்டும் இல்லை

 

28 இந்தியக் குடியுரிமை மற்றும் உரிமைகள் தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானது எது?

 

) இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே அரசியலமைப்பின் சரத்து 15, 16, 19, 29 மற்றும் 30 ஆகிய அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றன.

 

) குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இந்தியக் குடிமக்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

 

*) இந்தியாவில் பிறப்பால் குடிமகன் ஆனவர் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவிக்கு வர முடியும்; இயல்புரிமை (Naturalised) மூலம் குடிமகன் ஆனவர் தகுதியற்றவர்.

 

) நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே உண்டு.

 

விடை:

 

29. பாபர் தமக்குப் பிடித்த மூத்த மகன் ஹூமாயுனை வாரிசாக அறிவிக்கப் பின்பற்றிய மரபு யாருடையதாகும்?

) தைமூர்

*) செங்கிஸ்கான்

) ஷா தாமஸ்ப்

) யூனுஸ்கான்

 

30 நிதி ஆயோக்கின் கீழ் உள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் நோக்கங்களைப் பொருத்துக:

 

A) அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM) - 1) பின்தங்கிய வட்டாரங்களின் அடிமட்ட மேம்பாடு

 

B) ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்ஸ் புரோகிராம் (ADP) - 2) மனித மூலதனத்தை மாற்றுவதற்கான நிலையான நடவடிக்கை (கல்வி, சுகாதாரம்)

 

C) SATH திட்டம் - 3) பின்தங்கிய 112 மாவட்டங்களின் விரைவான வளர்ச்சி

 

D) ஆஸ்பிரேஷனல் பிளாக்ஸ் புரோகிராம் (ABP) - 4) பள்ளி மற்றும் கல்லூரிகளில் புத்தாக்கச் சிந்தனையை வளர்த்தல்

 

A.) A-3, B-4, C-1, D-2

 

B.) A-4, B-1, C-2, D-3

 

*C.) A-4, B-3, C-2, D-1

 

D.) A-2, B-3, C-4, D-1

 

31. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்ப் பெற்ற பயணி மார்கோ போலோ இரண்டு முறை காயலுக்கு வருகை தந்த ஆண்டுகள் எவை?

. 1268 & 1273

. 1278 & 1283

*. 1288 & 1293

. 1298 & 1303

 

32. கூற்று: அவுரங்கசீப் காலத்தில் முகலாயக் கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை.

காரணம்: அவுரங்கசீப் தனது தந்தை ஷாஜகானைப் போல் கட்டிடக் கலையில் நாட்டம் கொண்டவராக இல்லை.

*) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல

) கூற்று தவறு, காரணம் சரி

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

 

33 அசாம் ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டினரைக் கண்டறிந்து குடியுரிமையை முறைப்படுத்த குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட சிறப்பு சரத்து எது? மற்றும் அதன் தகுதித் தேதி (Cut-off date) என்ன?

 

*) சரத்து 6A; ஜனவரி 1, 1966 மற்றும் மார்ச் 25, 1971

 

) சரத்து 5A; ஆகஸ்ட் 15, 1947

 

) சரத்து 11A; ஜனவரி 26, 1950

 

) சரத்து 6B; டிசம்பர் 31, 2014

 

 

 

34 பின்வரும் குறியீடுகளில் நிதி ஆயோக் வெளியிடாத குறியீடு எது?

 

A) கூட்டு நீர் மேலாண்மைக் குறியீடு (Composite Water Management Index)

 

B) ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (Export Preparedness Index)

 

*C) உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு (Global Gender Gap Index)

 

D) மாநில ஆற்றல் மற்றும் காலநிலை குறியீடு (State Energy and Climate Index)

 

35. பொருத்துக:

(போர்கள்)  (நடைபெற்ற ஆண்டுகள்)

 

  1. முதலாம் பானிப்பட் போர்  1) 1540

  2. கன்வா போர்  2) 1576

  3. கன்னோசி போர்  3) 1526

  4. ஹால்டிகாட் போர்  4) 1527

 

*) 3 4 1 2

) 1 2 3 4

) 2 3 1 4

) 4 3 2 1

 

36. மானூர் கல்வெட்டு எந்த அரசின் கிராம நிர்வாகம் பற்றி கூறுகிறது?

