குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1.
சூழ்கலி என்பதன் பொருள் யாது?
சூழ்ந்த மகிழ்ச்சி
சூழலின் வெறுமை
*சூழ்ந்துள்ள அறியாமை இருள்
சூழ்ந்த அன்பு
2. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அறிந்ததுஅனைத்தும்
அறிந்தனைத்தும்
*அறிந்ததனைத்தும்
அறிந்துனைத்தும்
3. உரிய சொல்லைத் தேர்க.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் –
வழக்கம்
*மரபு
பண்பு
பழக்கம்
4. உரிய சொல்கொண்டு நிரப்புக.
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று
--.
அழைக்கப்படுகிறது
அழைக்கப்பட்டது
அழைக்கப்படுபவை
*அழைக்கப்படுகின்றன
5. பொருந்தாத இணையைத் தெரிக.
ஏகலைவன்
- எயினர்
பூங்கா -
ஆமா
*வட்டெழுத்து – கண்ணெழுத்து
மான் – கோன்
6. 'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
நன் + செய்
நன்று + செய்
*நன்மை + செய்
நல் + செய்
7. எதிர்ச்சொல் தெரிக. ‘சம்பிரமுடன்’
ஆத்திரத்துடன்
*முறையற்று
சரியான ஏற்பாட்டுடன்
எச்சரிக்கையுடன்
8. உரிய இணைப்புச் சொல் கொண்டு தொடரை நிறைவு செய்க.
“எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. -- இதுவே எமக்குத் தாயாகும்.”
ஆனால்
மேலும்
மற்றும்
*ஏனெனில்
9. உரிய சொல்கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.
“விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் – பொதுவானது.”
நேசித்தல்
வளர்தல்
*சுவாசித்தல்
இறத்தல்
10. ‘வெட்டுக்கிளி’ இலக்கணக் குறிப்பு தருக.
பண்புத்தொகை
உவமைத்தொகை
*வினைத்தொகை
வேற்றுமைத்தொகை
11. பொருத்துக:
அ. நடந்தான் –
1. ஏவல் வினைமுற்று
ஆ. இனியவர் –
2. வியங்கோல் வினைமுற்று
இ. செல் –
3. தெரிநிலை வினைமுற்று
ஈ. பொலிக –
4. குறிப்பு வினைமுற்று
*3 4 1 2
3 2 1 4
4 3 2 1
4 1 2 3
12. பிழையற்ற தொடரைத் தெரிக.
இன்றைக்கு பலரும் இணையத்தை பார்த்து அம்முறைகளுக்கு செல்கிறார்கள்.
*இன்றைக்குப் பலரும் இணையத்தைப் பார்த்து அம்முறைகளுக்குச் செல்கிறார்கள்.
இன்றைக்குப் பலரும் இணையத்தைப் பார்த்து அம்முறைகளுக்கு செல்கிறார்கள்.
இன்றைக்கு பலரும் இணையத்தைப் பார்த்து அம்முறைகளுக்குச் செல்கிறார்கள்
13. உரிய சொல்லை இட்டு நிரப்புக.
“கற்பது --
நம் மாறுதல்களை ஏற்படுத்துகிறது என்பது பரிசோதனை மூலம் கண்டறிந்த உண்மை”
மூளைக்கு
மூளையால்
*மூளையில்
மூளைக்காக
14. தொடரைப் படித்து இணைகளைத் தெரிக.
“நல்ல பையன்,
மெல்ல வந்தான்.”
குறிப்புப் பெயரெச்சம்-தெரிநிலை வினையெச்சம்
தெரிநிலைப் பெயரெச்சம்-குறிப்பு வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்-தெரிந்இலைப் பெயரெச்சம்
*குறிப்புப் பெயரெச்சம்-குறிப்பு வினையெச்சம்
15. ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்.’
பாடலில் இடம்பெற்றுள்ள வினையெச்சம் எது?
பாடாத
பாட்டெல்லாம்
*பாட
வந்தாள்
16. சரியான எழுத்துத் தொடரைத் தெரிக.
"அவங்க அப்பன் செய்தது
தப்பென்று தெரிஞ்சு, ஒரு
நல்ல
மகன்
அதைச்
சரியாக்கிட்டான்.
அவங்க அப்பா செய்தது
தப்புன்னு
தெரிஞ்சு, ஒரு
நல்ல
மகன்
அதைச்
சரியாக்கிட்டான்.
அவன் அப்பா செய்தது தப்பென்று தெரிந்து, ஒரு
நல்ல
மகன்
அதைச்
சரியாக்கிட்டான்.
*அவன் அப்பா செய்தது தப்பென்று தெரிந்து, ஒரு நல்ல மகன்
அதைச்
சரிசெய்துவிட்டான்.
17. உரிய சொல் கொண்டு தொடரை நிரப்புக.
-- பொம்மைகள் செய்தான்.
களிமண்ணை
களிமண்ணது
*களிமண்ணால்
களிமண்ணின்
18. தேவாரம் என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது?
தே +
வாரம்
தேன் +
ஆரம்
*தே +
ஆரம்
தேன் +
வாரம்
19. ‘பொறை எனப்படுவது
போற்றாரைப்
பொறுத்தல்’
போற்றார் என்ற சொல்லின் எதிர்ச்சொல் யாது?
உறவினர்
*நண்பர்
பேணுபவர்
பாதுகாவலர்
20. “அவர், ‘பாடும்’
கலையில் ‘புகழோடு’வாழ்ந்தார்.”
அடைப்புக்குள் இருக்கும் சொற்களைக் குறிக்கப் பயன்படும் ஒரு சொல்லைத் தெரிக.
*இசை
மிசை
அசை
வசை
21. ‘பணிலம்’ என்ற சொல்லின் பொருள் யாது?
சக்கரம்
*சங்கு
மலை
பாறை
22. பொருத்துக.
அ. காக்க காக்க 1. உரிச்சொற்றொடர்
ஆ. அவன் இவன் 2. அடுக்குத்தொடர்
இ. ஆடுகளம் 3. உம்மைத்தொகை
ஈ. மாமன்னன் 4. வினைத்தொகை
2 4 3 1
3 4 1 2
4 3 2 1
*2 3 4 1
23. பொருத்தமான சொல்லுறுபைத் தெரிக.
அருவி மலையில் வீழ்ந்தது.
மீது
கண்
*இருந்து
மேல்
24. பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி.
*உடுக்கை, உறுமி,
கணப்பறை,
தவண்டை,
தவில்,
நாகசுரம்,
படகம்,
பிடில்,
பேரியாழ்,
மகுடி.
உறுமி, உடுக்கை, கணப்பறை, தவில், தவண்டை, பிடில், படகம், பேரியாழ், நாகசுரம், மகுடி.
உடுக்கை, உறுமி, கணப்பறை, நாகசுரம், தவண்டை, தவில், படகம், பிடில், பேரியாழ், மகுடி.
25.
இதனை
இதனால்
இவன்முடிக்கும்
என்றுஆய்ந்து
அதனை அவன்கண்
விடல்.
குறளில் பயின்றுள்ள தொடைநயங்கள் எவை?
அடி இயைபு,
கூழை எதுகை
*கூழை மோனை,
அடி எதுகை
சீர் எதுகை,
அடி இயைப்உ
இணை எதுகை,
இணைமோனை
26. [சரியான சொல்லைத் தெரிந்து கோடிட்ட இடத்தை நிரப்புக.
முசிறியிலிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத்
தந்தங்கள், பட்டு, மணி
போன்றவை
ஏற்றுமதி
--.
செய்யப்பட்டது
*செய்யப்பட்டன
செய்தனர்
செய்தார்கள்
27. உரிய சொல்லைத் தெரிக.
தமிழகத்திலேயே மஞ்சள்
சந்தை
ஈரோட்டில்
நடைபெறுகின்றது.
மட்டும்
கூட
இருந்து
*தான்
28. பொருள் தருக.
‘வெஞ்சனம்’
கடும் கோபம்
போர்
*பொறியல்
கோபமுற்ற மக்கள் கூட்டம்
29. வேறுபட்ட சொல்லைத் தெரிக.
பனங்கள்
*பனைமரம்
பனம்பழம்
பனையோலை
30. பொருந்தா இணையைக் கண்டறிக.
கரி, வேழம்
பிளம், முழை
மறலி, நமன்
*அருவர், இருவர்
31. உரிய எதிர்மறைச் சொல்லைத் தெரிக.