. சோழர்

*. பாண்டியர்

. பல்லவர்

. களப்பிரர்

 

37 கூற்று (A): இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது (26 ஜனவரி 1950), நாடாளுமன்றம் எதிர்காலக் குடியுரிமை விதிகளை உருவாக்குவதற்காக மட்டுமே சரத்து 11 வழங்கப்பட்டதே தவிர, பகுதி II-ன் பிற சரத்துகள் (5 முதல் 10 வரை) நிரந்தரமான குடியுரிமைச் சட்டங்களை வரையறுக்கவில்லை.

 

காரணம் (R): இந்தியப் பிரிவினையின் போது (Partition) ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் தற்காலிகச் சூழலைக் கையாள்வதற்காக மட்டுமே அரசியலமைப்பு நிர்ணய சபை பகுதி II-ல் தற்காலிக விதிகளையே உருவாக்கியது.

 

*) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமாகும்.

 

) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

38 பழைய திட்டக் குழுவின் 'நிதிப் பரவலாக்கல்' (Fiscal Decentralization) அதிகாரத்திற்கும் நிதி ஆயோக்கிற்கும் உள்ள முக்கிய கட்டமைப்பு வேறுபாடு என்ன?

 

A) நிதி ஆயோக் மாநிலங்களுக்கான வருடாந்திர திட்ட நிதி ஒதுக்கீட்டை நேரடியாகத் தீர்மானிக்கிறது.

 

*B) நிதி ஆயோக்கிற்கு எந்தவிதமான நிதி வழங்கும் அதிகாரமும் இல்லை; அந்த அதிகாரம் முற்றிலும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறைக்கு (Department of Expenditure) மாற்றப்பட்டுள்ளது.

 

C) நிதி ஆயோக் மத்திய நிதியாணையத்தின் (Finance Commission) பரிந்துரைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் கொண்டது.

 

D) திட்டக் குழுவை விட நிதி ஆயோக் மாநிலங்களுக்கு அதிக நிதியை நேரடியாகப் பகிர்ந்து அளிக்கிறது.

 

39. முகலாய நிர்வாகம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகப்படுத்தினார்.

2. மன்சப்தாரில் 'சவார்' என்பது அவரது தகுதியைக் குறிப்பதாகும்.

3. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் ராஜா தோடர்மால் ஆவார்.

4. ஜாப்தி முறை ஷாஜகான் காலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

 

) 1, 2 மற்றும் 3 சரி

*) 1, 3 மற்றும் 4 சரி

) 2, 3 மற்றும் 4 சரி

) அனைத்தும் சரி

 

40. பாண்டியர்களின் ஆட்சிக் குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?

. பிலினி

. தாலமி

. மார்கோ போலோ

*. ஸ்ட்ராபோ

 

41 1955 ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டம் (மற்றும் அதன் திருத்தங்கள்) வழிகாட்டுதலின்படி, "வம்சாவளி மூலம் குடியுரிமை பெறுதல்" (By Descent) மற்றும் "பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்" (By Registration) ஆகிய விதிகளுக்கு உட்பட்ட கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

 

1. 26 ஜனவரி 1950 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ ஆனால் 10 டிசம்பர் 1992-க்கு முன்போ இந்தியாவிற்கு வெளியே பிறந்த ஒரு நபர், அவருடைய பிறப்பின் போது அவரது தந்தை இந்தியக் குடிமகனாக இருந்திருந்தால் மட்டுமே வம்சாவளி மூலம் இந்தியக் குடிமகனாக முடியும்.

 

2. 3 டிசம்பர் 2004 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ இந்தியாவிற்கு வெளியே பிறக்கும் ஒரு குழந்தை வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமாயின், அக்குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் இந்தியத் தூதரகத்தில் (Consulate) பதிவு செய்யப்பட வேண்டும்.

 

3. இந்தியக் குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட ஒரு வெளிநாட்டவர், பதிவு செய்தல் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.

 

*) 1 மற்றும் 2 மட்டும் சரி

 

) 2 மற்றும் 3 மட்டும் சரி

 

) 1 மற்றும் 3 மட்டும் சரி

 

) 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி

 

42. முகலாயர்களின் மாகாண மற்றும் ராணுவ நிர்வாக அதிகாரிகள் குறித்த சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வக்கீல்பிரதம மந்திரி

2. கொத்தவால்நகரங்களின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு

3. அமில் குஜார்மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி

4. சதா உஸ் சுதூர்இஸ்லாமியச் சட்டங்களை (சாரியா) நடைமுறைப்படுத்துபவர்

 

) 1 மற்றும் 2 மட்டும் சரி

) 2 மற்றும் 3 மட்டும் சரி

) 1, 3 மற்றும் 4 மட்டும் சரி

*) அனைத்து இணைகளும் சரி

 

43. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க.

1. தொடக்க காலப் பல்லவ அரசர்கள் சாதவாகனர்களின் சிற்றஅரசர்களாய் இருந்தனர்.

2. இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன்.

3. கடைசி பல்லவ அரசன் அப்ராஜிதன்.

. 1, 2 & 3

. 1 & 2

. 2 & 3

*. 1 & 3

 

 

44 நிதி ஆயோக்கின் 'ஆட்சிமன்றக் குழு' (Governing Council) கூட்டமைப்பில் உள்ள சிறப்பு அம்சங்களை கண்டறிக:

 

1 இக்குழுவில் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை; துணைநிலை ஆளுநர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

 

2 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சரும் (சட்டமன்றம் இருக்கும் பட்சத்தில்) இதன் உறுப்பினராகச் செயல்படுவார்.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?

 

*A) 1 மட்டும்

 

B) 2 மட்டும்

 

C) 1 மற்றும் 2 இரண்டும்

 

D) இரண்டுமே இல்லை

 

 

45. முகலாயப் பேரரசின் போர்கள் மற்றும் சமயம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 1526-ல் நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்தார்.

2. அக்பர் அனைத்து மதங்களின் சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து 'தீன் இலாகி' என்னும் சமயத்தை உருவாக்கினார்.

3. அவுரங்கசீப் இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியை முற்றிலும் நீக்கினார்.

4. ஷெர்ஷா சூர் வம்சத்தின் ஆட்சியை ஆக்ராவில் தொடங்கி வைத்தார்.

 

) 1, 2 மற்றும் 3 சரி

) 2, 3 மற்றும் 4 சரி

*) 1, 2 மற்றும் 4 சரி

) அனைத்தும் சரி

 

46. மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பின்வருவனவற்றில் எது

 பயன்படுகிறது?

A. வோல்ட் மீட்டர்

B. மின்தடை மாற்றி

*C. மின்தடையாக்கி

D. அம்மீட்டர்

 

 

47. சீன அரசுக்குத் தூதுக் குழுக்களை அனுப்பியவர் யார்?

. முதலாம் மஹேந்திரவர்மன்

. முதலாம் நரசிம்மவர்மன்

*. இரண்டாம்  நரசிம்மவர்மன்

. இரண்டாம் நந்திவர்மன்

 

 

 

48 நிதி ஆயோக் தயாரிக்கும் திட்டமிடல் ஆவணங்களில் (Action Agenda) மிகக் குறுகிய காலத்தைக் கொண்ட ஆவணத்தின் கால அளவு என்ன?

 

) 1 ஆண்டு

 

*B) 3 ஆண்டுகள்

 

C) 5 ஆண்டுகள்

 

D) 7 ஆண்டுகள்

 

49. ஒவ்வொரு அணுக்கரு பிளவிற்கும் அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது

A. 3*10 8 ms -1

B. 3*10 -8 ms

*C.3.2*10 -11 j

D. 3.8*10 26 j

 

50. கீழ்க்காணும் கூற்றுகளில் அக்பரின் தக்காணக் கொள்கை மற்றும் வடமேற்குப் படையெடுப்புகள் குறித்த சரியான கூற்று எது?