நீங்கள் பதில் அளிக்க வேண்டிய வினாக்கள் இவை --.
*அல்ல
அன்று
வேறு
அல்லன்
32. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும்
சொல் _____.
நம்பரங்கு
நம்மார்க்கு
*நம்பர்க்கங்கு
நம்பங்கு
33. உரிய சொல்லைத் தெரிக.
“அயோத்திதாசரின் சிந்தனைகள் –
இனிமையானவை
வலிமையானவை
*புதுமையானவை
பழமையானவை
34. பேராண்மை என்ப தறுகண்ஒன்று
உற்றக்கால்
ஊராண்மை மற்று
அதன்
எஃகு.
எஃகு என்பதன் பொருள்
நேர்மை
ஓர்மை
*கூர்மை
தூய்மை
35. சொற்களின் சரியான வரிசையைத் தெரிக.
தூரத்தில் கண்ட சிறு ‘வெளிச்சமும்’, கேட்ட ‘சத்தமும்’ அவனை மிரட்ட, அவன் ‘மறைந்து’கொண்டான்.
*ஒளி(பொது ளகரம்,
ஒலி,
ஒழி
ஒலி, ஒழி, ஒளி(பொது ளகரம்)
ஒழி, ஒலி, ஒளி(பொது ளகரம்)
ஒளி(பொது ளகரம்),
ஒழி,
ஒலி
36. சந்திப் பிழையற்ற சரியான தொடரைத் தெரிக.
அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட
இந்த
அரசியல்
அமைப்பு
சட்டம், குடிமக்களின்
உரிமைகளுக்குப்
பலவகைகளில்ப்
பாதுகாப்பை
அளிப்பதாக
அமைந்தது.
*அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த
அரசியல்
அமைப்புச்
சட்டம், குடிமக்களின்
உரிமைகளுக்குப்
பலவகைகளில்
பாதுகாப்பை
அளிப்பதாக
அமைந்தது.
அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட
இந்த
அரசியல்
அமைப்புச்
சட்டம், குடிமக்களின்
உரிமைகளுக்கு
பலவகைகளில்
பாதுகாப்பை
அளிப்பதாகயமைந்தது.
அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட
இந்த
அரசியல்லமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளுக்குப்
பலவகைகளில்
பாதுகாப்பை
அளிப்பதாக
அமைந்தது.
37. பொருத்துக:
அ. சிப்பந்தி 1. காலை உணவு
ஆ. குமாஸ்தா 2. வரவு செலவு கணக்குப் புத்தகம்
இ. சிட்டை 3. பணியாள்
ஈ. நாஸ்தா 4. எழுத்தர்
3 4 1 2
1 3 2 4
1 4 3 2
*3 4 2 1
38. வேறுபட்ட சொல்லைத் தெரிக.
சித்தம்
மனம்
*யாக்கை
உள்ளம்
39. உரிய வினாச்சொல்லைத் தெரிக.
பெரியவர்களிடம் நாம் – நடந்துகொள்ள வேண்டும்?
எங்கே
*எவ்வாறு
எப்போது
ஏன்
40. மாறுபட்ட தொடரைக் கண்டுபிடி.
யார் நீ?
கை கொடுக்கும் கை
பூப்பூவாப் பூத்திருக்கு
*காவியத்தலைவன்
41. சிங்கம் முழங்கும் என்பது எவ்வகை மரபு?
*A) ஒலி மரபு
B) ஒளி மரபு
C) மொழி மரபு
D) செய்யுள் மரபு
42. கொடுக்கப்பட்டுள்ள
இளமைப் பெயர்களுக்குப் பொருத்தமான ஒலி மரபைத் தேர்ந்தெடு. பறழ்,குருளை,குட்டி.
*A) உறுமும்,முழங்கும், கத்தும்.
B) கதறும்,கத்தும்,பிளிறும்.
C) முழங்கும்,பிளிறும்,கதறும்.
D) பிளிறும்,உறுமும்,கதறும்.
43. வினைமரபைப்
பொருத்துக.
A) சோறு 1) பருகு
B) தண்ணீர் 2) உண்
C) பால் 3) கொய்
D) பூ 4) குடி
A) 2,4,3,1
*B) 2,4,1,3
C) 3,4,1,2
D) 3,2,4,1
44. சரியான இணையைத்
தேர்ந்தெடு.
A) கூடை / வனை
B) பானை / முடை
C) இலை / கொய்
*D) சுவர் / எழுப்பு
45. பொருத்தமான பன்மை
விகுதியைச் சேர்த்தெழுதுக ._படம்
*A) ங்கள்
B) க்கள்
C) கள்
D) ற்கள்
646. சொற்களை ஒழுங்குபடுத்தி
முறையான தொடராக்குக.
A) வென்றதை பரணி
பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
*B) பகைவரை வென்றதை
பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
C) பாடும் இலக்கியம்
பகைவரை வென்றதை பரணி ஆகும்.
D) பரணி ஆகும்
பகைவரை வென்றதை பாடும் இலக்கியம் .
47. Pictograph என்பதைத் தமிழ்ப்
படுத்துக.
A) உயிரொலி
B) மெய்யொலி
C) மூக்கொலி
*D) சித்திர எழுத்து
48. பறவையின் சரியான
ஒலிமரபை சுட்டுக. (புறா)
A) கொக்கரிக்கும்
B) கூவும்
C) கரையும்
*D) குனுகும்
49. 'ஆட்டு மந்தை' என்பது எவ்வகை மரபுத்தொடர்?
A) ஒலி மரபு
*B) தொகை மரபு
C) வினைமரபு
D) இளமைப்பெயர்
50. உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான
உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் எது?
A) விழைவுத் தொடர்
B) வினாத்தொடர்
C) செய்தித் தொடர்
*D) உணர்ச்சித் தொடர்
51. சிலப்பதிகாரத்தை
இயற்றியவர் யார்? இது எவ்வகைத் தொடர்?
A) உணர்ச்சித் தொடர்
*B) வினாத்தொடர்
C) செய்தித் தொடர்
D) விழைவுத் தொடர்
52. பொருத்துக.
A) சமவெளி 1) Valley
B) பள்ளத்தாக்கு 2) Plain
C) மலைமுகடு 3) Thicket
D) புதர் 4) Ridge
*A) 2,1,4,3
B) 2,1,3,4
C) 3,2,1,4
D) 4,2,3,1
53. 'சுத்தம் சோறு
போடும்' எனும் பழமொழி உணர்த்துவது?
*A) சுகாதாரம்
B) பொருளாதாரம்
C) வாழ்வாதாரம்
D) உணவின் தரம்
54. சரியான நிறுத்தல்
குறியிடப்பட்டத் தொடரைத் தேர்ந்தெடு?
*A) ஒருவருக்கு
சிகிச்சைக் கொடுக்கும்பொழுது அவர் எந்த வகை மனிதர்; எப்படியான
வாழ்வியலில் இருக்கிறார்; என்ன மாதிரியான
சமூகச் சிக்கலில் வாழ்கிறார்; என்ன மாதிரி
எண்ணப்போக்கு உடையவர், அவருடைய உணவுமுறை
என்ன? அவர் மரபுவழி எப்படிப்பட்டது என்றெல்லாம் ஆராய்ந்துதான்
சிகிச்சை கொடுக்க வேண்டும்.
B) ஒருவருக்கு
சிகிச்சைக் கொடுக்கும்பொழுது அவர் எந்த வகை மனிதர்; எப்படியான
வாழ்வியலில் இருக்கிறார்; என்ன மாதிரியான
சமூகச் சிக்கலில் வாழ்கிறார்; என்ன மாதிரி
எண்ணப்போக்கு உடையவர், அவருடைய உணவுமுறை
என்ன அவர் மரபுவழி எப்படிப்பட்டது என்றெல்லாம் ஆராய்ந்துதான் சிகிச்சை கொடுக்க
வேண்டும்
C)ஒருவருக்கு
சிகிச்சைக் கொடுக்கும்பொழுது அவர் எந்த வகை மனிதர் எப்படியான வாழ்வியலில்
இருக்கிறார் என்ன மாதிரியான சமூகச் சிக்கலில் வாழ்கிறார் என்ன மாதிரி எண்ணப்போக்கு
உடையவர், அவருடைய உணவுமுறை என்ன? அவர் மரபுவழி
எப்படிப்பட்டது என்றெல்லாம் ஆராய்ந்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டும்.