  ) வடமேற்குப் படையெடுப்புகள் மூலம் பீரார், காண்டாஷ் மற்றும் அகமது நகர் பகுதிகள் பேரரசுடன் இணைக்கப்பட்டன.

  ) தக்காணப் படையெடுப்புகளின் மூலமாக அக்பர் காண்டகார், காஷ்மீர் மற்றும் காபூல் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

  *) வடமேற்கில் காண்டகாரையும், தக்காணத்தில் பீரார் மற்றும் அகமது நகரின் சில பகுதிகளையும் அக்பர் பேரரசுடன் இணைத்தார்.

  ) வடமேற்குப் படையெடுப்புகளுக்குப் பிறகு அக்பர் தன் தலைநகரை ஆக்ராவிலிருந்து அவுரங்காபாத்திற்கு மாற்றினார்.

 

 

51. முதலாம் மஹேந்திரவர்மனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார்?

. திரு ஞான சம்பந்தர்

*. திரு நாவுக்கரசர்

. சுந்தரர்

. மாணிக்க வாசகர்

 

52 நிதி ஆயோக்கின் செயல்பாட்டுக் கொள்கை (Approach) எதனை அடிப்படையாகக் கொண்டது?

 

A) மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறை (Top-Down Approach)

 

B) மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை (Centralized Approach)

 

*C) கீழிருந்து மேல் நோக்கிய அணுகுமுறை (Bottom-Up Approach)

 

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

53. பதக்கங்கள், அலங்கார பொருட்கள் மற்றும் கடின உபகரணங்கள் செய்ய பயன்படும் கலவை எது?

*A. Cu,Zn

B. Cu,Sn

C. Cu,Mn

D. Al,Mg

 

54 நிதி ஆயோக்கின் திட்டமிடல் கால ஆவணங்களையும் அவற்றின் கால அளவுகளையும் பொருத்துக

 

A) நோக்கு ஆவணம் (Vision Document) - 1) 3 ஆண்டுகள்

 

B) உத்தி ஆவணம் (Strategy Document) - 2) 5 ஆண்டுகள்

 

C) செயல் நிகழ்ச்சி நிரல் (Action Agenda) - 3) 7 ஆண்டுகள்

 

D) பழைய திட்டக் குழுவின் திட்டம் - 4) 15 ஆண்டுகள்

 

A.) A-2, B-3, C-1, D-4

 

B.) A-1, B-3, C-4, D-2

 

C.) A-4, B-2, C-1, D-3

 

*D.) A-4, B-3, C-1, D-2

 

55. ராஜா தோடர்மாலால் சீரமைக்கப்பட்ட 'ஜப்த்' நிலவருவாய் முறையில், அரசுக்கான வரி எவ்வாறு கணக்கிடப்பட்டது?

   ) நடப்பு ஆண்டின் மொத்த விளைச்சலில் 50%

*) கடந்த பத்தாண்டு காலச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு (1/3)

  ) நிலத்தை அளவிடாமல் அதன் தோராயமான மதிப்பின் அடிப்படையில்

  )    கிராமப் பஞ்சாயத்துகள் விதிக்கும் மாறுபடும் வரி விகிதம்

 

 

56. களப்பிரர்கள்  குறித்துக் கூறும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குரிச்சி கல்வெட்டு எங்கு கிடைத்துள்ளது?

. மதுரை

*. சிவகங்கை

. திருநல்வேலி

. தூத்துக்குடி

 

57. தசைகளின் தன்னிச்சையான செயல்களை மூளையின் எப்பகுதி கட்டுப்படுத்துகிறது?

A. தலாமஸ்

*B. சிறுமூளை

C. பெருமூளை

D. பான்ஸ்

 

 

58 கூற்று (A): நிதி ஆயோக் (NITI Aayog) கட்டமைப்பில் நிதி அதிகாரங்கள் இல்லை என்ற போதிலும், அது மாநில அரசுகளின் கொள்கை வடிவமைப்பில் திட்டக் குழுவை (Planning Commission) விட அதிக மறைமுக செல்வாக்கைச் செலுத்துகிறது.