D) ஒருவருக்கு
சிகிச்சைக் கொடுக்கும்பொழுது அவர் எந்த வகை மனிதர். எப்படியான வாழ்வியலில்
இருக்கிறார். என்ன மாதிரியான சமூகச் சிக்கலில் வாழ்கிறார். என்ன மாதிரி
எண்ணப்போக்கு உடையவர். அவருடைய உணவுமுறை என்ன? அவர் மரபுவழி
எப்படிப்பட்டது என்றெல்லாம் ஆராய்ந்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டும்.
55. உவமைத்
தொடர்களைப் பொருத்துக.
A) மடை திறந்த
வெள்ளம் போல் 1) எதிர்பாரா நிகழ்வு.
B) உள்ளங்கை
நெல்லிக்கனி போல 2) எளிதில் மனத்தில்
பதிதல்.
C) கிணறு வெட்டப்
பூதம் கிளம்பியது போல 3) தடையின்றி
மிகுதியாக.
D) பசு மரத்து ஆணி
போல 4) வெளிப்படைத் தன்மை.
A) 3,4,2,1
*B) 3,4,1,2
C) 2,4,3,1
D) 2,4,1,3
56. 'நெல்லிக்காய் மூட்டையைக்
கொட்டினாற் போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருள்
யாது?
A) எதிர்பாரா
நிகழ்வு
B) வெளிப்படைத்
தன்மை
*C) ஒற்றுமையின்மை
D) பயனற்ற செயல்
57. கீழ்க்காணும்
சொற்களை பயன்படுத்தி பழமொழியைக் கண்டுபிடித்து எழுதுக.
கோடி,நன்மை,வாழ்ந்தால்,கூடி.
*A) கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை.
B) சுத்தம் சோறு
போடும்.
C) சுவர்
இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
D) அளவுக்கு
மீறினால் அமுதமும் நஞ்சு.
58. Antibiotic என்பதைத்
தமிழாக்கம் செய்க.
A) மூலிகை
*B) நுண்ணுயிர் முறி
C) மரபணு
D) சிறுதானியங்கள்
59. ஒவ்வாமை எனும்
தமிழ்ச் சொல்லை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க.
*A) Allergy
B) Disease
C) Side Effect
D) Herbs
60. காற்புள்ளிப்
பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளத் தொடர்களில் சரியானதைத் தேர்ந்தெடு.
1) பொருள்களை
எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
2) கடிதத்தில் விளி
முன் காற்புள்ளி வரும்.
3) வினையெச்சங்களுக்குப்
பின் காற்புள்ளி வரும்.
4) மேற்கோள்
குறிகளுக்கு (") முன் காற்புள்ளி வரும்.
A) 1 மட்டும் சரி
B) 1,2 சரி
C) 1,2,3 சரி
*D) 1,2,3,4 சரி
61. தவறான இணையைத்
தேர்ந்தெடு.
A) நிறுத்தக்குறி - Punctuation
B) மொழிபெயர்ப்பு - Translation
C) விழிப்புணர்வு - Awareness
*D) திறமை - Reform
62. பொருத்துக.
A) கூடை முடைதல் 1) Artisan
B) கைவினைஞர் 2) Crafts
C) கைவினைப்
பொருள்கள் 3) Knitting
D) பின்னுதல் 4) Basketry
*A) 4,1,2,3
B) 4,1,3,2
C) 4,3,2,1
D) 4,2,3,1
63. பொருந்தாததைத்
தேர்ந்தெடு.
A) புல்லாங்குழல் - Flute
B) கொம்பு - Horn
*C) கைவினைஞர் - Crafts
D) முரசு - Drum
64. பின்வரும்
மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
a) ஆயிரங்காலத்துப்
பயிர் 1) இயலாத செயல்
b) கல்லில் நார்
உரித்தல்2) நீண்டகாலமாக இருப்பது
c) கம்பி நீட்டுதல் 3) ஆராய்ந்து பாராமல்
d) கண்ணை மூடிக்கொண்டு
4) விரைந்து வெளியேறுதல்
a) 2,1,3,4
*b) 2,1,4,3
c) 3,2,1,4
d) 2,3,4,1
65. கொடுக்கப்பட்டுள்ள
ஆங்கில சொற்களைத் தமிழ்ப்படுத்துக.
Thread, Stitch
Loom.
*a) நூல், தையல் தறி.
b) ஆலை, பால்பண்ணை தறி.
c) ஆலை, நூல் சாயம் ஏற்றுதல்.
d) தையல், ஆயத்த ஆடை தோல் பதனிடுதல்.
66. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது
அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம்
இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
கச்சிபவுலி என்ற நகரம் எந்த மாநிலத்தில்
உள்ளது?
A) உத்தர பிரதேசம்
*B) தெலங்கானா
C) தமிழ்நாடு
D) கேரளா
67. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.
ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த மாதிரிகளை
காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது
அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே தாமிரத்தை
பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம் இருந்ததற்கான
சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
A) சிவகளை
B) ஆதிச்சநல்லூர்
C) ஸ்ரீ வைகுண்டம்
*D) மாங்காடு
68. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும்
சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு.
3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல்
துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர்
இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி, இரும்பின்
பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருப்பது
தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் எவ்வளவோ
அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம்
இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே எந்த உலோகத்தைப்
பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்?
*A) தாமிரம்
B) இரும்பு
C) செம்பு
D) வெண்கலம்
69. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது
அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம்
இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
ஹரப்பா நாகரீகத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
A) 1
B) 2
*C) 3
D) 4
70. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது
அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத் தாதை
உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம்
இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
பொருத்துக.
A) சேலம் 1) மயிலாடும்பாறை
B) தூத்துக்குடி 2) வந்தவாசி
C) திருவண்ணாமலை 3) மாங்காடு
D) கிருஷ்ணகிரி 4) ஆதிச்சநல்லூர்
A) 2,3,4,1
*B) 3,4,2,1
C) 3,4,1,2
D) 4,1,2,3
71. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும்
சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு.
3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல்
துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம் இருந்ததற்கான
சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் யார்?
*A) சிவானந்தம்
B) இராதாகிருஷ்ணன்
C) முருகானந்தம்
D) அருளானந்தம்
72. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது
அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம்
இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல தமிழ்நாட்டில் எது அதிகம்
கிடைக்கவில்லை?
A) தாமிரம்
B) இரும்பு
C) வெண்கலம்
*D) செம்பு
73. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது
அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம்
இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
உலக அளவில் மிகப் பழமையான இரும்பு வட எகிப்தில் அல் -
கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில்
இருந்த கல்லறைகளில் இருந்து எந்த ஆண்டு எடுக்கப்பட்டது?
*A) 1911
B) 1912
C) 1913
D) 1914
74. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும்
சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு.
3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல்
துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம் இருந்ததற்கான
சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு
தமிழ்நாட்டில் இருந்ததாக இந்த ஆய்வு கூறுகிறது?
A) 5,250
*B) 5,350
C) 5,150
D) 5,100
75. கொடுக்கப்பட்ட
பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை
தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில்
கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது
அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்
கூறுகின்றன.
அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில்
இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு முன்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன்
இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass
Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும்
நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப்
பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று
தெரியவந்தது.
ஆகவே, தமிழ்நாட்டில்
இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி,
இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில்
இருப்பது தெரியவந்திருக்கிறது.
இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கும் தமிழக தொல்லியல் துறை தற்போது வெளிவந்துள்ள
காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த
இரும்பு வாள்தான் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான
ஆர்வத்தைத் தூண்டியது.
அதற்கடுத்ததாக,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த
அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த
இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம்
தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில்
கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆகஇருப்பது
தெரியவந்தது.
அதேபோல, தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ.
தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள்
கிடைத்தன.
இந்தக் கண்டுபிடிப்பின்
முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார்,
தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம்.
"ஹரப்பா
நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா
நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும்.
ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில்
நிலவியது."
"தற்போது
சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா
நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே
தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, ஒரு சமூகம்
இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை
உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின்
அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.
உலக அளவில் மிகப் பழமையானஇரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இவை இரும்புத்
தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில்
செய்யப்பட்டவை.
இரும்புத் தாதை உருக்கி இரும்பு
செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில்
அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது
ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில்
கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில்
இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில்
இருந்ததை உறுதிப்படுத்தின.
"உதாரணமாக உத்தர
பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின்
கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக
இருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப்
பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும்
தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு
தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.
வட இந்தியாவில் கிடைத்ததைப் போல
தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம்
வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்
தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின்
இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற
இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில்
எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப்
பொருட்களின் உற்பத்தி மையம்
இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.
பத்திக்கு சரியானத் தலைப்பு தருக.
A) இரும்பின் தன்மை
B) இரும்பின் மேன்மை
*C) இரும்பின் தொன்மை
D) இரும்பின் வண்மை
76. ஓடை ஆட உள்ளம்
தூண்டுதே கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் என்ற பாடல் வரியை பாடியவர்
யார்?
*a. வாணிதாசன்.
B. பாரதிதாசன்.
C. பாரதியார்.
D. கண்ணதாசன்.
77. வாணிதாசன் ஏற்றாத
நூல் எது?
A. கொடி முல்லை.
B. தமிழச்சி.
C. தொடுவானம்.
*d. தேன் மலை.
78. உடலில் உறுதி
உடையவரே உலகின் இன்பம் உடையவராம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
A. பாரதிதாசன்.
B. வாணிதாசன்.
*c. கவிமணி தேசிய
விநாயகம் பிள்ளை.
D. பாரதியார்.
79. பின் வருவனவற்றை பொருத்துக.
A. இயற்கை ஓவியம். 1. பத்துப்பாட்டு.
B. இயற்கை பரிணாமம்.
2. கம்பராமாயணம்.
C. இயற்கை இன்ப கலம்
. 3. பெரியபுராணம்.
D. இயற்கை அன்பு. 4. கலித்தொகை.
A. 3 4 2 1.
B. 2 3 4 1.
*c. 1 2 4 3.
D 2 4 1 3.
80. தம்பிரான் தோழர்
என்று அழைக்கப்படுபவர் யார்?
*a. சுந்தரர்.
B. மாணிக்கவாசகர்.
C. திருநாவுக்கரசர்.
D. திருஞானசம்பந்தர்.
81. தமிழர்கள்
மத்தியில் 36 வகையான முரசு வழக்கத்தில் இருந்ததாக
குறிப்பிடும் நூல் எது?
A. புறநானூறு.
B. தேவாரம்.
C. அகநானூறு.
*d. சிலப்பதிகாரம்.
82. கலிங்கத்துப்பரணியை
தென் தமிழ் தெய்வ பரணி என்று புகழ்ந்தவர் யார்?
A. ஜெயங்கொண்டார்.
B. கருணாகர
தொண்டைமான்.
C. அறிஞர் அண்ணா.
*d. ஒட்டக்கூத்தர்.
83. ஐந்தாம் உலக
தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
A. சென்னை.
*b. மதுரை.
C. தஞ்சாவூர் .
D. கோலாலம்பூர்.
84. நிலம் தீ நீர்
வலி வீசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
*a. தொல்காப்பியர் .
B. வாணிதாசன்.
C. பவணந்தி முனிவர்.
D. வீரமாமுனிவர்
85. . மருந்தென
வேண்டாவாம் யாக்கை அருந்தியது அற்று போற்றி உன்னீர் என்ற பாடல் வரியை இயற்றியவர்
யார்
A. நல்லாதனார்.
B. கணித மேதாவியார்.
*c. திருவள்ளுவர்.
காரியாசன்.
86. கவிமணி தேசிய
வினாயகனார் எழுதாத நூலை தேர்வு செய்க?
*a. சரஸ்வதி மாலை.
B. மலரும் மாலையும்.
C. கதிர் பிறந்த
கதை.
D. மருமக்கள் வழி
மான்மியம் .
87. வீரமாமுனிவர்
பற்றிய கூற்றுகளில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
A. தொன்னூல்
விளக்கம் என்னும் இலக்கண நூலை இயற்றினார்.
*b. வீரமாமுனிவர்
தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என புகழாரம் சூட்டியவர் ஜி யு போப்.
C. சதுர அகராதியை
இயற்றியவர் வீரமாமுனிவர்.
D. வீரமாமுனிவர் சமய
திருப்பணி ஆற்ற தனது முப்பதாவது வயதில் தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.
88. ஆறுமுக நாவலரை
வசன நடை கைவந்த வல்லாளர் என பாராட்டியவர் யார்?
*a. பரிதிமாற்
கலைஞர்.
B. மறைமலை அடிகளார்.
C. சி வை தாமோதரனார்.
D. ராபி சேதுப்பிள்ளை.
89. ஜி யு போப்
பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறான இணையை காண்க?
*a. ஜி யு போப்
இத்தாலியில் பிறந்தார்.
B. 1886 ஆம் ஆண்டு
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
C. 1900 ஆம் ஆண்டு
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
D. தம் கல்லறையில்
இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுதுங்கள் என்று ஜி யு போப்
கூறினார்.
90. சலவரை சாரா
விடுதல் இனிதே குலவி பிணியின்றி வாழ்தல் இனிதே என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்
எது?
*a. இனியவை நாற்பது.
B. இன்னார் நாற்பது.
C. கார் நாற்பது.
D. கலவழி நாற்பது
91. பொருத்துக.
A) Saint 1)
நேர்மை
B) Integrity 2) ஞானி
C) Philosophy 3)
தொண்டு
D) Charity 4) தத்துவம்
A) 2,1,3,4
*B) 2,1,4,3
C) 3,2,4,1
D) 3,2,1,4
92. பெரியார், __பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படுகிறார். இத்தொடரில்
அடிக்கோடிட்டச் சொல்லின் ஆங்கிலச் சொல்லைத் தேர்ந்தெடு.
A) Integrity
B) Philosophy
*C) Rational
D) Reform
93. பன்மைத்
தொடர்களில் பயன்படுத்தும் சொற்களில் பொருந்தாதது எது?
A) தம்மை
B) தமக்கு
C) தமது
*D) தனக்கு
94. கொடுக்கப்பட்டுள்ள
தொடர்களில் பன்மைத் தொடர்களை மட்டும் தேர்ந்தெடு.
1) தலைவர் தமது
கையால் பரிசு வழங்கினார்.
2) மாணவன் தனது
கையால் பெற்றுக் கொண்டான்.
3) மாடுகள் தமது
தலையை ஆட்டின.
4) கன்று தனது தலையை
ஆட்டியது.
A) 1
B) 1,2
*C) 1,3
D) 1,4
95. கோடிட்ட
இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.(சிறுமி ---- கையில் மலர்களை
வைத்திருந்தாள்).
A) சிறுமி தமது
கையில் மலர்களை வைத்திருந்தாள்.
*B) சிறுமி தனது
கையில் மலர்களை வைத்திருந்தாள்.
C) சிறுமி தம்மால்
கையில் மலர்களை வைத்திருந்தாள்.
D) சிறுமி தன்னால்
கையில் மலர்களை வைத்திருந்தாள்.
96. கோடிட்ட
இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக. (உயர்ந்தோர் ---- புகழ்ந்து கொள்ள
மாட்டார்கள்).
*A) உயர்ந்தோர்
தம்மைத்தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.
B) உயர்ந்தோர்
தன்னைத்தானே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.
C) உயர்ந்தோர் தமது
புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.
D) உயர்ந்தோர் தனது
புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.
97. சரியான இணையைத்
தேர்ந்தெடு.
*A) குறிக்கோள்/Objective
B) ஒப்பந்தம்/Doctorate
C) நம்பிக்கை/Conference
D) இரட்டை
வாக்குரிமை/Round Table
98.. மொழியாக்கம்
செய்க. அரசியலமைப்பு,நம்பிக்கை,மாநாடு.
*A)
Constitution,Confidence,Conference.
B)
Confidence,Agreement,Objective.
C)
Constitution,,Doctorate,Table
D)
Conference,voting,Agreement.
99. பொருத்துக.
A) சங்கடம் 1) இசை
B) சங்கீதம் 2) உண்மை
C) சப்தம் 3) இடர்பாடு
D) சத்தியம் 4) ஓசை
*A) 3,1,4,2
B) 3,1,2,4
C) 2,1,3,4
D) 4,3,1,2
100. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள்
தவறானதைத் தேர்ந்தெடு.