 

காரணம் (R): நிதி ஆயோக் வெளியிடும் பன்முக சமூக-பொருளாதாரக் குறியீடுகள் (.கா: SDG India Index, MPI) மற்றும் கூட்டுறவு-போட்டி கூட்டாட்சி (Competitive Federalism) மாதிரி ஆகியவை, மாநிலங்கள் தங்களின் உலகளாவிய தரவரிசையை உயர்த்திக் கொள்ளவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தங்களின் கொள்கைகளை சுயமாக மாற்றியமைக்க தூண்டுகின்றன.

 

*A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் ஆகும்.

 

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

C) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

D) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

59. களப்பிரர்களைத் தோற்கடித்து பாண்டியப் பகுதிகளை மீட்ட ஆரசர் யார்?

*. கடுங்கோன்

. நெடுஞ்செழியன்

. கூன் பாண்டியன்

. வீர பாண்டியன்

 

60.C6 H12 O6 + CO2→ 6CO2+6H2O+______

 

*A. ATP

B. ADP

C. NAD

D. NADP

 

1.             ரூ.7500-க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் ஆறு மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.

 

                (A)           ரூ.600/-

                (B)           ரூ.700/-

                (C)          ரூ.800/-

*              (D)          ரூ.900/-

                               

2.             எத்தனை வருடங்களில் ரூ.450/- தொகையானது ஆண்டு வட்டி 4.5%-ல்  தனி வட்டி ரூ.81/-ஐக் கொடுக்கும்?

 

                (A)           3.5 வருடங்களில்

*              (B)           4 வருடங்களில்

                (C)          4.5 வருடங்களில்

                (D)          5 வருடங்களில்

                               

3.             அஸ்மிதா ரூ.9,534/- என்ற தொகையை ஆண்டு வட்டி 4%-ல் முதலீடு செய்ததில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தனி வட்டியுடன் மொத்தத் தொகை ரூ.11,44/- ஆக மாறுகிறது. இந்த மொத்தத் தொகை கிடைப்பதற்கு அவள் பணத்தை எத்தனை வருடங்களுக்கு முதலீடு செந்திருப்பாள்?

 

                (A)           2 வருடங்கள்

                (B)           4 வருடங்கள்

*              (C)          5 வருடங்கள்

                (D)          10 வருடங்கள்

                               

4.             தீபக் ரூ.21,250/- என்ற தொகையை 6 வருடங்களுக்கு முதலீடு செய்தான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவனுக்கு ரூ.26,350/- மொத்தத் தொகையாக கிடைப்பதற்கு தனி வட்டி விகிதம் என்னவாக இருக்கும்?

 

                (A)           5% ஆண்டு வட்டி விகிதம்

*              (B)           4% ஆண்டு வட்டி விகிதம்

                (C)          8% ஆண்டு வட்டி விகிதம்

                (D)          12% ஆண்டு வட்டி விகிதம்

                               

5.             ஒரு தொகை ரூ.1,600/- 2 வருடங்கள் 4 மாதங்களில் தனி வட்டியாக ரூ.252/ஐக் கொடுக்கும். எனில் ஆண்டு வட்டி விகிதம் என்ன?

 

                (A)           6%

                (B)           6 ¼ %

                (C)          6 ½%

*              (D)          6 ¾ %

                               

6.             ரூ.8,630/- தொகைக்கு 3 வருடங்கள் கழித்து என்ன ஆண்டு தனி வட்டி விகிதத்தில் ரூ.1,553.40/- வட்டித் தொகையாக கிடைக்கும்?

 

                (A)           7% ஆண்டு வட்டி விகிதம்

                (B)           5% ஆண்டு வட்டி விகிதம்

                (C)          7% ஆண்டு வட்டி விகிதம்

*              (D)          % ஆண்டு வட்டி விகிதம்

                               

7.             ரூ.600/- தொகைக்கு 4 ஆண்டுகளுக்கு தனி வட்டி மற்றும் ரூ.600/-க்கு 2 ஆண்டுகளுக்கான தனி வட்டி இணைந்து ரூ.180/- கிடைக்கும் எனில் வட்டி விகிதத்தைக் காண்க.

 

                (A)           4% ஆண்டு வட்டி விகிதம்

*              (B)           5% ஆண்டு வட்டி விகிதம்

                (C)          5.5% ஆண்டு வட்டி விகிதம்

                (D)          6.25% ஆண்டு வட்டி விகிதம்

                               

8.             ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% ஆண்டு வட்டி விகிதத்தில் 6 வருடங்களுக்குப் பிறகு வீணாவிற்கு ரூ.8,326/- தனி வட்டியாகக் கிடைத்தது. எனில் வீணா முதலீடு செய்த தொகை எவ்வளவு?

 

                (A)           ரூ.16,660/-

                (B)           ரூ.17,180/-

*              (C)          ரூ.17,450/-

                (D)          ரூ.18,110/-

                               

9.             எந்த தொகைக்கு 3 ¾% வட்டி விகிதத்தில் 2 1/3 வருடங்களில் தனி வட்டி ரூ.210/- கிடைக்கும்?

 

                (A)           ரூ.1,580/-

*              (B)           ரூ.2,400/-

                (C)          ரூ.2,800/-

                (D)          ரூ.3,200/-

                               

10.           இரண்டு ஆண்டுகளாக உள்ள கடன் தொகை ரூ.132/-  ஆண்டு தனி வட்டி 5%-ல் இன்றைய மதிப்பு என்ன?

 

                (A)           ரூ.112/-

                (B)           ரூ.118.80/-

*              (C)          ரூ.120/-

                (D)          ரூ.122/-

                               

11.           ஒரு தொகைக்கு X வருடங்களுக்கு X%-ல் தனி வட்டி ரூ.X/- ஆகும். அந்த தொகை என்ன?

 

                (A)           ரூ.X/-

*              (B)           ரூ.(100/X)/-

                (C)          ரூ.100X/-

                (D)          ரூ.(100/X2)

                               

12.           X, Y, Z ஆகியவை மூன்று தொகைகள். இதில் Y என்பதனு X-ன் தனி வட்டி, Z என்பது சம காலத்திற்கான Y-ன் தனி வட்டி மற்றும் அதே அளவிலான வட்டி விகிதத்தைக் கொண்டது. எனில் கீழே உள்ளவற்றுள் எது சரியாகும்?

 

                (A)           X2 = YZ

                (B)           Y2 = XZ

                (C)          X2 = XY

*              (D)          XYZ = 1

                               

13.           ரூ.8,000/- தொகைக்கு ஆண்டு வட்டி 15%-ல் 3 வருடங்களில் சேர்ந்த கூட்டு வட்டி எவ்வளவு?

 

                (A)           ரூ.4,051/-

*              (B)           ரூ.4,167/-

                (C)          ரூ.4,283/-

*              (D)          ரூ.4,325/-

                               

14.           ஒரு நபர் ஒவ்வொரு வருட முடிவிலும் ரூ.200/- சேமிக்கிறார் மற்றும் அந்த பணத்தை 5%-ல் கூட்டு வட்டியில் கடனாக கொடுக்கிறார். எனில், 3 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

 

                (A)           ரூ.565.25/-

                (B)           ரூ.635/-

*              (C)          ரூ.662.02/-

                (D)          ரூ.666.50/-

                               

15.           முதல் வருடத்திற்கு வட்டி விகிதம் 4%, இரண்டாவது வருடத்திற்கு வட்டி விகிதம் 5% மற்றும் மூன்றாவது வருடத்திற்கு 6% வட்டி விகிதம் எனில் ரூ.10,000/-க்கு 3 வருடங்களில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

 

*              (A)           ரூ.1,575.20/-

                (B)           ரூ.1,600/-

                (C)          ரூ.1,625.80/-

                (D)          ரூ.2,000/-

                               