1) சுவாசம்/மூச்சு
2) சேவை/தொண்டு
3) ராஜா/அரசன்
4) சிநேகிதம்/பகை
A) 1 மட்டும் தவறு
B) 1,3 தவறு
C) 2 மட்டும் தவறு
*D) 4 மட்டும் தவறு
101) 1. உலக உயிர்கள் எல்லாம்
யாரை கைகூப்பி வணங்குவார்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார்?
A. புறம் கூறாதவரை.
B. பிறருக்கு உதவி செய்பவரை.
C. விடாமுயற்சி செய்பவரை.
*D. புலால் உண்ணாத மாந்தரை.
102) ஒரு சிமென்ட் தொழிற்சாலையானது 36 இயந்திரங்களின் உதவியுடன் 12
நாட்களில்
7000 சிமென்ட் பைகளைத் தயாரிக்கிறது. 24 இயந்திரங்களைப் பயன்படுத்தி
18 நாட்களில் எத்தனை சிமென்ட் பைகளைத் தயாரிக்கலாம்?
(A) 4320
(B) 2880
(C) 6480
*(D) 7000
(E) விடை தெரியவில்லை
103) நாடாளுமன்ற அதிகாரங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
A. நாடாளுமன்றம் மூன்று விதமான அவசரநிலைப் பிரகடனங்களை அனுமதிக்கலாம்.
*B. நாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை உருவாக்கவோ அல்லது நீக்கவோ முடியாது.
C. மாநிலங்களின் எல்லையை நாடாளுமன்றம் மாற்றி அமைக்க முடியும்.
D. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரு உயர் நீதிமன்றம் உருவாக்க முடியும்.
104) NITIAAYOK என்பதன் விரிவாக்கம் என்ன?
A
NATIONAL INFORMATION FOR TRANSFORMING
INDIA.
B
NATIONAL INCLUSIVE FOR TRANSFORMING INDIA.
C
NATIONAL INTERVENTION FOR TRANSFORMING INDIA.
*D NATIONAL INSTITUTION FOR TRANSFORMING INDIA.
105) "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்"
இத்திருக்குறளில் 'அவா' என்பது என்ன?
A. சினம்.
B. கடுஞ்சொல் பேசுதல்.
*C. பேராசை.
D. பொறாமை.
106) 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24
நாட்களில்
முடிப்பர்
எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 28 நாட்கள்
(B) 30 நாட்கள்
(C) 32 நாட்கள்
*(D) 36 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
107) பண மசோதா பற்றிய பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
*A. பண மசோதாவை மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்ற முடியும்.
B. பண மசோதாவை மாநிலங்களவை 14 நாட்களுக்குள் பரிசீலனை செய்து மக்கள் அவைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
C. குடியரசுத் தலைவர் பண மசோதாவை மறுபரிசீலனை செய்ய மக்கள் அவைக்கு அனுப்ப முடியாது
D. பண மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் தாமதம் இன்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
108) நிதிஆயொக்கின் தலமையிடம் எங்கு உள்ளது?.
*A
டெல்லி.
B
கொல்கத்தா.
C
மும்பை.
D
குஜராத்.
109) ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் நாடு தழுவிய சத்தியாகிரகத்திற்கு எப்போது அழைப்பு விடுத்தார்?
A] மார்ச் 12
B] ஏப்ரல் 5
*C] ஏப்ரல் 6
D] ஆகஸ்ட் 8
110) "ஆண்மையின் கூர்மை" என்று வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார் ?
*A. பகைவருக்கு உதவுதல்.
B. நண்பனுக்கு உதவுதல்
C. மற்றவர்களின் துன்பம் அறிந்து உதவி செய்தல்
D. வரியவருக்கு உதவுதல்.
111) 5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை --------- நாட்களில் முடிப்பர்.
(A) 1
*(B) 5
(C) 10
(D) 20
(E) விடை தெரியவில்லை
112) குடியரசு தலைவர் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
A. மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் ஊதியம் பெறும் பதவியில் குடியரசுத் தலைவர் பணியாற்றக் கூடாது.
B. குடியரசுத் தலைவர் மக்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
C. ராணுவ குடியிருப்புப் பகுதி வாரியத்தின் நிர்வாக அதிகாரியை நியமிப்பவர் குடியரசு தலைவர்.
D. மத்திய தகவல் ஆணையத்தின் தலைவரை குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்.
A. இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.
B. மூன்று மற்றும் நான்கு சரி.
C. ஒன்று மற்றும் இரண்டு சரி.
*D. அனைத்தும்
சரி.
113) நிதிஆயோக் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
*A ஜனவரி-1-2015.
B ஆகஷ்ட் -15-2014.
C ஜனவரி -26-2016.
D மார்ச் 15-2015.
114) பலகற்றும்
கல்லார் அறிவிலாதவர் என்று வள்ளுவர் யாரை குறிப்பிடுகிறார்?
A. முயற்சி செய்யாதவர்.
B. பிறருக்கு உதவி செய்யாதவர்.
*C. உலகத்தோடு ஒத்து வாழாதவர்.
D. பொறாமையுடையவர்
115) 60 பேர் ஒரு மூட்டைப் பருத்தியை 7 நாட்களில் சுற்ற முடியும். அதே வேலையை 42 பேர் எத்தனை நாட்களில் சுற்ற முடியும்?
*(A) 10
(B) 15
(C) 20
(D) 25
(E) விடை தெரியவில்லை
116) பின்வருவனவற்றைப் பொருத்துக.
A. குடியரசுத் தலைவரின் பதவிப் பிரமாணம் பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு . 1. பிரிவு 61.
B. குடியரசு தலைவரின் பதவி நீக்கம் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு. 2. பிரிவு 60.
C. குடியரசுத் தலைவரின் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும் இந்திய
அரசியலமைப்புப் பிரிவு. 3. பிரிவு 356.
D. மாநில நிதிநிலை நெருக்கடி பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு. 4. பிரிவு 53.
A. 3 1 2 4.
*B. 2 1 4 3.
C. 2 4 1 3.
D. 1
2 4 3.
117) கீழ்கண்டவற்றுள் எது சரியானது அல்ல?.
A சிந்தனைக் களஞ்சியம்.
B சிந்தனைச் சாவடி.
C மதியுறையகக் குழு.
*D கூட்டுக்குழு.
118) ஒரு பொருளில் நேர்மின்னோட்டம் தோன்றுவதன் காரணம்
A. எலக்ட்ரான்களின்
ஏற்பு
B. புரோட்டான்களின்
ஏற்பு
C.எலக்ட்ரான்களின்
இழப்பு
*D.புரோட்டான்களின்
இழப்பு
119) பின் வருவனவற்றைப் பொருத்துக.
A. சிந்து. 1. கோமதி.
B. கங்கை. 2. சட்லஜ்.
C. பிரம்மபுத்திரா. 3. சுபன் ஸ்ரீ
D. கோதாவரி. 4.இந்திராவதி.
*A. 2 1 3 4.
B. 3 2 1 4.
C. 3 4 2 1.
D. 2 4 1 3.
120) தமிழ்நாட்டில் முதன் முதலாக தொட்டில் குழந்தைத் திட்டம் எங்கு துவங்கப்பட்டது?
*A) சேலம்
B) தர்மபுரி
C) கிருஷ்ணகிரி
D) அரியலூர்
121) 1884 ஆம் ஆண்டில் சென்னை மகாஜன சபை தொடங்கப்பட்ட நாள் எது?
A] அக்டோபர் 16
*B] மே 16
C] மே 5
D] ஆகஸ்ட் 7
122) "நாமம் கெட கெடும் நோய்" என்று வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்?
*A. காமம், வெகுளி, மயக்கம்.
B. பயம், பொறாமை, சினம்.
C. புறம்கூறுதல், களவு செய்தல், கடும் சொல் பேசுதல்.
D. பேராசை, மற்றவர்களின் சொத்துக்களை அபகரித்தல்.
123) 30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில் 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்?
(A) 10
(B) 12
(C) 15
*(D) 22.5
(E) விடை தெரியவில்லை
124) பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
A. தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர்.
B. குடியரசுத் தலைவர் நீதிக் குழுவின் தலைவரை நியமனம் செய்கிறார்.
*c. குடியரசு தலைவர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்கிறார்.
D. குடியரசு தலைவர் முப்படைகளின் படைத் தளபதி என இந்திய அரசியல் அமைப்பில் பகுதி 5 குறிப்பிடுகிறது.
125) நிதிஆயோக்கின் மாதிரி எங்கிருந்து பெறப்பட்டது?.
A. USSR.
*B. USA.
C. UK.
D.
UAE.
126) வாஞ்சிநாதனால் 1911 ஆம் ஆண்டு கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நாளினை சரியாகத் தேர்வு செய்க.
*A] ஜூன் 17
B] ஜூலை 11
C] ஆகஸ்ட் 9
D] டிசம்பர் 22
127) ஊழையும் உப்பக்கம்
காண்பவர் யார் என திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்?
A. சகிப்புத்தன்மை உடையவர்
B. பொறுமை உடையவர்
*C. முயற்சி உடையவர்.
D. செல்வம் உடையவர்.
128) ஒரு தண்ணீர்த் தொட்டியை நிரப்புவதற்கு முதற்குழாய்க்கு 12 மணி நேரம் ஆகிறது. அதே தொட்டியை நிரப்புவதற்கு இரண்டாம் குழாய்க்கு ஆறு மணி நேரம் ஆகிறது. மூன்றாம் குழாய்க்கு 4 மணி நேரம் ஆகிறது. மூன்று குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டால் தண்ணீர்த் தொட்டி நிரம்புவதற்கு ஆகும் காலம் எவ்வளவு?
*(A) 2 மணி
(B) 3 மணி
(C) 4 மணி
(D) 12 மணி
(E) விடை தெரியவில்லை
129) பின்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்க.
A. குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி சட்ட ஆலோசனை பெற முடியும் என இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 143 குறிப்பிடுகிறது.
B. மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு என இந்திய அரசியலமைப்புப் பிரிவு 72 குறிப்பிடுகிறது.
*c. மாநிலங்கள் அவையின் தலைவர் குடியரசுத் தலைவர்.
D. குடியரசு தலைவரின் தேர்தல் முறையை பற்றி பிரிவு 55 குறிப்பிடுகிறது.
130) நிதிஆயோக்கின் நிர்வாகத் தலைவர் யார்?
A தலைவர்.
B கேபினட் அமைச்சர்.
*C துணைத்தலைவர்.
D செயல் அதிகாரி.
131) ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை பிரித்தா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 1
*(B) 2
(C) 3
(D) 4
(E) விடை தெரியவில்லை
132) தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழுவில் இணைய வயது வரம்பு என்ன?
A) குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 62
*B) குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 60
C) குறைந்தபட்சம் 21
அதிகபட்சம் 60
D) வயது வரம்பு எதுவும் இல்லை
133) மக்கட் பண்பில்லாதவர்களை
திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
A. விலங்கு போன்றவர்கள்
B. பறவை போன்றவர்கள்
C. தீய குணம் உடையவர்கள்.
*D. மரம் போன்றவர்கள்.
134) நிதிஆயோக் எத்தனைத் தூண்களைக் கொண்டது?.
A 5.
B 6.
*C 7
D 9
135) பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
A. உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது 65.
B. உச்ச நீதிமன்ற நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
C. தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டம் 2014 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
*D. நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை நான்கு.
136) 1920 தேர்தலில் முதலமைச்சரானவர் யார்?
A] பனகல் அரசர்
B] குமாரசாமி ராஜா
C] சுப்பராயன்
*D] சுப்பராயலு
137) பின்வருவனவற்றுள் பொருந்தாத கூற்றைத் தேர்வு செய்க.
A. பிரம்மபுத்திரா திபெத்தில் சாங் போ என்று அழைக்கப்படுகிறது.
B. பிரம்மபுத்திரா நதி வங்காளத்தில் ஜமுனா என்று அழைக்கப்படுகின்றது.
C. கங்கை நதி வங்காளத்தில் பத்மா என்று அழைக்கப்படுகின்றது.
*D. மேற்கு நோக்கிப் பாயும் நீளமான ஆறு கங்கை.
138) A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் செய்கிறார். அதே வேலையை B என்பவர் 12 நாட்களில் செய்கிறார். இருவரும் சேர்ந்து அதே வேலையை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 6 நாட்கள்
*(B) 5 5/11 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 8 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
139) சீப்பினால் தலைமுடியை கோதுவதால் என்ன ஆகும்?
A. மின்னோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
*B. மின்னோட்டங்கள் இடம்பெயர்கி ன்றன
C. மேற்கண்ட இரண்டும் நிகழ்கின்றன
D. மேற்கண்ட இரண்டுமே நிகழ்வதில்லை
140) நிதிஆயோக் எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது?.
*A 3
B 5
C 7
D 6
141) மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
A] அன்னி பெசன்ட்
*B] ஜார்ஜ் ஜோசப்
C] முத்துலட்சுமி ரெட்டி
D] கஜுலு நரசு
142) A ஒரு வேலையை 9 மணி நேரம் கொண்ட 7 வேலை நாட்களிலும் B அதே வேலையை 7 மணி நேரம் கொண்ட 6 வேலை நாட்களிலும் முடிக்கக் கூடும். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாளைக்கு 8 2/5 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை முடிக்க எவ்வளவு காலம் எடுப்பார்கள்?
(A) 4 நாட்கள்
(B) 5 நாட்கள்
*(C) 3 நாட்கள்
(D) 4 ½ நாட்கள்
(E) விடை தெரியவில்லை
143) "வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ்வையகமே" எனக் கூறியவர் யார்?
A. திருவள்ளுவர்
*B. பாரதிதாசன்.
C. பாரதியார்.
D. பரிமேலழகர்.
144) கீழ்காணும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
A. சிந்து நதி திபெத்தில் மானசரோவர் ஏரிக்கு அருகில் மத்திய கைலாஷ் மலைத் தொடரின் வடக்குச் சரிவில் உருவாகிறது .
B. உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி என்னும் பனியாற்றில் உருவாகிறது.
C. கிருஷ்ணா நதி மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஸ்வரத்தில் உருவாகிறது.
D. பிரம்மபுத்திரா திபெத்தில் உள்ள மான சரோவர் ஏரிக்கு கிழக்கே மத்திய கைலாஷ் மலை தொடரில் அமைந்துள்ள செம்ம இன் டன் பனியாற்றில் உருவாகிறது.
A. ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி.
B. இரண்டு மூன்று மற்றும் நான்கு தவறு.
C. மூன்று மற்றும் நான்கு சரி.
*D. அனைத்தும் சரி.
145) பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல.
A. அமைச்சரவைக் குழு அதன் தலைவராக பிரதம மந்திரியின் உதவி மற்றும் அவர் ஆலோசனை பெயரிலேயே குடியரசு தலைவர் செயல்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்பு பிரிவு 74 குறிப்பிடுகிறது.
B. பிரதமருக்கு பதவிப் பிரமாணம் செய்பவர் குடியரசுத் தலைவர்.
C. பிரதமர் அரசின் தலைவர் ஆவார்.
D. பிரதமரின் கடமையைப் பற்றி இந்திய அரசியலமைப்பு பிரிவு 78 குறிப்பிடுகிறது.
A. இரண்டு மூன்று மற்றும் நான்கு சரி.
*B. ஒன்று இரண்டு
மற்றும் நான்கு சரி.
C. இரண்டு மற்றும் நான்கு சரி.
D. அனைத்தும் சரி.
146) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
(A) 6 நாட்கள்
(B) 5 நாட்கள்
(C) 4 நாட்கள்
*(D) 3 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
147) இல்துமிஸ் எந்த வங்க ஆளுநரின் சதியை முறியடித்தார்?
A] துக்ரீல் கான்
B] கியாசுதீன்
*C] அலிவர்தன்
D] புக்ரகான்
148) உழவன் செயலி அறிமுகப்படுத்திய நாள் எது?
A) 2018
ஜனவரி 15
*B) 2018
ஏப்ரல் 5
C) 2018
மே 1
D) 2018 ஜூன் 5
149) A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 10 நாட்கள்
*(B) 8 நாட்கள்
(C) 6 நாட்கள்
(D) 4 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
150) உலகில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும், திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் எனக் கூறியவர் யார்?
A. ஜி யு போப்.
*B. கால்டுவெல்.
C. குமரிலப்பட்டர்.
D. வீரமாமுனிவர்.
151) மாலிக்காபூரால் 1310ல் தோற்கடிக்கப்பட்ட அரசு எது?