16.           ஆண்டு வட்டி விகிதம் 20%-ல் ரூ.10,000/- தொகைக்கு 2 ஆண்டுகளில் அரையாண்டு கூட்டு வட்டி முறையில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

 

                (A)           ரூ.4,400/-

                (B)           ரூ.4,600/-

*              (C)          ரூ.4,641/-

                (D)          ரூ.4,680/-

                               

17.           ரூ.15,625/- தொகைக்கு 16% ஆண்டு வட்டி விகிதத்தில் காலாண்டு வட்டி முறையில் கிடைக்கும் கூட்டு வட்டியைக் கணக்கிடுக.

 

                (A)           ரூ.1,851/-

                (B)           ரூ.1,941/-

*              (C)          ரூ.1,951/-

                (D)          ரூ.1,961/-

                               

18.           ரூ.P தொகையில் R% வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு?

 

                (A)           ரூ.PR/100

                (B)           ரூ.2PR/100

                (C)          ரூ.PR2/100

*              (D)          ரூ. PR2/(100)2

                               

19.           ரூ.30,000/- என்ற தொகைக்கு 7% ஆண்டு வட்டியில் கிடைக்கும் கூட்டு வட்டி ரூ.4,347/- எனில் கால அளவு என்ன?

 

*              (A)           2 ஆண்டுகள்

                (B)           2 ½ ஆண்டுகள்

                (C)          3 ஆண்டுகள்

                (D)          4 ஆண்டுகள்

                               

20.           ரூ.800/- ஆண்டு வட்டி 10%-ல் அரையாண்டு கூட்டு வட்டியாக கணக்கிடப்படும் பொழுது எத்தனை ஆண்டுகளில் ரூ.926.10/- ஆக மாறும்?

 

                (A)           1 1/3 ஆண்டுகள்

*              (B)           1 ½ ஆண்டுகள்

                (C)          2 1/3 ஆண்டுகள்

                (D)          2 ½ ஆண்டுகள்

                               

21.           அருண் 2 வெவ்வேறு திட்டங்களில் சமமான தொகையை முதலீடு செய்தார். திட்டம்-X-ல் கூட்டு வட்டி விகிதம் 10% ஆகும் மற்றும் திட்டம்-Y-ல் கூட்டு வட்டி விகிதம் 12% ஆகும். திட்டம்-X-ல் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வட்டியாக 2 ஆண்டுகளில் ரூ.63/- கிடைத்தது. எனில், திட்டம்-Y-ல் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு 2 ஆண்டுகளில் வட்டித் தொகை எவ்வளவு?

 

                (A)           ரூ.70.56/-

*              (B)           ரூ.76.32/-

                (C)          ரூ.79.0272/-

                (D)          ரூ.80.32/-

                               

22.           ரூ.26,000/- என்ற தொகைக்கு 2 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் ரூ.2,994.134/- எனில் ஆண்டு வட்டி விகிதம் என்ன?

 

                (A)           17%

*              (B)           19%

                (C)          22%

                (D)          24%

                               

23.           ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி ஆகியவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் ரூ.768/-. அந்த தொகை என்ன?

 

                (A)           ரூ.1,00,000/-

                (B)           ரூ.1,10,000/-

*              (C)          ரூ.1,20,000/-

                (D)          ரூ.1,70,000/-

                               

24.           ஒரு கடன் தொகை ரூ.1,025/-5% கூட்டு வட்டியில் 2 ஆண்டுகளில் கட்டி முடிப்பதற்கு ஆண்டு தவணையாக என்ன தொகையை கட்ட வேண்டும்?

 

                (A)           ரூ.550/-

*              (B)           ரூ.551.25/-

                (C)          ரூ.560/-

                (D)          ரூ.560.75/-

                               

25.           எந்த ஆண்டு கூட்டு வட்டி விகிதத்தில் ரூ.1,200/- 2 ஆண்டுகளில் ரூ.1,348.32/- ஆக மாறும்?

 

                (A)           7.5%

                (B)           6.5%

                (C)          7%

*              (D)          6%