A] யாதவர்கள்
B] காகதீயர்கள்
C] பாண்டியர்கள்
*D] ஹொய்சாளர்கள்
152) தேசிய ஒருங்கிணைப்புக் குழு, மாநிலங்களுக்கிடையே ஆன குழு, தேசிய நீர்வளக் குழு போன்ற குழுக்களின் தலைவர் யார் ?
A. குடியரசு தலைவர்.
B. குடியரசு துணைத் தலைவர்.
*c. பிரதமர்.
D. ஆளுநர்.
153) A என்பவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து அதே வேலையை 6 நாட்களில் முடிப்பர் எனில் B என்பவர் தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 10 நாட்கள்
*(B) 8 நாட்கள்
(C) 6 நாட்கள்
(D) 4 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
154) திருவள்ளுவர் தோன்றிறாவிட்டால் தமிழர் என்னும் ஒரு இனம் இருப்பதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றாவிட்டால் தமிழ் என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது எனக் கூறியவர் யார்?
A. திரு வி கல்யாண சுந்தரனார்.
*B. கி ஆ பெ விஸ்வநாதன்.
C. ஔவையார்.
D. கால்டுவெல்.
155) தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்த சுல்தான் யார்?
A] இல்து மிஸ்
*B] பெரோஸ்
C] இப்ராஹிம் லோடி
D] அலாவுதீன் கில்ஜி
156) தச்சர் A ஆனவர் ஒரு
நாற்காலியின் பாகங்களை பொருத்த 15 நிமிடங்கள்
எடுத்துக்கொள்கிறார். அதே வேலையை செய்ய தச்சர் B ஆனவர் தச்சர்
A எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட 3 நிமிடங்கள்
கூடுதலாக எடுத்துக்கொள்கிறார். இருவரும்
இணைந்து வேலை செய்து 22 நாற்காலியின் பாகங்களை பொருத்த எவ்வளவு
நேரம் ஆகும்.
(A) 55 நிமிடங்கள்
(B) 120 நிமிடங்கள்
(C) 160 நிமிடங்கள்
*(D) 180 நிமிடங்கள்
(E) விடை தெரியவில்லை
157) தானமும், தவமும் செய்பவர்களை விட உயர்ந்தவர்கள் யார் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
A. நன்மை செய்பவர்.
*B. உண்மையை பேசுபவர்.
C. பண்புடையவர்.
D. தானம் செய்பவர்.
158) இந்திய சமாதானத்தின்
தந்தை என்று அழைக்கப்படும் பிரதமர் யார்?
A. ஜவஹர்லால் நேரு
.
B. ராஜீவ் காந்தி.
C. வாஜ்பாய்.
*D. லால் பகதூர் சாஸ்திரி.
159)
சரியான கூற்றுகளைத்
தேர்வு செய்க.
கூற்று ஒன்று: உழவர் சந்தை மதுரையில் துவங்கப்பட்டது.
கூற்று இரண்டு :இது 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
கூற்று மூன்று: இதுவரை தமிழ்நாட்டில் 179
உழவர் சந்தைகள் உள்ளன..
A) கூற்று ஒன்று மட்டும் சரி
B) கூற்று இரண்டு மட்டும் சரி
C) கூற்று மூன்று மட்டும் சரி
*D) கூற்று ஒன்று இரண்டு
மூன்று சரி
160) A மற்றும் B ஆகியோர் ஒரு
வேலையை முறையே 12 மற்றும் 20 நாட்களில்
முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து
வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு B ஆனவர் சென்று
விடுகிறார். மீதமுள்ள வேலையை A ஆனவர் 4 நாட்களில்
முடிக்கிறார். எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்கு
பிறகு B வேலையை விட்டு சென்றார்?
(A) 8
(B) 7
(C) 6
*(D) 5
(E) விடை தெரியவில்லை
161) தேசிய வளர்ச்சிக் குழு நிறுவப்பட்ட ஆண்டு?.
A 1950.
*B 1952.
C 1951.
D
1954.
162) மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் யாவை?
A. மகாநதி, கோதாவரி.
B. காவேரி ,கிருஷ்ணா.
*c. நர்மதா, தபதி.
D. கங்கை ,சிந்து.
163) A, B மற்றும் C இவர்கள் ஒரு
குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க எடுக்கும் கால அளவுகள் முறையே 24, 6 மற்றும் 12 நாட்கள் எனில்
இவர்கள் மூவரும் சேர்ந்து அந்த வேலையை செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு
*(A) 3 3/7 நாட்கள்
(B) 4 2/7 நாட்கள்
(C) 10 3/7 நாட்கள்
(D) 12 ¼ நாட்கள்
(E) விடை தெரியவில்லை
164) ”குடும்பம்” என்ற சொல் முதல் முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?
*a. திருக்குறள்.
B. புறநானூறு.
C. திருவள்ளுவ மாலை.
D. சிலப்பதிகாரம்.
165) தாய்த் இன் கா ஜோன்பாரா மசூதியைக் கட்டியவர் யார்?
A] முகமது கோரி
*B] குத்புதீன் ஐபக்
C] பால்பன்
D] பெரோஸ்
166) A என்பவர் ஒரு
வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை
3 மணிநேரத்தில் முடிப்பர். A மற்றும் C அந்த வேலையை
6 மணி நேரத்தில் செய்து முடிப்பர். அதே வேலையை
B தனியே எவ்வளவு மணிநேரத்தில் முடிப்பார்?
(A) 6 மணி நேரத்தில்
(B) 12 மணி நேரத்தில்
*(C) 4 மணி நேரத்தில்
(D) 10 மணி நேரத்தில்
(E) விடை தெரியவில்லை
167) நிதிஆயோக்கின் தலைவர் யார்?.
A துணைப் பிரதமர்.
B துணைத் தலைவர்.
C குடியரசுத் தலைவர்.
*D
பிரதமர்.
168) கடல் அலையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலம்
எது?
A. கர்நாடகா.
*B. கேரளா.
C. கன்னியாகுமரி.
D. சென்னை.
169) ஒரு தொட்டியை
இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில்
நிரப்புகின்றன. மற்றொரு குழாய், நீர் நிரம்பிய
தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக
இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்துவிடப்பட்டால் அத்தொட்டி எத்தனை
நிமிடங்களில் நிரம்பும்?
*(A) 60 நிமிடங்கள்
(B) 46 நிமிடங்கள்
(C) 94 நிமிடங்கள்
(D) 24 நிமிடங்கள்
(E) விடை தெரியவில்லை
170) 5. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
A. வெப்ப விளைவு
*B. வேதி விளைவு
C.பாழ்வு விளைவு
D. காந்த விளைவு
171) திட்டக்குழு நடைமுறைப்படுத்தப்பட்டபோது
பிரதமர் யார்?.
*A நேரு.
B மோடி.
C ராஜேந்திர பிரசாத்.
D
அரவிந்த்
பனகாரியா.
172) ”அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக” வள்ளுவர் எதனை குறிப்பிட்டுள்ளார்?
A. கொல்லாமை.
B. களவு செய்யாமை.
C. புறம் கூறாமை.
*D. பொய்யாமை.
173) இபின் பதூதா எந்த நாட்டுப் பயணி?
*A] மொராக்கோ
B] சீனா
C] துருக்கி
D] பிரஞ்சு
174) பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?
A. உத்திரவேதம்
B. இயற்கை வாழ்வில்லம்.
C. தமிழர் திருமறை.
*D. இயற்கை பரிணாமம்.
175) A மற்றும் B ஒரு வேலையை
முறையே 60, 75 நாட்களில் முடிப்பர். இருவரும்
சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். ஆனால், சில நாட்களுக்கு
பிறகு A வேலையை விட்டு சென்றுவிட்டார். மீதமுள்ள
வேலையை B 30 நாட்களில் முடித்தார். A எத்தனை நாட்களில்
வேலையை விட்டு சென்றார்?
*(A) 20
(B) 21
(C) 24
(D) 25
(E) விடை தெரியவில்லை
176) இந்தியாவில் கடைசி ஐந்தாண்டுத் திட்டம் எது?.
A 11.
*B 12.
C 10.
D
13.
177) பின்வருவனவற்றை பொருத்துக.
a. ஜி யு போப் 1. ல்லத்தின்.
b. வீரமாமுனிவர். 2. ஆங்கிலம்.
c. ஏரியல். 3. தெலுங்கு.
d. வைத்தியநாதன். 4. பிரண்ட்ஸ்
*A. 2 1 4 3.
B. 4 2 1 3.
C. 1 4 2 3.
D. 3 2 4 1.
178) கமல் ஒரு வேலையை 15 நாட்களில்
செய்து முடிப்பார். அருண், கமலை விட
50% அதிக திறமை உடையவர் எனில் அதே வேலையை
அருண் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
(A) 10.5 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 12 நாட்கள்
*(D) 10 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
179) தமிழக அரசால் தடுப்பூசித் திட்டம் விரிவு படுத்தப்பட்ட
ஆண்டு எது?
A) 1954
B) 1964
C) 1974
180) இந்தியாவிற்கான பொருளாதாரத் திட்டமிடலின் முன்னோடி
யார்?.
A நேரு.
B அம்பேத்கார்.
*C விஸ்வேஸ்வரையா..
D
ஜெயபிரகாஷ்
நாராயணன்.
181) A ஒரு வேலையை 20 நாட்களிலும்
B அதை 25 நாட்களிலும்
செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து
ரூ.3,600/- ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
(A) ரூ.1,600/-
*(B) ரூ.2,000/-
(C) ரூ.3,000/-
(D) ரூ.3,100/-
(E) விடை தெரியவில்லை
182) “அணுவை தொலைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுக தரித்த குரல்” எனக் கூறியவர் யார்?
A. கவிமணி தேசிய விநாயகனார்.
*B. ஔவையார்.
C. கபிலர்.
D. பாரதி யார்.
183) இந்திய தலைமை வழக்கறிஞர் பற்றி பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத
ஒன்றைத் தேர்வு செய்க.
A. இந்திய தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர்.
*B. தலைமை வழக்கறிஞர் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்.
C. இந்திய தலைமை வழக்கறிஞரைப் பற்றி அரசியலமைப்பு பிரிவு 76 குறிப்பிடுகிறது.
D. இவர் இந்தியாவின் சட்ட அதிகாரி ஆவார்.
184) X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு
வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாட்களில்
முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும்
ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அதற்காக அவர்களுக்கு ரூ.3,100/-
வழங்கப்படும்
எனில் அவர்கள் தனித்தனியே பெறும் பங்குகளைக் காண்க.
(A) 1000:1500:600
(B) 1500:600:1000
*(C) 1500:1000:600
(D) 600:1000:1500
(E) விடை தெரியவில்லை
185) பம்பாய் திட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு?.
A 1934.
B 1938.
*C 1940.
D
1944.
186) ஜி யு போப் அவர்கள் 40 ஆண்டுகள் படித்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட நூல் எது?
A. திருவாசகம்.
B. நாலடியார்.
C. புறப்பொருள் வெண்பாமாலை.
*D. திருக்குறள்.
187) ஒரு வேலையை A மற்றும் B இருவரும்
ரூ.1,200/-க்கு செய்து முடிக்க எண்ணினர். அவ்வேலையை
A மட்டும் தனியாக 8 நாட்களிலும்
B மட்டும் தனியாக 6 நாட்களிலும்
செய்து முடிப்பர். தற்போது அவ்வேலையை A மற்றும் B இருவரும்
C என்பவருடன் இணைந்து 3 நாட்களில்
செய்து முடித்தனர். எனில் C என்பவருக்கு
கிடைக்கும் கூலித் தொகை யாது?
*(A) ரூ.150/-
(B) ரூ.100/-
(C) ரூ.450/-
(D) ரூ.300/-
(E) விடை தெரியவில்லை
188) பின்வருவனவற்றுள் பொருந்தாத கூற்றைத் தேர்வு செய்க?
A. குடியரசு தலைவர் நாடாளுமன்ற அவையைக் கூட்டும் அதிகாரம் பெற்றவர்.
B. நாடாளுமன்ற அவையை ஒத்தி வைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
*c. நாடாளுமன்ற ஆட்சி மொழி பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு 124.
D. குடியரசு தலைவர்
அவசரச் சட்டம் இயற்றுவது பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு 123.
189) திட்டக்குழு உருவாக்கப்பட்ட நாள்?.
A ஜனவரி -1.
*B மார்ச் -15.
C செப்டம்பர் -17.
D ஏப்ரல் -1.
190) பண மசோதாவை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
A. குடியரசு தலைவர்.
B. ஆளுநர்.
*c. சபாநாயகர்.
D. மேற்கூறிய எவரும்
இல்லை.
191) 5 மாணவர்கள்
அல்லது 3 மாணவிகள் ஒரு அறிவியல் திட்டச் செயலை
40 நாட்களில் முடிப்பர். 15 மாணவர்கள்
மற்றும் 6 மாணவிகள் அதே திட்டச் செயலை முடிக்க
எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 12
*(B) 8
(C) 10
(D) 16
(E) விடை தெரியவில்லை
192) மத்திய கணக்குத் தணிக்கையாளர் பற்றிய பின்வரும் கூற்றுகளில்
எவை தவறானவை அல்ல?
அ. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் விருப்பத்திற்கு இணங்க கணக்குகளை ஆய்வு செய்வார்.
ஆ. மத்திய அரசு மற்றும் மாநில அரசு கணக்குகளை எம் முறையில் பராமரிக்க வேண்டும் என்பது குறித்த விளக்கங்களை குடியரசு தலைவருக்குத் தெரிவிக்கிறார்.
இ. மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை.
ஈ. மத்திய தலைமை கணக்குத்
தணிக்கையாளர் பற்றி இந்திய அரசியலமைப்பு பகுதி ஐந்தில் பிரிவு 148 முதல் 151 வரை குறிப்பிடப்படுகிறது.
A. இரண்டு மூன்று
மற்றும் நான்கு சரி.
B. ஒன்று இரண்டு
மற்றும் மூன்று சரி.
C. ஒன்று மற்றும்
நான்கு சரி.
*d. அனைத்தும் சரி.
193) 6 ஆண்கள் அல்லது
8 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில்
முடிப்பார்கள் எனில் 9 ஆண்களும் 12 பெண்களும்
அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
*(A) 4 நாட்கள்
(B) 3 நாட்கள்
(C) 6 நாட்கள்
(D) 5 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
194) விழுமம் துடைத்தவர் நட்பு என திருவள்ளுவர் எத்தகைய நட்பை குறிப்பிடுகிறார்?
A. சான்றோர் நட்பு.
B. துன்பம் கொடுத்தவர் நட்பு.
C. கல்வி கற்றவர் நட்பு.
*D. துன்பம் நீக்கிய நல்லோர் நட்பு.
195) கூட்டுக் கூட்டத் தொடரை யார் தலைமையேற்று நடத்துவார்?
A. குடியரசு தலைவர்.
*B. சபாநாயகர்.
C. பிரதமர்.
D. மாநிலங்கள் அவையின்
தலைவர்.
196) A மற்றும் B என்ற இரு
குழாய்கள் முறையே 10 மணி மற்றும் 15 மணி நேரங்களில்
ஒரு நீர்த்தொட்டியை நிரப்புகின்றன எனில் அவ்விரு குழாய்களும் சேர்த்து அத்தொட்டியை
நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
*(A) 6 மணி
(B) 5 மணி
(C) 30 மணி
(D) 12 மணி
(E) விடை தெரியவில்லை
197) “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
இக்குரலில் பயின்று வரும் அணி எது?
A. உவமையணி.
B. ஏகதேச உருவக அணி.
*C. வேற்றுமை அணி.
D. உருவக அணி.
198) உலர்ந்த நிலையில் மனித உடலில் மின்தடை எவ்வளவு?
*A.1,00,000 ஓம்
B.10,000 ஓம்
C.10,500 ஓம்
D.2,00,000 ஓம்
199) “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கொள்நோக்கி வாழும் குடி”
இக்குறள் அமைந்துள்ள அதிகாரம் எது?
A. இறைமாட்சி.
B. கொடுங்கோன்மை.
*C. செங்கோன்மை.
D. குடிப்பிறத்தல்.
200) மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ---------- என அழைக்கப்படுகிறது.
*A. ஜூல் வெப்பமீறல்
B. கூலும் வெப்பமீறல்
C. மின்னழுத்த
வெப்பமீறல்
D. ஆம்பியர்
வெப்பமீறல்